தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் இனிசியலை தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னெழுத்து அதாவது இனிசியல் எழுதும் போது அதனை தமிழில் எழுத வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் அனைத்து அலுவலர் பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் எனவும் அதில் இனிசியல்-ஐ தமிழில் எழுதப்பட வேண்டும் ஏற்கனவே […]
