Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டி என் பாளையம் அருகே கார்கள் மோதல்…. சிசிடிவியில் பதிவான காட்சி…. வைரலாகும் வீடியோ…..!!!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருடன் காரில் பெங்களூருக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தார். காரை பாஸ்கர் ஓட்டியுள்ளார். இதே போல் கோவை வேலாண்டி பாளையத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தனது உறவினர் ஒருவருடன் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் டிஎன் பாளையத்தை அடுத்த காளையூர் அருகே சென்ற போது முன்னாள் சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மாணவி…. மாந்திரீகவாதியின் வெறி செயல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாய் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதன்புரம்  பகுதியில் மாந்திரீக தொழில் செய்யும் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு 12-ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகுமார் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தங்கையிடம் நகையை பறிக்க முயன்ற 3 பேர்…. அக்காவின் வீரச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டமாவு பகுதியில் விஜயகுமார்-சுபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுபா தனது தங்கையான சுஜி என்பவருடன் சேர்ந்து அழகியமண்டபம் சந்திப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து 1  மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சுஜி கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை  பறிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த […]

Categories
உலக செய்திகள்

மனைவியை அடித்து கொலை செய்த கணவர்…. வெளியான புகைப்படம்…. பெரும் அதிர்ச்சி….!!!!!!!!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Abbotsford பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஆபத்தான நிலையில் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவ குழுவினர் முதலுதவி அடுத்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை அவரது கணவர் 48 வயதான இந்த ஜீத் சாந்து  என்பவரை போலீசார் கைது செய்தது மட்டுமல்லாமல் அவர் மீது முதல் நிலை கொலை வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

வயலில் புல் அறுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!!!

உத்திர பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் கோட்பாலி பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த  30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை கால்நடைக்கு புல் அறுக்க வயலுக்கு சென்றுள்ளார். அப்போது தனது ஆண் நண்பரை சந்திக்க வயல்  பகுதிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அவரை பின்தொடர்ந்த வந்த அதே பகுதியை சேர்ந்த ஏழு பேர் வயலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கைதாவதற்கு முன் சஞ்சய் ராவத்தின் பாச போராட்டம்…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

சிவசேனாவின் மூத்த தலைவர் மற்றும் எம்பியான சஞ்சய்ராவத் சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் நில மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் அமலாக்கதுறை அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையில் அவரது வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 20 முதல் 22 அதிகாரிகள் வரை சென்று நடத்திய சோதனையில் ரூபாய்.11.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை அமலாக்கதுறை அதிகாரிகள் அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இருப்பினும் சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர் விக்ராந்த் சப்னே […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பாட்டி மற்றும் பேரன் கொலை வழக்கு…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

பாட்டி மற்றும் பேரனை கொலை செய்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரை கிராமத்தில் முகமது காசிம்(20) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி மேக்கரை பகுதியில் வசித்த பாட்டி மற்றும் பேரனை கொலை செய்த வழக்கில் முகமது காசிமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொங்கணாபுரம் அருகே ஆடு திருடிய 3 பேர்….. “ஒருவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு”…..!!!!!

கொங்கணாபுரம் அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுத்திருக்கும் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று பேர் ஆடு ஒன்றை வைத்துக் கொண்டு சென்றார்கள். அவர்கள் போலீசை கண்டதும் விரைந்து சென்றதால் போலீசார் அவர்களை துரத்திச் சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற இருவரும் தப்பிச் சென்று விட்டார்கள். இதில் பிடிப்பட்டவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் சிவகுமார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. காரில் இருந்த 214 கிலோ குட்கா…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

காரில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குட்காவை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜீஜீவாடி சோதனை சாவடி அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி காரின் ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பதும், பெங்களூரில் இருந்து மதுரைக்கு 214 கிலோ குட்காவை சட்டவிரோதமாக  கடத்தி செல்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மனோஜ்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் மாணவியை ஆபாசமாக திட்டிய 4 பேர்…. தற்கொலை முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!!!!!!

நடு ரோட்டில் மாணவியை மாணபங்கப்படுத்தியதால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதாச்சலம் அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த 14 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் ஆலடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவரது குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாரதி என்பவரது குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த சூழலில் சம்பவத்தன்று மாணவி கொட்டாரக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு…. கவரிங் நகையை கொள்ளையடித்த கும்பல்….. கைது செய்த போலீசார்….!!!!!!

