Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்கு… கொடிவேரி அணையில் தண்ணீர் திறப்பு…!!!

கொடிவேரி அணையில் நேற்று தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபி அருகில் கொடிவேரி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்ற நிலையில், இதன் மூலம் 24, 504 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வருடந்தோறும் ஏப்ரல் 14ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்சமயம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் பராமரிக்கும் பணிகள், அறுவடை பணிகள்  நடைபெற்று வந்த பொழுதில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“செல்பி மோகம்”…. பெண் தோழிகள் முன் கெத்து காட்டிய வாலிபர்…. பின்னர் நடந்த விபரீதம்….!!!!

கொடிவேரி அணையில் தடையை மீறி குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் செந்தில்குமார் மகன் ரகு(21) வசித்து வந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரகு தனது பெண் தோழிகள் 2 பேருடன் ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கொடிவேரி அணைக்கு குளிப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் அது அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொடிவேரி அணை” ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. திரண்டு வந்த சுற்றுலா பயணிகள்….!!

கொடிவேரி அணை பகுதியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக திரண்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரியில் பவானியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையிலிருந்து தண்ணீர் அருவி போன்று ஆர்ப்பரித்து கொட்டும். இந்நிலையில் தடுப்பணை பகுதியில் குளிப்பதற்காக ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவார்கள். அதிலும் குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தடுப்பணையில் குளிப்பதற்காக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்…. ஏமாற்றத்துடன் சென்ற பயணிகள்…. அதிகாரிகளின் தகவல்….!!

அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 102 அடியை எட்டியதால் உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் கொடிவேரி அணையில் தண்ணீர் வேகமாக செல்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு குளிக்க தடை விதித்துள்ளது. இதனை அறியாமல் வெளியூரிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அங்கு […]

Categories

Tech |