Categories
மாநில செய்திகள்

கைத்தறி நெசவாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

2021-2022 ஆம் ஆண்டின் கைத்தறித்துறை மானிய கோரிக்கையின் போது கைத்தறித்துறை அமைச்சரால் கைத்தறி ஆணையகரத்தில் நெசவாளர் குறை தீர்ப்பு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .இதனை தொடர்ந்து தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கத்திலும் நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு மற்றும் கூலி உயர்வு போன்றவற்றிற்கு தீர்வு காணும் வகையிலும் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் உதவியாக இருக்கும். அதன்படி தமிழகத்தில் இந்த நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணை இயக்குனர் முகமை அதிகாரி குறைதீர்க்கும் […]

Categories
மாநில செய்திகள்

நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரணம் நிதி வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. இதற்கென தமிழக அரசு சார்பில் ரூ.3,250 கோடி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் 110 விதியின் கீழ் பல்வேறு நிவாரண திட்டங்களை அறிவித்து […]

Categories

Tech |