சென்னை மாநகராட்சியின் சார்பாக மழைக் காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித் தடங்கள், மழைநீர் வடிகால்கள், வீடுகள்தோறும் சென்று கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை ஒழிக்கும் பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை அழிக்கும் விதமாக தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் 1,262 நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,621 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அத்துடன் கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ள 224 மருந்து […]