வியாபாரியை  அரிவாளால் வெட்டி விட்டு கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் (25) என்பவர்  ஆவடி எடுத்த கவுரி  பேட்டையில் வசித்துக் கொண்டிருக்கிறார். ஆவடி கோவில் பதாகை மசூதிக்கு பின்புறம் கவரிங் நகை வைத்திருக்கின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த மூன்று பேர் திடீரென அசோக்குமார் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு கடையில் இருந்த கவரிங்  நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீசார் எச்சரிக்கை….!!!!!!!!

பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்னம் சத்திரத்தில் இருந்து பாலமலை செல்லும் பிரிவு சாலை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன் நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் கையில் இருந்த சாவியை கொண்டு ரவியின் மோட்டார் சைக்கிளை திருடன் முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து ரவி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். […]

Categories
உலகசெய்திகள்

சுதந்திரப் போரின் போது போர் குற்றம்…‌ வங்காளதேசத்தில் ஆறு பேருக்கு மரண தண்டனை…. கோர்ட் தீர்ப்பு….!!!!!!!

1971 ஆம் வருடம் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பல கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த போர் குற்றம் வரலாற்றின் கருப்பு அத்தியாயமாக உள்ளது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டதாக வங்காளதேசத்தில் ஏழு பேர் மீது போர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மீது குல்னாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி முகமது சாகினுள் இஸ்லாம் தலைமையில் நீதிபதிகள் அபு அகமது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மினும் நல்லா இருக்கு, நீயும் நல்லா இருக்க”… பெண்ணிடம் ஆபாச பேச்சு….. கைதான மன்மதர்கள்….!!!

சென்னை அயனாவரம் கே.கே.நகர் 10 வது தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி. இவர் வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு லட்சுமிபுரம், கஸ்தூரி தெருவை சேர்ந்த கோட்டை முனியசாமி என்பவரிடம் சாந்தி மீன் வாங்கினார். அப்போது சாந்தி நல்ல மீன்கள் வந்தால் சொல்லுங்கள் என்று கூறினார். கோட்டை முனியசாமி சாந்தின் மொபைல் எண்ணை வாங்கி நல்ல மீன்கள் வந்தால் உடனே சொல்கிறேன் என்று கூறினார். இந்நிலையில் அன்று இரவு கோட்டை முனியசாமி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“7 லட்சம் மோசடி செய்த மீன் கடை உரிமையாளர்”….. கைது செய்த போலீசார்….!!!!!!!!

துறையுறை அடுத்த சின்னசேலம் பட்டி கிராமத்தில் கவுரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும் அவர் கவுரியை திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து இருவரையும் சேர்த்து வைக்க போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பதற்காக  மீன் கடை உரிமையாளரான சிங்களாந்தபுரத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரை உதவிக்கு அழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து இது தொடர்பான நடவடிக்கை மற்றும் வக்கீல் கட்டணம் எனக் கூறி ரூபாய் 7 லட்சம் வரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உளுந்து விவசாயிகளிடம்…. ரூ.7 1/4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண்…. போலீசார் அதிரடி….!!!!

கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோவில் கீழ்கொள்ளிடம் வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. அதில் சரவணன்(50) என்பவர் தலைவராக இருந்து வருகிறார். இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த  மனுவில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் டெல்டா விவசாயிகள் ஒருங்கிணைந்து “வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்” என்ற பெயரில் விளைபொருட்களை வாங்கி வணிகம் செய்து வருகிறோம். அதன்படி சுற்றியுள்ள விவசாயிகளிடம் இருந்து கடந்த ஏப்ரல் மாதம்  10, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாமிர கம்பியை திருட முயன்ற வாலிபர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

தாமிர கம்பியை திருட  முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட த்தில் உள்ள அத்திப்பள்ளம்  கிராமத்தில் புதிதாக அரிசி ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.  தற்போது பணிகள் நிறைவடைந்து மின்விநியோகம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் மின்மாற்றியின் மேலே ஏறி தாமிர கம்பியை திருட முயன்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தோம்”…. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்….!!!!!!!!!

