தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றது. இந்த கொசுக்கள் கடித்தால் டெங்குக் காய்ச்சல் பரவ கூடும். இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துவருகிறது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதன்படி நவம்பர் மாதம் 68 பேர் […]
