கை நரம்புகள் மூலம் தனி நபரை அடையாளம் காணும் தொழில்நுட்பம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையம் வழியாக குற்ற சம்பவம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகத்தான் பயோமெட்ரிக் போன்று பல முறைகள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த முறைகளிலும் அதிக அளவில் மோசடிகள் நடந்து வந்தது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பயோமெட்ரிக் முறை நடைமுறையில் இருந்தாலும் அதில் சில குறைகள் இருப்பதாக தெரிவித்தனர். ஒருவர் தொட்ட திரையின் மேற்பரப்பிலிருந்து அவரது கைரேகைகள் சேகரிக்கப்பட்டு போலி கைரேகைகள் […]
