Categories
தேசிய செய்திகள்

“வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி”…. அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் அதிரடி கைது….!!!!!!!!

தஞ்சாவூர் மாவட்டம் கடிச்சம்பாடி கிராமம் வாலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். தமுமுக ஒன்றிய பிரமுகரான இவருக்கு நாகப்பட்டினம் முன்னாள் எம் பி எம் அதிமுக அமைப்பு செயலாளருமான கோபால் அவரது மைத்துனரான திருத்துறைப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேதையன் மகன் குகன் போன்றோர் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டு விரிவுரையாளர் பணியிடம், அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதாக குகன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புதுச்சத்திரம் தனியார் ஆலை…. போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு…. மேலும் 2 பேர் கைது….!!!!!!!

புது சத்திரம் அடுத்த பெரிய குப்பம் தனியார் என்ணை  சுத்திகரிப்பு ஆலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரும்பு தளவாடப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு ரோந்து பணியில் இருந்த பொதுச்சத்திரம் போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். இதனால்  ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர்கள்  போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில் புதுசத்திரம் போலீஸ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முகநூல் மூலம் அறிமுகமான வாலிபர்”…. வேலை வாங்கித் தருவதாக 1 1/2 லட்சம் மோசடி…. கைது செய்த போலீசார்….!!!!!!!!

முகநூல் மூலமாக அறிமுகமாகி அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ஒன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பர்மா காலனியைச் சேர்ந்த குமரேசன்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓரகட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் திண்டுக்கல் மாவட்டம் காசான் பட்டியை சேர்ந்த அர்ஜுன் பாண்டியன்(27) என்பவர் முகநூல் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர் தனக்கு அறநிலையத்துறையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டுநர் அட்டுழியம்…. பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம்…. கோவையில் பரபரப்பு….!!!

பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் பகுதியில் ஒரு ஆட்டோ வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை மோகன்ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென அவ்வழியாக சென்ற மாணவி உட்பட 3 பேரின் மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் டிரைவரும் தன்னுடைய ஆட்டோவுடன் சாக்கடைக்குள் விழுந்தார். இதைப் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வீட்டிற்குள் புகுந்த கார்”…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!!

சேத்தியாத்தோப்பு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டிற்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை கீழ மூவர் கரை பகுதியைச் சேர்ந்த கோபி (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தங்கை அருள் மொழியுடன் திருவண்ணாமலையில்  இருந்து மயிலாடுதுறைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் இவர்களது கார் நேற்று காலை கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஜாமினில் வெளிவந்த ரவுடியை வெட்டி கொலை செய்த 2 பேர்”…. கைது செய்த போலீசார்…!!!!!

ஜாமினில் வெளிவந்த ரவுடியை இரண்டு பேர் ஓடு ஓடி வெட்டி கொலை செய்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் இருக்கின்றது. மேலும் போலீசாரின் ரவுடி பட்டியலிலும் இவரின் பெயர் இடம் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் இவர் துலுக்கம்பட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் பங்கேற்ற பொழுது இவருக்கும் இவரின் உறவினர்களான நடராஜன், ஜோதிராஜன், சிவக்குமார் உள்ளிட்டோருக்கிடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

வேட்டைக்கு சென்ற இளைஞரை கொன்று புதைத்த நண்பர்கள்….. காட்டுக்குள் நடந்தது என்ன?…. பயங்கர சம்பவம்…..!!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பைசன்வாலி என்ற பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 27ஆம் தேதி காட்டுப்பகுதிக்கு வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார் . அதன் பிறகு நண்பர்கள் வீடு திரும்பினர். ஆனால் மகேந்திரன் வீடு திரும்பவில்லை. மகேந்திரன் வழிமாறி சென்றிருக்கலாம் என்று நண்பர்கள் கூறியதையடுத்து பழங்குடியின மக்கள் காட்டுக்குள் தேடி வந்தனர். இது குறித்து ராஜக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு பிரதமருக்கு கொலை மிரட்டல்… 45 வயது நபர் கைது… போலீசார் அதிரடி…!!!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று நாரா நகரில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டெட்சுயா யாமகாமி என்ற நபர் முதுகு பக்கம் இருந்து அபே மீது சுட்டார். இந்த துப்பாக்கி சுட்டில் படுகாயம் அடைந்த அபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லி ஷியன் லாங்கை கொலை மிரட்டல் விடுத்த நபரை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…. பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு ….!!!!

சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சிறை தண்டனை  நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு கிராமத்தில் கூலித்தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 4-ஆம்  வகுப்பு சிறுமியை  கடந்த 2020 -ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இது பற்றி வேறு எந்த தகவலும் கூற முடியாது”…. சிறுமியின் கருமுட்டை விவகாரம்…. குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை….!!!!!!

சிறுமியிடம் இருந்து  கருமுட்டை எடுத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 16 வயதுடைய  சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் இருந்து  அவரது தாய் உள்ளிட்ட 4  பேர்  கருமுட்டை எடுத்து சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தாய், அவரது 2- வது கணவர் உள்ளிட்ட 4  […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“கிளிகளை துன்புறுத்துறாங்க” வசமாக சிக்கிய ஜோசியக்காரர்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் கடற்கரை சாலை அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கோவளம் கடற்கரை பகுதிகளில் காடுகள், வயல்வெளிகள், தோட்டங்களிலிருந்து பிடித்து வரப்பட்ட பச்சை கிளிகளின் இறக்கைகளை வெட்டி மரகூண்டுகளில் அடைத்து கிளி ஜோசியக்காரர்கள் துன்புறுத்துவதாக வனத்துறைக்கு புகார்கள் பெறப்பட்டது. இதனையடுத்து திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண் தலைமையில் வனக்காவலர்கள் பிரகாசம், சரவண குமார், பெருமாள், கணேஷ்குமார் போன்ற வனத்துறை அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடற்கரை பகுதி, அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்த காரில் என்ன இருக்கு?…. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக காரில் போதைப்பொருள் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தளி சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆதவன் என்பதும், சட்டவிரோதமாக காரில் கஞ்சா, குட்கா, பான்மசாலா, மது பாட்டில்கள் போன்றவற்றை கடத்தி வந்ததும்  தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஆதவனை  கைது செய்தனர். மேலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!… ஆட்டோ ஓட்டுநரை கடத்திய கும்பல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ் …!!!!

ஆட்டோ ஓட்டுநரை  காரில் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது காலனி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான மெகபூர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது ஆட்டோவில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த 3  பேரை திண்டல் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த 3  பேரும் சேர்ந்து மெகபூர் பாஷாவை தாக்கி காரில் கேரள மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் வாளையார் சோதனை சாவடி அருகே காவல்துறையினர் தீவிர […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதியதில் காசாளர் உயிரிழப்பு”…. பஸ் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை….!!!!!

ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதியதில் காசாளர் பலியாகி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த நூருதீன்(60) என்பவர் ஊட்டி பஸ் நிலையம் அருகே இருக்கும் தனது தம்பி காஜா என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடையில் காசாளராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணி அளவில் பணி முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற பொழுது ரவுண்டானா பகுதி பெங்களூருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!….. “இளம் பெண்ணை எரித்து கொன்ற கணவர்”….. மாமியார் உள்ளிட்ட 4 பேர் கைது….!!!!!!

பெண்ணை  கத்தியால் குத்தி கொலை செய்து எரித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள  தென்னந்தோப்பில் கடந்த 29-ஆம் தேதி ஒரு பெண்ணின் பிணம் கழுத்தில் தாலியுடன் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சட்டவிரோத குடியேற்றம்…. 31 பேர் கைது…. பெரும் பரபரப்பு….!!!

