பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்கும் இடையேயான நிலப்பிரச்சனையை பண்பாட்டுக் கூறுகளோடு பதிவு செய்யும் படம் காந்தாரா. இதில் கன்னட நடிகர் ரிஷப் செட்டியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக மிகப் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பையடுத்து இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாகவும் அந்த படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு […]
