Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருட்டு வழக்கில் கைது…. போலீசாரை தாக்கி கை விலங்கை உடைத்த மக்கள்….!!!!

திருட்டு வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கைது செய்ய வந்த போலீசாரை தாக்கிய பொதுமக்கள் வெல்டிங் கடைக்கு அழைத்துச் சென்று கை விலங்கை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் சுவேதா. இவரின் கணவர் கணேசன் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி கோவையில் உள்ள மூதாட்டியை ஏமாற்றி வைர நகைகளை திருடியதாக வழக்குப் பதிவு […]

Categories
உலக செய்திகள்

பிரியாமல் இருக்க காதலர்களின் வினோத சிந்தனை.. இறுதியில் என்ன நடந்தது..?

உக்ரைனில் 24 மணிநேரமும் ஒன்றாக இருக்க நினைத்த வினோத காதலர்கள், 123 நாளில் பிரிந்துவிட்டனர்.  உக்ரைனில் கார்கிவ் என்ற நகரில் வசிக்கும் அலெக்ஸாண்டர் குட்லே, வாகன விற்பனையாளராக உள்ளார். இவரும் விக்டோரியா புஸ்டோவிடாவா என்ற ஒப்பனை கலைஞரும் காதலித்துள்ளனர். எனவே சாதாரண ஜோடிகளை போல் இல்லாமல், இருவரும் காதலர்களாக சரித்திரத்தில் இடம்பெற தீர்மானித்துள்ளனர். அதன் படி, வித்தியாசமாக சிந்தித்து காதலர் தினத்தின் போது, அலெக்சாண்டரின் வலது கை மற்றும் விக்டோரியாவின் இடது கையையும் இணைத்து கைவிலங்கு போட்டுக்கொண்டனர். […]

Categories

Tech |