லெபனான் நாட்டில் நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 31 பேரை சட்டவிரோத குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கைது செய்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடவில்லை. இவர்கள் வடக்கு நகரமான காலா மூனில் இருந்து படகுமூலம் லெபனானில் தப்பிக்க முயன்றனர். இதனையடுத்து விசாரணை மற்றும் பிற சட்ட முறைகளுக்காக அவர்கள் நீதித்துறை அமைப்புகள் முன்பாக அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாக லெபனானின் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியினால் நூற்றுக்கணக்கான அகதிகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மொபட் மீது கார் மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. தென்காசியில் பெரும் சோகம்….!!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் விவசாயியான அன்பு செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 1 மகள், மகன் ஆகியோர் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமான வயல் புளியங்குடியில் இருக்கிறது. இவருடைய வயலில் கலாராணி என்பவர் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு விஷால் மற்றும் சந்தன பாண்டி என்ற 2 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பர்தா அணிந்து நின்ற பெண்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இளம்பெண்ணிடம் திருடிய குற்றத்திற்காக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தர்ஷினி(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து தர்ஷினி குமாரபாளையம் செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் பேருந்தில் அமர்ந்து இருந்த தர்ஷினி தனது கைப்பையில் வைத்திருந்த செல்போன், மற்றும் 8000 ரூபாய் பணம் காணாமல் போனதை கண்ட அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தர்ஷினி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிசைக்கு தீ வைத்த வாலிபர்கள்…. நொடியில் உயிர் தப்பிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

குடிசைக்கு தீ வைத்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டி வடக்கு தெருவில் பெனடிக்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெனடிக் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோசப்(22), கவிபாரதி(21) ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன்விரதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜோசப் மற்றும் கவிபாரதி ஆகிய இருவரும் இணைந்து […]

Categories
மாநில செய்திகள்

கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம்….. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது…..!!!!

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்கும் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற கோடி உண்ணாவிரதம் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி திருமங்கலம் நகர் பகுதியின் அருகில் இருப்பதால் நகர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளன. இதனை கண்டித்து சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது….. தொடரும் அவலம்….!!!!

இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சாராயம் கடத்தி வந்த 2 பேர்…. அதிரடி நடவடிக்கையில் வனத்துறையினர்….!!!!

காரில் சாராயம் கடத்தி வந்த 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளாக்காடு-ஆத்தூரான்கொட்டாய் சாலையில் வனத்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் சாராயம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த கார் வனத்துறையினரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த காரை 10 கிலோமீட்டர் தூரம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. ஆதாரில் ஒரே ஒரு மாற்றம்…. நிலம் அபகரிப்பு மன்னன்…. பகீர் சம்பவம்…..!!!

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் அண்ணா வீதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கண்ணன்(45) இவருக்கு வீரப்பன் சத்திரம் பகுதியில் ரூ.20 லட்சம் வரை மதிப்பில் 788.5 சென்ட் இடம் உள்ளது. அந்த நிலத்திற்கான சொத்து வில்லங்கம் சான்றிணை கண்ணன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைனில் பார்த்து உள்ளார். அப்போது மூர்த்தி என்பவர் அந்த சொத்தினை சித்தையன், சந்திரகலா என்பவருக்கு விற்பனை செய்து இருப்பதாக தெரியவந்தது. உடனே கண்ணன் இது குறித்து கடந்து 2021 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை பாலியல் வழக்கு…. தலைமறைவான பிரபல நடிகர்…. முன்ஜாமினை ரத்து செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!!!!!

கேரளாவைச் சேர்ந்த மலையாள சினிமா நடிகரான விஜய் பாபு சினிமா தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் புதுமுக நடிகை ஒருவரை வீடு மற்றும் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல்  பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நடிகை அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீசார் நடிகர் விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த நடிகர் விஜய் பாபு வெளிநாட்டில் தலை மறைவாகியிருக்கிறார். அங்கு இருந்தபடியே அவர் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பு…. வசமாக சிக்கிய அண்ணன் தம்பி…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை வேளச்சேரி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபர்கள் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு வருவதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து அடியாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் படி கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, வேளச்சேரி குற்ற பிரிவில் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை நடத்திய விசாரணையின் போது, கண்ணகி நகர் எழில் நகரை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“போலீஸ்சார் சோதனையில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய இளைஞர் கைது”…. கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்….!!!!

