வீட்டை கேட்டு மாமியாரை கொடுமைப்படுத்திய மருமகள்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை சேர்ந்த வசந்தா என்பவர் சம்பவத்தன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தான் வசித்து வரும் வீட்டை தனது மகன் மற்றும் மருமகள்கள் இருவரும் கேட்டு தன்னை கொடுமை செய்வதாக கூறியுள்ளார். இதனால் இதுபற்றி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் […]
