Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தீண்டாமை கம்பி வேலி” பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!

பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலை பகுதியில் கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கைலாசநாதர் கோவிலில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தின் துணை ஆணையர் கைலாசநாதர் கோவிலில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை ஆய்வு செய்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கைலாசநாதர் கோவில் தெப்ப திருவிழா…பக்தர்கள் சாமி தரிசனம்…!!

அம்பை பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் தெப்ப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், அம்பையில்  பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு தெப்ப திருவிழா  நடைபெற்றது. இவ்விழாவில் காலையில் கோபூஜை, கஜ பூஜை, விக்னேஸ்வர பூஜை, சிறப்பு ஹோமம் நடைபெற்றதை தொடர்ந்து கணபதி, சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து  பூந்தட்டு ஊர்வலமும், நீராழி மண்டபத்தில் சிறுவர் […]

Categories
மாநில செய்திகள்

காரைக்காலில் இன்று( மார்ச் 17) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!

காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கைலாசநாதர் கோவில் தேரோட்ட விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து தேர்வுகள் நடைபெறும். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை பொருந்தாது என அறிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள் மற்றும் சிறப்பு தினங்கள், பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநில முழுவதும் விடுமுறை அளித்து வருகின்றது. மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் பிரதோஷ வழிபாடு… கைலாசநாதர் கோவிலில் சிறப்பு அலங்காரம்… பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பாகனேரி சிவன் கோவிலில் உள்ள நந்திக்கு பால், தயிர், இளநீர், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதன்பின் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிவபெருமானுக்கு நடைபெற்றது. நேற்று முன்தினம் காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடை முன்னிட்டு […]

Categories

Tech |