Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்…. பலத்த பாதுகாப்பு…. போலீஸின் கொடி அணிவகுப்பு…!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.    தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 33 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 57 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதற்றமான 17 வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர்  கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி  தீவிர பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். மேலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த காவல்துறையினர் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயப்படாம போங்க நாங்க இருக்கோம்…. 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம்…. நெல்லையில் கொடி அணிவகுப்பு….!!

நெல்லையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பை நடத்தினர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் தேர்தல் படையினரை நியமித்தது. மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவத்தினர் தமிழகத்திற்கு வருகை தந்தனர். இந்நிலையில் இவர்கள் காவல்துறையினருடன் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், மக்களின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாரும் ஓட்டு போட்டுருங்க..! ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு… போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் வாக்காளர்கள் எந்த வித அச்சமும் இன்றி 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறை மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

100% வாக்களிக்க வேண்டும்… துணை ராணுவ படையினர்-காவல்துறையினர்… கொடி அணிவகுப்பு..!!

மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பெரம்பலூரில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினர் சார்பில் காவல் துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவ வீரர்கள் நேற்று மாலை கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தின் அருகிலிருந்து தொடங்கியது. இந்த அணிவகுப்பை போலீஸ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயப்படாம இதை செய்யுங்க… பாதுகாப்புக்கு நாங்க இருக்கோம்… திண்டுக்கல்லில் கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் கொடி அணிவகுப்பும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பழனியில் துணை ராணுவ படையினர் மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்..! துணை ராணுவ படையினர்… சிவகங்கையில் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்க துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு தலைமை தாங்கினார். கமாண்டோ படை, காவல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கொடி அணிவகுப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பயப்படாம ஓட்டு போடுங்க..! காவல்துறையினர் கொடி அணிவகுப்பு… துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் காரைக்குடி, எஸ்.புதூர் பகுதியில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக எஸ்.புதூர், மின்னமலைப்பட்டி, வாராப்பூர், கட்டுகுடிபட்டி ஆகிய கிராமங்களில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு கொடி அணிவகுப்பிற்கு தலைமை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்னும் 3 நாட்களே உள்ளது… வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்… துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மத்திய துணை ராணுவப் படையினர் காவல்துறையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். அந்த வகையில் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்கியாச்சு… பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்… காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பதற்காக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நூறு சதவீத வாக்குப்பதிவை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அச்சமின்றி வாக்களியுங்கள் நாங்க இருக்கோம்… காவல்துறையினர் கொடி அணிவகுப்பு… துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூரில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் பயத்தை போக்கும் வகையிலும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் உத்தரவின்படி இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மங்கலமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஒரு பயமும் வேண்டாம் நாங்க இருக்கோம்… துணை ராணுவ படையினர்… நாகையில் அணிவகுப்பு..!!

தேர்தலை முன்னிட்டு நாகையில் ஆயுதப்படையினர், துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெருங்கும் சட்டசபைத் தேர்தல்…. மக்களுக்கு பயம் வேண்டாம்…. துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு….!!

மதுரை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் 2021 கான சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் 100% வாக்குப்பதிவு பெறுவதற்காக அரசாங்கம் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல தேர்தல் விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களின் வருகையினால் மக்களுக்கிடையே எழும்பும் அச்சத்தினை போக்குவதற்காகவும் சட்ட ஒழுங்கை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… நாகையில் ராணுவ படை கொடி அணிவகுப்பு… போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

மயிலாடுதுறையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக வருகை தந்துள்ளனர். அதன்படி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், செம்பனார் கோவிலில் உள்ள பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு… போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

நாகையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பாதுகாப்பு பணிக்காக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய துணை ராணுவப் படையினர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு நாகை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி பதற்றமான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணுவ வீரரின் கொடி அணிவகுப்பு… தொடங்கி வைத்தார் ஆட்சியர்..!!

ராணிப்பேட்டையில் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பை ஆட்சியர் தொடங்கி வைத்தார் . தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு துணை ராணுவ படையினர் ,தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவ படையினர் மற்றும்  போலீசாருடன் இணைந்து அரக்கோணம் பகுதியில் கொடி அணிவகுப்பு தொடங்கினர். இந்த அணிவகுப்பை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மற்றும் போலீஸ் சூப்பர் சூப்பிரண்டான சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடக்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு… திண்டுக்கல்லில் துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல்லில் ராணுவ வீரர்கள், காவல் துறையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பிற்க்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் என்பவர் தலைமை […]

Categories

Tech |