ஆத்தூர் அருகே கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவர் ஆன இவர் கடந்த 24ஆம் தேதி பைத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சீனிவாசனின் அத்தை மகன் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய மகன்கள் மணிகண்டன், விஜய் இருவரும் ஆத்தூர் கோட்டில் சரணடைந்துள்ளனர். இதற்கிடையே கைதான ரவிச்சந்திரனிடம் போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறப்பட்டிருப்பதாவது, சீனிவாசனுக்கும் எங்களுக்கும் நிலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர்…. குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார்….!!!!!!!!!

சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி சேர்ந்த கோகுல்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல வழிப்பறி வழக்குகள் இருக்கிறது. இது பற்றி புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுலத்தை கைது செய்துள்ளனர். இதே  போன்று முள்ளுவாடி கேட் மக்கான்  தெருவை சேர்ந்த ஜாபர் அலி என்பவர் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மிரட்டி பணம், செல் போன் பறித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

திருநங்கைகள் போல் வேடம் அணிந்த ஆண்கள்…. இளம் பெண்ணிடம் நகை கொள்ளை…. 3 பேர் கைது….!!!!!!

திருநங்கைகள் போல வேடம் அணிந்து இளம் பெண்களிடம் கொள்ளையடித்த மூன்று நபர்களை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெண்கள் போல் ஆடை அணிந்து ஒரு பெண்ணை பயமுறுத்தி அவரிடம் இருந்து குழந்தைக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு இருக்கிறது எனக் கூறி அந்த பெண்ணை மிரட்டி அவரிடம் இருந்து நகைகளை பறித்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் அவருடைய குழந்தைக்கு உடல்நலம் பெற வேண்டும் என்றால் சில பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு…. ஆகஸ்ட் 3 வரை அமலாக்கத்துறை காவல்….. அமலாக்கத்துறைக்கு கோர்ட் அனுமதி….!!!!!!!!

மேற்கு வங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார் பார்த்தா சாட்டர்ஜி. இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் வருடம் வரை மாநில கல்வி துறை மந்திரியாக  செயல்பட்டுக் கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐக்கு கொல்கத்தா ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணம் மாற்றம் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்து அமலாக்க […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மூதாட்டியை செங்கலால் தாக்கிய தொழிலாளி…. அதிரடியாய் கைது செய்த போலீசார்….!!!!!!!!

சுசீந்திரம் அருகே உள்ள அக்கறை குத்துக்கல் பகுதியில் ஆனந்தம்(87) என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ஆனந்தம் வீட்டில் தனியாக இருந்துள்ள போது ஆபாச வார்த்தைகளால் தனக்குத்தானே பேசியதாக தெரிகின்றது. அதே சமயம் அந்த பகுதியை சேர்ந்த அசோக்நாத் என்ற தொழிலாளி என்பவர் நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தன்னைத்தான் அவர் திட்டுகிறார் என நினைத்த அசோக்நாத் வீடு புகுந்து ஆனந்தத்தை தாக்கி செங்களால் தலையில் அடித்ததாக கூறப்படுகின்றது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தம் நாகர்கோவில் அருகே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20,000 ரூ லஞ்சமாக தர வேண்டும்….. கிராம நிர்வாக அலுவலர்….. அதிரடியாய் கைது செய்த போலீசார்….!!!!!!

 பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை  போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக உத்தண்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் என்பவரை நாடியுள்ளார். அப்போது அவர் பாட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய் 20000 லஞ்சமாக தர வேண்டும் என ராஜேஷிடம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு….. ராகுல்காந்தி உள்ளிட்ட 18 காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது…..!!!!

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் இரண்டாவது முறையாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைத்தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றம் கூடியதுமே சோனியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஜவுளிக்கடை உரிமையாளரை காரில் கடத்திய கும்பல்….. என்ன காரணம் தெரியுமா?….. போலீசார அதிரடி….!!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காமராஜர் பகுதியில் சரவணன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் ஒரு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சரவணன் குஜராத் மாநில அகமதாபாத்தில் ஜவுளி விற்பனை செய்து வரும் ராஜஸ்தான் மாநிலம் பாரம்பர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் சிங்(30), தசீப் சிங்(33), கைலாஷ் குமார்(30) மற்றும் அசோக் குமார் சான் பால்(44) ஆகியோரிடம் ரூ.59 லட்சத்துக்கு ஜவுளி வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த தொகையை அவர் திரும்பி த் தரவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நில தகராறு…. லாரி டிரைவரை குத்திக் கொன்ற அண்ணன், தம்பி…. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

