Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!!…. காங்கிரஸ் நடை பயணத்தின் போது திடீரென நடந்து சோகம்…. ராகுல் காந்தி எச்சரிக்கை….!!!!

மின்சாரம் தாக்கி 4  பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி  ராகுல் காந்தி தலைமையில்  நடைபயணம்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கர்நாடகாவில்  17-வது நாள் நடைபயணம்  தொடங்கியது. அப்போது சிலர் மொகா என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடியை கம்பத்தில் கட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென 4 பேரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகள் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நிலத்தை அளவீடு செய்து வழங்க வேண்டும்…. வீட்டில் கருப்பு கொடி ஏற்றிய கிராம மக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டில் கருப்பு கொடி  ஏற்றிய மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி அருந்தியர் காலணியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கூறிவிட்டனர். ஆனால் இதுவரை […]

Categories
உலகசெய்திகள்

நாங்க உக்ரைனுக்கு ஆதரவு… “உக்ரைன் வெற்றி பெறும் வரை அங்கு இந்த கொடி பறக்கும்”…!!!!!!

உக்ரைனுக்கு  ஆதரவாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தொடர்ந்து நான்காவது வாரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள்  உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நியூயார்க்கின் உக்ரைன் தூதரக அதிகாரி ஒலெக்செய் ஹாலுபாவ், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் போன்றோர்  இணைந்து நியூயார்க் பவுலிங் க்ரீன் பூங்காவில் அமெரிக்க கொடியையும், உக்ரைன் […]

Categories
தேசிய செய்திகள்

15,000 அடி உயரத்தில்…. தேசிய கொடியை பறக்கவிட்ட வீரர்கள்…. வெளியான வீடியோ….!!!!

நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழாவானது கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர்ண தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியான லாடக் பனிச் சிகரத்தில் சுமார் 15,000 அடி உயரத்தில், மைனஸ் 40 டிகிரி உறைபனியில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும் தேசிய கொடியை ஏற்றி பாரத் மாதா கி ஜெய் என […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

5 கிலோ மீட்டர் சுற்றி போறோம்…. வீட்டில் கருப்பு கொடி கட்டி…. எதிர்ப்பு தெரிவித்த மக்கள்….!!

சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்த மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தெற்கு காட்டுவளவு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், இறந்தவரை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு செல்ல என எம்.செட்டிப்பட்டி சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையானது தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கற்கள் வைத்து அடைத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தெற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆரம்பிக்கும் விவாதம்… ரஜினி ஆரம்பிக்கும் கட்சியின் பெயர், கொடி என்ன..? வெளியாகும் தகவல்..!!

ரஜினிகாந்த் புதிதாக ஆரம்பிக்கும் கட்சியின் அலுவலகப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அத்துடன் கட்சியின் பெயர் கொடி ஆகியவை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினிகாந்த் அரசியல் தொடங்குகிறார் கட்சியை குறித்து வரும் ஜனவரி 30ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் கட்சிக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார், அதில் இடம்பெறும் சின்னம் என்ன என்பது குறித்து அக் கட்சியில் உள்ள நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா […]

Categories

Tech |