கல்லூரி மாணவி ஊரடங்கு காலத்தில் தனக்குப் பிடித்த செயலை செய்து சமூகவலைதளத்தில் பிரபலமாகியுள்ளார் மதுரையை சேர்ந்த ஜெனிஃபர் என்ற கல்லூரி மாணவி ஊரடங்கு நாட்களில் தனக்கு பிடித்தமானதை செய்து பிரபலமாகியுள்ளார். தூக்கி வீசப்படும் பாட்டில்களை எடுத்து அதில் கைவினைப் பொருட்களை தயார் செய்கிறார் ஜெனிஃபர். இதுதான் தனது சிறுவயது ஆசை என்று கூறும் அவர் தற்போது தான் இதனை செய்வதற்கு நேரம் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தூக்கி எறியப்படும் பழைய பாட்டில்களை எடுத்து அதனை சுத்தப்படுத்தி பெயிண்ட் மற்றும் […]
