கள்ளக்காதல் ஜோடியை, உறவினர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நாயினார் கோவிலுக்கு அருகிலுள்ள மனச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்த 30 வயதுடைய சத்தியேந்திரன் என்பவருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் மானா மதுரைக்கு அருகிலுள்ள கிளாங்காட்டூர் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வளர்மதிக்கும், 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நிவேதா (6 வயது) மகள் மற்றும் ஆகாஷ் (3வயது) மகன் உள்ளனர். கணவன் சத்தியேந்திரன் திருச்சியில் சின்ன கடை வீதி பகுதியில், டீக்கடையில் […]
