Categories
விளையாட்டு

மாநில கைப்பந்து போட்டி…. சென்னையில் இன்று தொடக்கம்…. பங்கேற்ற அணிகளின் விபரம் இதோ….!!!!

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பாக எஸ்.என்.ஜே. நிறுவன ஆதரவுடன் 70வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியானது சென்னையில் நடத்தப்படுகிறது. அதாவது நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை நடக்கிறது. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும் இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., இந்தியன் வங்கி, தமிழ்நாடு போலீஸ், சென்னை ஸ்பைக்கர்ஸ், சுங்க இலாகா, வருமன வரி, ஐ.ஓ.பி.செயின்ட் ஜோசப் உட்பட 32 அணிகளும், பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், தமிழ்நாடு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி”…. ஆசிரியர்கள் பாராட்டு…!!!!!

மண்டல அளவில் நடைபெற்ற கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டியில் வால்பாறை உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் அரசு பள்ளிக்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவில் கோட்டூரில் பல்வேறு போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் வால்பாறை எம்ஜிஆர் நகரில் இருக்கும் மலைவாழ் கிராம மக்களின் குழந்தைகள் தங்கி படிக்கும் உண்டு உறைவிட பள்ளி மாணவி கவிசிரி பங்கேற்ற கால்பந்து அணி முதலிடம் பெற்றுள்ளது. மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனத்துறை சார்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டி…. வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு….!!!!

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சூழல் சுற்றுலா மையத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர்கள் பூங்கா, குதிரை சவாரி, ஜிப்லைன், பரிசல் சவாரி போன்றவைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகளை தற்போது விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி”…. 21 அணிகள் பங்கேற்பு….!!!!

மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 21 அணிகள் கலந்து கொண்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரோட்டில் உள்ள ஜெய்நகர் வித்ய விகாஷினி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு கைப்பந்து போட்டியானது நேற்று முன்தினம் காலை தொடங்கியது. இதில் 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் என இரண்டு பிரிவுகளாக மாணவர்களுக்கு கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இப்போது மாவட்டம் முழுவதிலும் இருந்து 14 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 21 அணிகளாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கைப்பந்து போட்டி: தேர்வாகிய திருச்சி அணிகள்…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு கைப்பந்து கழகம் சார்பாக மாநில இளைஞர் கைப்பந்து போட்டியானது அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 9-ம் தேதி வரை விருதுநகரில் நடைபெற இருக்கிறது. இவற்றில் பங்கேற்கும் திருச்சி ஆண்கள், பெண்கள் அணிகள் தேர்வு கருமண்டபத்திலுள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் நடந்தது. அப்போது ஆண்கள் அணிக்கான தேர்வில் 50 வீரர்களும், பெண்கள் அணிக்கான தேர்வில் 20 வீராங்கனைகளும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். வீரர்-வீராங்கனைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருச்செங்கோட்டில் மகளிர் கைப்பந்து போட்டி”… சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற டாக்டர் சிவந்தி கிளப் அணி…!!!!

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மகளிர் கைபந்து போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் சேலம் சாலையில் உள்ள திடலில் சென்ற 3 நாட்களாக லீக் முறையில் திருச்செங்கோடு கைப்பந்து கழகம் சார்பாக கைபந்து போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணியும் கோபி பிகேஆர் அணியும் மோதியதில் 2 க்கு 1 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப் அணி […]

Categories

Tech |