போலீசார் சோதனையில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட கோட்ட ரயில்வே சிறப்பு பிரிவு தனிப்படை போலீசார் சேலத்தில் இருந்து காட்பாடி வரை செல்லும் ரயில்களில் கஞ்சா, போதை பொருட்கள் கடத்தப்படுகின்றதா என சோதனை செய்த பொழுது ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரயிலில் சோதனை செய்த பொழுது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சந்தேகம் படும்படியாக இருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட பொழுது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை காவல்துறையினர் குட்டி சீல் வைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி பகுதியில் சகாபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது பெட்டி கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குலமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சரக உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் ஆகியோர் சகாபுதீன் கடையில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக சகாபுதீன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கள்ள காதலை கைவிடு” இரும்பு கம்பியால் அடித்து பெண் படுகொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் தொழிலாளியான  கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் முருகாம்பாளுக்கும்   அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த கிருஷ்ணன் முருகாம்பாளிடம்  கள்ள காதலை கைவிடும் படி கூறியுள்ளார். ஆனால் முருகம்பாள் நான் கள்ள காதலை கைவிட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட தி.மு.க. பிரமுகர்….51 நாட்களாகியும் தலை கிடைக்கவில்லை…. உடல் உறவினரிடம் ஒப்படைப்பு…..!!!!!!!!!

கொலை செய்யப்பட்ட நபரின்  உடல்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் தி.மு.க. பிரமுகரான சக்கரபாணி என்பவர் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில்  ராயபுரம், கிரேஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள தமீம் பானு என்பவரது வீட்டில் கடந்த மே மாதம் சக்கரபாணி தலை இல்லாமல் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு  கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவலதுறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சக்கரபாணியின் சடலத்தை கைப்பற்றி பதப்படுத்தி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீடுகளுக்கு சென்று கஞ்சாவை டெலிவரி செய்த வாலிபர்…. கமிஷ்னருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக கஞ்சாவை டெலிவரி செய்த 3  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி பகுதிகள் சட்டவிரோதமாக வீடுகளுக்கு சென்று கஞ்சா டெலிவரி  செய்யப்படுவதாக போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி துணை கமிஷனர் மகேந்திரன் தனிப்படைகளை அமைத்து அப்பகுதியில் சோதனை செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த  உத்தரவின் படி தனிப்படை காவல்துறையினர் வேளச்சேரி பகுதியில் தீவிர வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீ எனக்கு அரிசி வாங்கி தா…. தந்தை மற்றும் மகனின் வெறிச்செயல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

பெண்ணை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் கிராமத்தில் வீரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் அரிசி வியாபாரம் செய்வதற்கு அரிசி வாங்கி தருமாறு கூறி 15 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் தனலட்சுமி அரிசி வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வீரசாமி , தனது மகன் விக்னேஷ் மற்றும் சீனு ஆகியோருடன்  சேர்ந்து தனலட்சுமி தாயான ஆண்டாள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இவர்கள்தான் அதை செய்தது…. வசமாக சிக்கிய 3 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

2 நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணம் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈங்கூர் சாலையில் சதாசிவம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில்  சதாசிவம் சமையல் எரிவாயு நிறுவனமும், மேல் தளத்தில் ரவிச்சந்திரன் என்பவர் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும்  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6- ஆம் தேதி நிறுவனத்திற்குள்  நுழைந்த 3 மர்ம  நபர்கள் 2 நிறுவனங்களின்  பூட்டை உடைத்து 45 ஆயிரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்கள் டெண்டர் படிவங்களை பறித்தது ஏன்?…. போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள்…. காவல்துறையினரின் அதிரடி செயல்….!!!!

போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து 10 கோடி ரூபாய் மதிப்பில் குளம் தூர்வாருதல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான பொது ஏலம் நடை பெற்றது. இதில் சேலம், ஈரோடு மட்டும் இல்லாமல்  தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். அப்போது வெளியூர் ஒப்பந்ததாரர்கள் வைத்திருந்த டெண்டர் படிவங்களை பழனி ஒப்பந்ததாரர்களின் ஆதரவாளர்கள் பறித்து தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வெளியூர் ஒப்பந்ததாரர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சென்னை அருகே பயங்கரம்…. வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. 20 லட்சம் கொள்ளை…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்ணமங்கலம் என்னும் பகுதியை  சேர்ந்த சிவபாலன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். அடிக்கடி சென்னை வந்து அண்ணா சாலையில் உள்ள கம்பெனி ஒன்றில் மருத்துவ உபகரணங்களை வாங்கி செல்வார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அரை எடுத்து தங்கி உள்ளார். அதன் பின் இரவு 8:30 மணியளவில் அவர் தனது நண்பரின் பைக்கில் […]

Categories
உலக செய்திகள்

நீதிமன்ற வாசலில் கிடந்த மனித தலை…. ஒருவர் கைது…. ஜெர்மனியில் பரபரப்பு….!!!

