Categories
தேசிய செய்திகள்

என்னாது!…. கைலாசத்தில் 25 பேருக்கு வேலையா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பாலியல் சர்ச்சைகள் மற்றும் மோசடி வழக்குகளில் சிக்கி சில ஆண்டுகளுக்கு முன்னர் தலைமறைவான சாமியார் தான் நித்தியானந்தா. அதன் பிறகு இவர் திடீரென இந்துக்களுக்கு என்று கைலாசம் என்னும் இந்து நாடு அமைத்திருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கைலாசம் எங்கே இருக்கின்றது என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாத நிலையில் கைலாசவிலிருந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் ஆன்மீக பிரசங்கங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் கைலாசவில் வேலை வாய்ப்பு என்று சமூக முகநூல் மூலம் அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவிலிருந்து தப்பிக்க கைலாசாவுக்கு வாருங்கள்…. நித்தியானந்தா….!!!!

கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும், எனவே ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள் என்று நித்தியானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா மூன்றாவது அலையின் தொடக்கத்தில் நாம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தநிலையில், சமீபத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள காணொலியில், இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது அவர்கள் கொரோனா 3ம் அலையை வரவேற்பது போல உள்ளது. டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் மிகவும் மோசமானவை. இந்த வைரஸ்கள் கொரோனாவின் அப்டேட் வெர்சனாக வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கைலாசாவுக்கு…! ”3 நாட்களுக்கு இலவச விசா” …. ”3 நேரம் உணவு இலவசம்”நித்யானந்தா அதிரடி அறிவிப்பு …!!

கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அதிரடி அறிவிப்பு செய்துள்ளார். கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அதிரடி அறிவிப்பு செய்துள்ளார். இது குறித்து நித்யானந்தா இன்று (டிசம்பர் 16) பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“கைலாச பெண்களை கல்யாணம் பண்ணி வைங்க “… வைரலாகும் 90 கிட்ஸ் கடிதம்…!!

சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு 90 கிட்ஸ் எழுதியுள்ள கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் மாட்டி தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியாரான நித்யானந்தா தலைமறைவாகி இருக்கிறார். அவர் எங்கு உள்ளார் என்ற விபரங்கள் உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில், கைலாசா நாட்டைத் தான் உருவாக்கியுள்ளதாக அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கைலாசா வங்கி, கைலாசா நாணயம், கைலாசா பாஸ்போர்ட் என்று அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவ்வபோது சமூக வலைத்தளங்களில் நித்யானந்தாவுக்கு எழுதப்படும் […]

Categories

Tech |