நில தகராறில் லாரி டிரைவரை குத்திக்கொண்ற  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கடம்பூர் கிராமம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன் (வயது 40) லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரனின் அக்காள் பங்காரு என்பவரது மகன் ரவிச்சந்திரன். இந்த சூழலில் ராஜேந்திரனுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக முன் விரோதம் ஏற்பட்டு இரண்டு குடும்பத்தினருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பாலியல் புகார்: பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது….!!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களை பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுபோன்று பாலியல் சம்பவங்களை ஈடுபடுபவர்களை அரசு கைது செய்து வருகிறது. அந்த வகையில், மாணவியிடம் அத்துமீறிய புகாரில் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு சேலம்பதிவாளர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு, பதிவாளர் கோபி பாலியல் தொல்லை தந்ததாக ஆராய்ச்சி மாணவி அளித்த புகாரின் பேரில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டின் சுவர் மீது சிறுநீர் கழித்த காவலர்கள்…. தட்டிக்கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!

ஒரு வீட்டின் சுவர் மீது சிறுநீர் கழித்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கிளிமனூர்‌ பகுதியில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் 3 காவலர்கள் சிறுநீர் கழித்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் காவலர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் வீட்டில் உரிமையாளரை கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவலர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகு 3 காவலர்களின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ரயிலில் சோதனையிட்ட ரயில்வே போலீசார்”…. கஞ்சா கடத்திய வாலிபர் கைது….!!!!

திருப்பூர் அருகே ரயிலில் போலீஸ்சார் சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட பொழுது சந்தேகப்படும்படி இருந்த ஒரு இளைஞனிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை இட்டார்கள். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இளைஞரை கைது செய்து திருப்பூர் ரயில்வே போலீஸ்சார் சப் இன்ஸ்பெக்டர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மடிக்கணினி தருவதாக கூறி பணமோசடி…. பாதிக்கப்பட்டவர்கள் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!!

மடிக்கணினி விற்பனையாளர் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே லேப்டாப்  மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் புதிதாக லேப்டாப் வாங்குவதற்காக ஒருவர் ஆன்லைனில் ரூ. 56,500-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் பணம் வாங்கியும் லேப்டாப் அனுப்பாமல் கடைக்காரர் தாமதம் செய்து வந்துள்ளார். இதேபோன்று சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடமும் கம்ப்யூட்டர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்….. தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்…. பதுக்கி வைத்திருந்தவர் கைது….!!!!

ரோந்து பணியின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அறையில் பதுக்கி வைத்து இருந்தவரை போலீசார் கைது செய்தார்கள்.  தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவரை அழைத்து விசாரணை செய்ததில் அவர் சாத்தான்குளம் பன்னம்பாறை பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் என்பதும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு அறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாழப்பாடி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி”….. வாலிபர் கைது….!!!!

வாழப்பாடி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற இளைஞனை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே இருக்கும் பேளூரில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்தின் அருகே இருந்த நபர் போலீசாரை கண்டதும் ஓடி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று பார்த்த பொழுது ஒரு நபர் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய தாய் மாமன்…. போக்சோவில் கைது செய்த போலீசார்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வடகோடி பக்கத்தை சேர்ந்த யாசகன் மகன் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் போர்டு டிசைனிங் வேலை பார்த்து  வருகின்றார். அவரது மாமன் மகள் வித்யா (16). இவர்  அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் தனது தாய் மாமனான  ராஜதுரை கடைக்கு சென்று அவருக்கு உதவியாக அடிக்கடி வேலை பார்த்து வந்துள்ளார். இதை  பயன்படுத்தி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி […]

Categories
மாவட்ட செய்திகள்

“குத்தாலம் அருகே அறிவாளால் வெட்டப்பட்டவர் உயிரிழப்பு”…. உறவினர்கள் சாலை மறியல்….!!!!!

