கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நாடுமுழுவதும் அடுத்தடுத்து அரங்கேறி வரும் செக்ஸ் கொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழமை வாய்ந்த நம் கலாசாரத்தில் காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது மேற்கத்திய கலாசாரம் பல தரப்பினரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தநிலையில் ஒரு பயங்கரமான சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளாவில் தாயை பலாத்காரம் செய்ய முயன்றவரை சிறுமிகள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு மாவட்டம் ஆயிரம் கொல்லி கிராமத்தை சேர்ந்த முகமது. வீட்டு வேலைக்கு வந்த […]
