Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த மேற்கூரை…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. திருவாரூரில் சோகம்….!!

மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள பிலாவடிமூளை பகுதியில் மூதாட்டி கிளியம்மாள் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் இருக்கின்றார். இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளர்களாக இருக்கின்றனர். இதில் கிளியம்மாள் கொடிக்கால்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது இக்பால் என்பவரின் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கிளியம்மாள் அவருடைய வீட்டிற்குத் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு அழைப்பு மணியை கிளியம்மாள் அடித்து விட்டு வாசலில் காத்திருந்தபோது […]

Categories

Tech |