ஜெர்மனியில் உள்ள பான் என்ற பகுதியில் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தின் முன்பாக மனித தலை ஒன்று துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. இந்த தலையை ஆள் இல்லாத நேரம் பார்த்து சில மர்ம நபர்கள் நீதிமன்ற வாசலில் போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து சற்று தொலைவில் தலையில்லாத உடல் ஒன்றும் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

கொடநாடு கொலை வழக்கு….. முக்கிய குற்றவாளி கைது….. பரபரப்பு சம்பவம்…..!!!!

கொடைநாடு கொடை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஊட்டி நீதிமன்றத்தில் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜ் ஆகியோரை விசாரணை செய்தனர். கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீ எதுக்கு இங்க நிக்க?…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மடத்தூர்  பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பதும், அவ்வழியாக வேலை முடித்துவிட்டு வரும் கூலி தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜபாண்டியை  கைது செய்தனர். மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“3 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்”…. குண்டர் சட்டத்தில் கைது….!!!!!!!

வால்பாறை காமராஜர் நகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் என்ற மரியசூசை. பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அவரது வீட்டு கோழி கூண்டில்  பதுக்கிய மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மரியசூசை கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சமீரன்  உத்தரவின் பேரில் கோவை […]

Categories
மாநில செய்திகள்

“ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்”…. ஒருவர் கைது…!!!!!!

 ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில்  கிணத்துக்கடவு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில்  65 வயது மூதாட்டி ஒருவர் காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வேலுச்சாமி என்ற நபர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். மூதாட்டி கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் திரண்டதைப்பார்த்து வேலுச்சாமி தப்பிக்க முயற்சி செய்தார். இதனை தொடர்ந்து வேலுச்சாமியை  விரட்டிப் பிடித்த பொதுமக்கள் இது […]

Categories
தேசிய செய்திகள்

ஆண் குழந்தை மோகத்தால்…. மகளையே கொலை செய்யத் துணிந்த கொடூர தந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மகளை கொலை செய்ய முயற்சி செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் என்ற பகுதியில் வெங்கடேஸ்வர ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருக்கிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராதிகாவுக்கு 2-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்நிலையில் வெங்கடேஸ்வர ராவ்க்கு ஆண் குழந்தை மீது அதிக அளவில் ஆசை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்” ஆன்லைன் பண மோசடியில் சிக்கிய 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தனியார் நிறுவனத்தின் பணத்தை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து  கடந்த 14-ஆம் தேதி சுமார் 1  கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவன அதிகாரிகள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நான் உன்னை காதலிக்கிறேன்…. வாலிபரின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காம்பட்டு கிராமத்தில் சம்பந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஸ்வின்குமார் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 18 வயது சிறுமியை காதலிப்பதாக  ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஸ்வின் குமாரை போக்சோ சட்டத்தின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நகையை திருடி விட்டான்”…. தொழிலாளிக்கு சூடு வைத்து சித்திரவதை…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!!

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பூண்டி அருகே முள்ளங்காடு மலைவாழ் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஜெகஜீவன்ராம் வீதியை சேர்ந்த சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். விவசாய கூலி தொழிலாளியான  இவரை கடந்த 23ஆம் தேதி மாலை செம்மேடு முட்டத்துவயல் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கோபால்(47), நரசிபுரம் ஆத்தூரை சேர்ந்த நஞ்சப்பன்(54) போன்றோர் வேலைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து கோபால், நஞ்சப்பன் மற்றும் பட்டியார் கோவிலை சேர்ந்த சின்ன ரத்தினம் ஆகிய மூன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு பணம் இரட்டிப்பாக கிடைக்கும்…. 3 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பணமோசடி 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவேக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு   சந்தித்து பேசிய மணிகண்டன் என்பவர்  தான் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிவதாகவும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய விவேக்குமார் மணிகண்டன் அவரது நண்பர் சிவநேசன், அன்புமணி, காளிதாஸ் உள்ளிட்ட 5 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு”… 22 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்….!!!!!!!!

