உர விற்பனையில் 21 லட்சத்து 91 ஆயிரம் கையாடல் செய்த வழக்கில் நாமக்கல்லை சேர்ந்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் கொக்கராயன்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனத்தின் கிளையில் நாமக்கலை சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசு சென்ற 2018 ஆம் வருடம் முதல் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சென்ற வருடம் மார்ச் மாதம் 15 ஆம் தேதி அவர் […]
