பீகார் மாநிலம் முசாபர்பூரின் பாலம் அருகில் பல இரும்பு கூடாரங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பெரிய அளவில் இரும்பு துண்டுகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 100 கிலோ வரை இரும்பு துண்டுகள் திருடப்பட்டுள்ளது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கும்பல் ஒன்று கவனித்துள்ளது அவர்களை துரத்தி உள்ளது. கும்பலை கண்டது இரண்டு பேர் தப்பி ஓடி உள்ளனர். அதன் பிறகு அவர்களை விரட்டி பிடித்து இழுத்து […]
