தட்டிக்கேட்ட போலீசாரை சுரேஷ்குமார் என்ற வழக்கறிஞர் தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டையில் உள்ள பேக்கரி ஒன்றில் ஒரு நபர் தகராறு செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை காவலர் மாயக்கண்ணன் மற்றும் லோகநாதன் இருவரும் தகராறு செய்த நபரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. வழக்கறிஞர் சுரேஷ்குமார் தகாத வார்த்தைகளால் காவல்துறையினரை திட்டியதுமட்டுமில்லாமல் அவரை தாக்கியுள்ளனர். இதைதொடர்ந்து வழக்கறிஞர் சுரேஷ் குமாரை போலீசார் […]
