குடும்ப தகராறு காரணமாக காப்பகத்தில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பு.கிள்ளனூரில் துரைபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகள் முன்பு உமா மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகேஸ்வரி கோபித்துகொண்டு தேனி மாவட்டத்தில் உள்ள […]
