ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் கைவிரல் ரேகையில் அங்கீகாரம் பெறாவிட்டால் மற்ற முறைகளை கையாண்டு பொருட்களை வழங்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மட்டுமின்றி பிற ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வழங்க கைவிரல் […]
