ஆந்திர மாநில திருப்பதி அடுத்துள்ள பழைய வீராபுரம் கிராமத்தில் ஸ்ரீ ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவரும் வேறு பகுதியை சேர்ந்த லீலாவதி என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதல் விவகாரத்தை ரகசியமாகவை வைத்திருந்தனர். ஆனால் ஒரு நாள் இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் இவர்களது காதல் திருமணத்திற்கு இரு விட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர். […]
