மும்பையில் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா தடுப்பு மருந்தை உற்சாகமாக கை தட்டி வரவேற்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு,கோவாக்ஸின் ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான சோதனைக்கு பின்பு அவசர கட்ட பயன்பாட்டிற்காக தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அந்த தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளித்தார். அதன் பின்னர் இந்தியாவில் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகைக்கு பிறகு இன்று நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் […]
