இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த நிலையில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் விழிப்புணவு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சோப் கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டியதன் அவசியத்தை கூறும் வீடியோவை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் சோப் நனைத்த விரலால் அழுக்கு நீரை […]
