உக்ரைன் நாட்டில், ரஷ்ய படைகள் மேற்கொண்ட கொடூரமான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து சுமார் 43 நாட்களாக தொடர்ந்து போர் கொடுத்து வருகிறார்கள். இதில் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டு வருகிறார்கள். போர் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரான லிசியா வலிலெங்கோ புகைப்படங்கள் சிலவற்றை தற்போது வெளியிட்டிருக்கிறார். #Ukraine will restore and rebuild. Every home, every road. We […]