குத்தாலம் அருகே அறிவாளால் வெட்டப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கீழமாந்தை மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவருக்கும் ஆரோக்கியஸ்ரீதேவி என்பவருக்கும் சென்ற 2019 ஆம் வருடம் திருமணம் நடந்தது. ஆனால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் நடந்த இரண்டு மாதத்திலேயே ஆரோக்கியஸ்ரீதேவி கணவரை விட்டு பிரிந்து  தந்தையை வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பொழுது ஆல்பர்ட் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் […]

Categories
உலக செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்த 6 மீனவர்கள் கைது….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கப்பற்படையினர் அடிக்கடி கைது செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி பணி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்பலகைகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். அப்போது தலைமன்னார், தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி  விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கப்பற்படையினர் 6 மீனவர்களையும் கைது செய்தனர். இதனையடுத்து ராமேஸ்வரம் 6 மீனவர்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வாய்க்காலில் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த வாலிபர்”…. கைது செய்த போலீசார்…!!!!!!!!

குளித்தலை சுங்ககேட் அருகே உள்ள தென்கரை வாய்க்கால் பகுதியில் 31 வயது பெண் ஒருவர் நேற்றிரவு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வாய்க்காலில் நீந்திய  படி அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை பிடித்து தூக்கி தவறாக நடக்க முயற்சி  செய்துள்ளார். அப்போது அந்த அந்த பெண் சத்தம் போட்டு உள்ளார். இதனால் அங்கிருந்து வாலிபர்கள் வாய்க்காலுக்குள் குதித்து வாலிபரை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். அதன் பின் அந்த வாலிபரை அவர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கஞ்சா போதையில் போலீசாரை தாக்கிய நபர்”…. 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது…..!!!!!!

கஞ்சா போதையில் போலீசாரை தாக்கியவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் பகுதி சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்ற 18 தேதி கஞ்சா போதையில் டோல்கேட் பகுதியில் வாகன ஓட்டிகளுடன் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அரசியல் பிரமுகர் மனைவியின் கார் டிரைவர் நான் எனக் கூறி ஒரு பெண் தலைமை காவலர் உட்பட போலீசாரை தகாத வார்த்தைகளால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி வழக்கு…. தாளாளர் உட்பட 5 பேர் சேலம் சிறையில் அடைப்பு….!!!!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு தலை காதல் விவகாரம்…. பெண்ணை வெட்டி கொலை செய்த தாய் மாமன்…. பின்னணி என்ன….?

புதுச்சேரி அடுத்த திருபுவனை அருகே உள்ள சன்னியாசி குப்பத்தை சேர்ந்த நாகராஜன்- மயில் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் மயில் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் நாகராஜ் அம்பிகா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நாகராஜிற்கு நான்கு மகள்கள் அபினேஷ் என்ற மகன் இருக்கின்றார். இதில் மூத்த மகள் அங்காளம்மாளுக்கு திருமணம் ஆகியுள்ளது. இரண்டாவது மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார். மேலும் கீர்த்தனா(18) என்ற மகள் கலிதீர்த்தால் குப்பத்தில் உள்ள அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோர்ட் வளாகத்திற்குள்…. மத போதகரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர்…. நெல்லையில் பரபரப்பு….!!!

நீதிமன்ற வளாகத்தில் மத போதகரை வாலிபர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணைக்காக தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மத போதகரமான ஜோஸ்வா இமானுவேல் என்பவர் வந்திருந்தார். இவர் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் போது திடீரென ஒரு வாலிபர் மதபோதகரை அரிவாளால் வெட்டுவதற்கு முயற்சி செய்தார். இதைப் பார்த்த வேணுகோபால் என்ற காவலர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சொந்த நிறுவனத்தில் ரூ.4.5 கோடி மோசடி…. பொது மேலாளர், பெண் கணக்காளர் கைது…. பெரும் பரபரப்பு….!!!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ரஞ்சித் குமார் என்பவர் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். அவரது மனைவி ஜிஷா துணை பொது மேலாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை ஜிஷாவின் பெற்றோர் அமைத்து கொடுத்துள்ளனர். ஆனால் நிறுவனத்தை முறையாக கவனிக்காமல் ரஞ்சித் குமார் சுற்றிவந்துள்ளார். இதனையடுத்து முழு பொறுப்பை ஜிஷா கவனித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் கடந்த 2013 ஆம் ஆண்டு கணக்காளராக பணியில் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுடன் சேர்ந்து ரஞ்சித் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த நபர்கள்”…. ரோந்து பணியின் போது கைது செய்த போலீசார்….!!!!!