கடலூர் அருகே பெரிய குப்பத்தில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் 20 வருடங்களுக்கு முன்னால் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2011ம் வருடம் வீசிய தானே புயல் காரணமாக இந்த தொழிற்சாலை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் இந்த தொழிற்சாலை பணிகள் பாதியில் கைவிடப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆலை வளாகத்திற்குள்  உள்ள குடோன்களில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவற்றை தொழிற்சாலை காவலாளிகள் பாதுகாத்து வருகின்றார்கள். இருப்பினும் தொழிற்சாலை வளாகத்துக்குள் புகுந்து […]

Categories
உலகசெய்திகள்

அதிகரித்து வரும் பாலியல் வழக்குகள்…. “பெண் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கொடூரம்”…. வீடியோ எடுத்து மிரட்டல்….!!!!!!!!

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இது தவிர பெண்கள் கடத்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற வழக்குகளும் அதிகரித்திருக்கின்றது. பாகிஸ்தானில் மனித உரிமைகள் ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின் படி அந்த நாட்டில் தினசரி 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி வருகின்றது. கடந்த ஆறு வருடங்களில் இது போன்ற 22 ஆயிரம் சம்பவங்கள் போலீசாரிடம் புகாராக அளிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கைதாகிறார் வேலுமணி?…. வசமாக சிக்கும் மாஜி அமைச்சர்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை…..!!!!

கடந்த ஆட்சியில் மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் விடப்பட்ட வழக்கில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி கைது செய்யப்படலாம் என லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.. இது தொடர்பாக புகாரில் வழக்குப் பதிந்து அவரது வீடு,அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பல முக்கிய ஐஏஎஸ் அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீதும் வேலுமணி மீதும் கைது நடவடிக்கை பாயும் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் கலவரம்: மோடி மீது வழக்கு தொடர்ந்தவர் கைது…. வெளியான அறிவிப்பு….!!!!!

மகாராஷ்டிராவில் சமூகஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு காவல்துறையினா் கைது செய்தனா். குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த கலவரம் குறித்த வழக்கில் பிரதமர் நரேந்திரமோடி உட்பட 64 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார் போன்றோர் கைது செய்யப்பட்டனர். சென்ற 2002ஆம் வருடம் குஜராத் மாநிலம் கோத்ராவில் கலவரம் நடைபெற்றது. அது குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் மோடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய வாலிபர்…. கந்து வட்டி கேட்டு மிரட்டிய பைனான்சியர்…. போலீஸ் நடவடிக்கை…!!!

கந்து வட்டி கேட்டு மிரட்டிய பைனான்சியரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் வீடு கட்டுவதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு சக்திவேல் பைனான்சியரான சுந்தரராஜன் என்பவரிடம் நில பத்திரத்தை அடமானம் வைத்து 4 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். தற்போது சுந்தரராஜன் கந்து வட்டி கேட்டு நிலப்பத்திரத்தை தர மறுப்பதுடன், சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

4 வது மாடியில் இருந்து வீசப்பட்ட இளம்பெண்…. கணவரின் வெளிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!

சமூக வலைத்தளங்களில் எப்போதும் மிக ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் கொள்ளை ரித்திகா சிங். இவர் சமூக வலைத்தளத்தில் 44,000 பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். உணவு மற்றும் பயண ஆலோசனைகளை வழங்குவார். இந்தநிலையில் ரித்திகா 2014 ஆம் ஆண்டு ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் தனது கணவரிடம் இருந்து பிரிந்த பின் முகநூல் மூலமாக அறிமுகமான பிரோசாபாத் சேர்ந்த விபூல் அகர்வால் என்ற நபருடன் […]

Categories

Tech |