கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் பேக்கரிகள், கடைகளில் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பார்சல் செய்யும் போது எச்சிலையும், பிளாஸ்டிக் கவர்களை பிரிப்பதற்காக ஊதுவதால் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம் இருக்கலாம் என்பதனால் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதியின் விசாரணைக்கு வந்த போது இதுபோல ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கான […]