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள். மதுரை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவதால் அதை தடுப்பதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் எஸ்.எஸ்.காலனி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது பதுங்கி இருந்த கும்பல் ஒன்று போலீஸை கண்டதும் ஓட முயற்சி செய்தது. இதனால் போலீசார் விரட்டிச் சென்று ஐந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை….. கைவரிசை காட்டிய வாலிபர்…. அதிரடியால் கைது செய்த போலீஸ்….!!!!!!!!

வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள மூன்று கடைகளில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். வடபழனி ஆற்காடு சாலையில் வணிக வளாகம் எதிரே  கடந்த மாதம் மளிகை கடை, பெட்டி  கடை போன்ற மூன்று கடைகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு  அங்கிருந்து 8000 ரொக்கம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது. வடபழனி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார்  கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதே பகுதியில் உள்ள அழகர் பெருமாள் கோவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு 450 கிலோ கஞ்சா கடத்தல்”…. லாரி டிரைவர் கைது….!!!!!

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 450 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் அடிக்கடி கஞ்சா, மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட பொருட்களானது கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில் இதை தடுக்கும் வகையில் கடற்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்து நகர் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தல் வழக்கு…. குண்டர் சட்டத்தில் கைதான வாலிபர்…..!!!!!!!!

நாகை வெளிப்பாளையம் ஏழைப் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அல்லி முத்து மகன் சதீஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கு இருக்கிறது. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சுப்ரண்ட் ஜவகர் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் பெயரில் சதீஷை குண்டச்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சதீஷை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து அவரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு கூடலூர் வழியாக 600 கிலோ குட்கா பொருட்கள் கடத்தல்”…. கைது செய்த போலீசார்….!!!!

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கூடலூர் வழியாக கடத்தப்பட்ட 600 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபரை கைது செய்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரிலிருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவ்வழியாக சென்ற மினி லாரியை சோதனை செய்த பொழுது காய்கறி மூட்டைகளுக்கு இடையே வேறு சில மூட்டைகளும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை திறந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திரைப்படமாகும் கேரள பெண் லேடி சுகுமார குருப்பின் கதை”…. 26 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்….!!!!!!!

1996 ஆம் வருடம் தமிழகத்தை பதறவைத்த கேரள பெண் லேடி சுகுமார குரூப்பின் கதை திரைப்படமாக உருவாக இருக்கிறது. ஓமனா என்ற பெண் மருத்துவர் தனது நண்பரை கொன்று சூட்கேஸில் அடைத்து தப்பியோடிய  சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக இருக்கின்றது. இந்தப் படத்தில் கதை மற்றும் திரைக்கதையை தீபக் விஜயன் எழுதியிருக்கிறார். இந்த கதையை முடிப்பதற்கு ஆறு வருடங்கள் ஆகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“லாரி ட்யூபில் சாராயம் கடத்தல்”….. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்…. 2 வாலிபர்கள் கைது….!!!!!!!

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு  ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்வராயன் மலை சேராப்பட்டு அருகில் சீவாத்துமலை எனும் இடத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த மினிலாரி மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை மடக்கி போலீச சோதனை செய்தனர். அதில் 8 லாரி டியூப்களில் தலா 50 லிட்டர் வீதம் மொத்தம் 400 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயம் கடத்தி வந்த சேராப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோவை காட்டி….. மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி….. பாதுகாப்பு ஊழியர் கைது….!!!

ஆபாச வீடியோவை காட்டி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற பாதுகாப்பு ஊழியர் கைது செய்யப்பட்டார். கொச்சி நகரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் பணிபுரியும் மட்டாஞ்சேரியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். புதன்கிழமை, பள்ளி மாணவியை பாதுகாப்பு அறைக்கு வரவழைத்து, மொபைல் போனில் ஆபாச வீடியோவை காட்டியுள்ளார். இதையடுத்து மாணவியின் உடலை தீய நோக்கத்துடன் தொட்டுள்ளார். அவரை பிடித்து தள்ளிவிட்டு வெளியேறிய மாணவி, ஆசிரியர்களிடம் புகார் செய்தார். பின்னர், மாணவி தனது பெற்றோருடன் சேர்ந்து எர்ணாகுளம் மத்திய […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

3 1/2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை….. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகரில் தனியார் பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பஞ்சுவாஞ்சேரி என்னும்  பகுதியை சேர்ந்த தமிழரசு(28) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படித்து வந்த 3 1/2 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகின்றது. இது பற்றி இந்த குழந்தையின் பெற்றோர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் தமிழரசுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |