Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. அம்மன் கழுத்தில் இருந்து நகையை பறித்த வாலிபர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அம்மன் கழுத்தில் இருந்து நகையை  பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்-திருச்சி சாலையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று  மாலை செவ்வாய்க்கிழமையை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை  தரிசனம் செய்தனர். இந்நிலையில் வாலிபர் ஒருவர் சாமியை  தரிசனம் செய்வது போல் உள்ளே சென்று அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த தங்கத்தால் ஆன பொட்டு தாலியை அறுத்து கொண்டு ஓடியுள்ளார். […]

Categories
உலகசெய்திகள்

பிரான்சில் கடையில் காரை மோதி கொள்ளை… போலீஸ் துரத்தியதால் நதிக்குள் குதித்த மர்ம நபர்…. பெரும் பரபரப்பு…!!!!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் கண்ணாடியில் மோதி கடையில் இருந்த விலை உயர்ந்த  சுமார் 30 கைப்பைகளை மர்ம  நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார். அதன்பின் அவர் காரில் தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை போலீசார் துரத்தி உள்ளார்கள். அதனை பார்த்த அந்த நபர் காரில் இருந்து இறங்கி சினி நதியில் குதித்து இருக்கின்றார். ஆனால் உடனடியாக போலீசார் நதியில் குதித்து அந்த நபரை பிடித்து கரையேற்றி கைது செய்து […]

Categories
திண்டுக்கல்

ஆன்லைனில் 2 1/2 லட்சம் கடன் தருகிறேன்… வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் அபேஸ்… அதிரடியாக மீட்ட சைபர் கிரைம் போலீசார்…!!!!

ஆன்லைனில் 2 1/2 லட்சம் கடன் தருவதாக  கூறி 25,000 மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல்லை அடுத்த சாலையூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கொத்தனார் ஆன இவருடைய செல்போனுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர் முனையில் பேசிய பெண் ஒருவர் ஆன்லைனில் குறைந்த வட்டியில் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் பழனிசாமி கடன் வாங்க சம்மதம் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. பக்கத்து வீட்டுக்காரர் செய்த செயல்….. கொடூர சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிப்ஹட் மாவட்டம் பூரன்பூர் பகுதியில் 12 வயது சிறுமி தனது வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் வெளியே சென்று உள்ளனர். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான சுக்லால் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் அத்திமீறி நுழைந்துள்ளார். அங்கு வீட்டில் இருந்த சிறுமியை சுக்லால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சிறுமி கூறியுள்ளார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமி பலாத்காரம்….. சிறுவன் உள்பட 6 பேர் கைது….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் சிறுவன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமியை அப்பகுதியை சேர்ந்த நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த மாணவி தங்களது பெற்றோர்களிடம் தெரிவிக்க அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து செய்த போலீசார் […]

Categories
Uncategorized

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கு….. மேலும் ஒருவர் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியான பெட்ரோல் வங்கியில் கடந்த 13-ம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ நகையை கொள்ளையடித்து சென்றது. இதைத்தொடர்ந்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து அதே கிளை ஊழியர் முருகன் தான் இந்த கும்பலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்டு திட்டத்தை தீட்டி இருப்பது தெரியவந்தது. அவர் தனது நண்பர்கள் ஆன சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு கொலை சம்பவத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாலிபரை தாக்கிய 6 பேர்…. திருவிழாவில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்பழனியில் இருக்கும் கோவிலில் நேற்று முன்தினம் திருவிழாவை முன்னிட்டு புராண நாடகம் நடைபெற்றுள்ளது. அதை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் முருகேசன் என்பவருக்கும், நாகராஜ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நாகராஜுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, ராஜா, வெங்கடேசன், மதன்குமார், சதீஷ்குமார் ஆகிய 5 பேரும் இணைந்து முருகேசனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த முருகேசன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்…. கடை உரிமையாளரை படுகொலை செய்த 3 பேர்….. அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் …!!!!

வாலிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி, பரதன் என்ற  2 பேர் விஜய் தனது கடையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது… கைவரிசை காட்டிய 3 வாலிபர்கள்…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!

சின்னசேலம் அருகே கணியம்பூர் சக்தி மேல்நிலைப்பள்ளி கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற கலவரம் பற்றி டிஜிபி பிரவீன் குமார் அபினவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு  பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைதாகி  இருக்கின்றனர். மேலும் வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஆதாரத்தை கொண்டு தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த சூழலில் கணியாமூர் கலவரத்தின் போது பள்ளி வளாகத்தில் உள்ள மாட்டுப் பண்ணை காவலாளியை […]

Categories
சினிமா

திரைப்பட சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

கடந்த 1991 ஆம் வருடம் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகிய சேரன் பாண்டியன் திரைப்படத்தின் வாயிலாக திரையுலகிற்கு சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். இதையடுத்து நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி ஆகிய பல்வேறு திரைப்படங்களுக்கு இவர் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். இவர் பணிபுரியும் படங்களில் அவ்வப்போது சண்டை காட்சிகளில் சிறுசிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு கனல் கண்ணன் பணியாற்றி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வங்கி கொள்ளை…… சிக்கினார் மாஸ்டர் மைண்ட் முருகன்….. அதிரடி திருப்பம்….!!!

சென்னையில் பெட்ரல் வங்கியில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைதாகி உள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட்ரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப் பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும் ஊழியர்களை கட்டி போட்டுவிட்டு 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வங்கியின் சார்பில் பொதுமக்களிடமிருந்து அடமானமாக பெற்றிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

32 கிலோ தங்கத்தில்….. 18 கிலோ மீட்பு…… “சரணடைந்த முக்கிய குற்றவாளி முருகன்”….. அடுத்தகட்ட விசாரணையில் போலீசார்..!!

சென்னை பெடரல் வங்கி கிளை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாகத்தில் இருக்கக்கூடிய பெடரல் வங்கியின் நகை கடன் பிரிவில் நேற்று முன்தினம் பட்டப் பகலில் சரியாக 3.30 மணிக்கு மேலாக காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கொடுத்தும், அங்கு இருக்கக்கூடிய ஊழியர்களை கட்டி போட்டுவிட்டு கிட்டத்தட்ட 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை (32 கிலோ தங்கம்) ஒரு கும்பல் திருடிச்சென்றது.. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு பணியாற்றிய ஊழியர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : பெரியார் சிலை குறித்து அவதூறு….. சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது…!!

சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.. ஸ்ரீ ரங்கம் கோவில் முன்பு இருக்கும் பெரியார் சிலை குறித்து பேசிய விகாரத்தில் நடிகர் கனல் கண்ணன்  மீது பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கனல்கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுதாக்கல்  செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்பு ஆஜரான போலீஸ் தரப்பு,கனல் கண்ணன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்”…. கைது செய்த போலீசார்….!!!!!!

குமரி வழியாக கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அடிக்கடி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றது. இதை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் களியக்காவிளை காவல் துறையினர் குழித்துறை பழைய பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது வேகமாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 1 1/2 டன் அரிசி இருந்தது தெரியவந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரவு 12.15மணிக்கு திடீர் சந்திப்பு…! PTRரிடம் மன்னிப்பு கேட்டு… பாஜகவில் விலகிய சரவணன்…!!

பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,  ஐந்து பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு காரணம் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG BREAKING: பாஜகவில் இருந்து விலகுகிறேன் – டாக்டர் சரவணன் பேட்டி …!

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுடன் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் சந்தித்தபின்பு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்பு  பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென  பாஜகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அமைச்சர் பி.டி.ஆர்- உடன் BJP மதுரை மாநகர தலைவர் சந்திப்பு …!!

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுடன் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் சந்தித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்பு  பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென  பாஜகவினர் காரை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்”…. கைது செய்த போலீசார்…!!!!!

நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளியை அடுத்திருக்கும் டோல்கேட் முந்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரின் மனைவி சங்கீதா. சென்ற 30-ம் தேதி காலை  சங்கீதாவும் இவரின் மகள் ஷர்மிளாவும் புதுப்பேட்டை பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றுள்ளனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மொபட்டின் பின்னால் அமர்ந்திருந்த சங்கீதாவின் கழுத்தில் இருந்த பத்து பவுன் நகையை பறித்துச் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை காதலிக்கிறேன்…. கைவரிசை காட்டிய வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…..!!!!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மருதவனம் கிராமத்தில் லெனின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  ராஜ்கண்ணா என்ற  மகன் உள்ளார். இந்நிலையில் ராஜ்கண்ணா அதே பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு மகனை தாக்கிய தந்தை… பலியான சோகம்… கொலை வழக்காக மாற்றி போலீஸ் தீவிர விசாரணை….!!!!!!

மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக் காரன் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜி(75) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மகன்  குமார் இருந்துள்ளார். இந்த சூழலில் தந்தைக்கும் மகனுக்கும் சொத்தை பிரிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சம்பவத்தன்று குமார் தனது தந்தையிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படி கேட்டு தகராறில்  ஈடுபட்டிருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாஜி அங்கிருந்த கொடுவாளை எடுத்து குமார் கைமீது வெட்டி இருக்கின்றார். மேலும் அருகில் கிடந்த கட்டையை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இவர் என்னை ஏமாற்றி விட்டார்” இளம் பெண்ணின் ஆவேச புகார்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

பெண்ணை ஏமாற்றிய வாலிபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே அமைந்துள்ள  ஒரு கிராமத்தில்  20 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்ததுள்ளார். அதில் நானும் மகிழஞ்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரும் கடந்த 2  ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா வெளிநாட்டிற்கு சென்று விட்டார். ஆனாலும் நாங்கள் செல்போன் மூலம் பேசி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய 5 பேர் கைது…. போலீசார் அதிரடி..!!

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென  பாஜகவினர் காரை வழிமறித்து காலனி வீசினர்.. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதில் என்ன இருக்கு?…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

குட்கா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக துணை சூப்ரண்டு  இமயவர்மனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி  காவல்துறையினர் பருவதன அல்லி பிரிவு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை  நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் முருகன் என்பவர் சட்டவிரோதமாக பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அது உங்களுடைய பணமா…? தொழிலாளியிடம் 1 1/4 லட்சம் அபேஸ்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

நிலக்கோட்டை அருகே உள்ள கரியம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர்  வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான   இவர் தனது மகனின் திருமண செலவிற்காக நகைகளை அடகு வைக்க நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வண்டி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அதன்பின் வங்கியில் நகைகளை அடகு வைத்து 1,30,000 பெற்றதாக கூறப்படுகின்றது. அந்த பணத்தை பாண்டி ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிள்  நிறுத்தி இருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பச்சை குத்த போனது ஒரு தப்பா”… வாலிபரிடம் மர்ம கும்பல் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

சென்னை மாம்பழத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் வசித்து வருகிறார். இவர் கனடா நாட்டின் வேலை செய்து கொண்டிருக்கிறார். விடுமுறையில் சென்னைக்கு வந்தவர் தனது கையில் பச்சை குத்திக் கொள்ள விரும்பியுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் அவர் வடபழனையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இரண்டு பேர் இதைவிட சிறப்பாக பச்சை குத்தும் இடம் இருக்கிறது என கூறி விக்னேசை  வலுக்கட்டாயமாக காரில் ஏற்று கடத்தி சென்றனர். மேலும் செல்லும் வழியில் கோயம்பேடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: கனல் கண்ணன் முன்ஜாமீன் இரத்து – அதிரடி காட்டிய நீதிபதி …!!

ஸ்ரீ ரங்கம் கோவில் முன்பு இருக்கும் பெரியார் சிலை குறித்து பேசிய விகாரத்தில் நடிகர் கனல் கண்ணன்  மீது பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கனல்கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுதாக்கல்  செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்பு ஆஜரான போலீஸ் தரப்பு, கனல் கண்ணன் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும்,  மேலும் அவருடைய பேச்சு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… மகளை அடித்து கொலை செய்த தாய்… பெரும் பரபரப்பு…!!!!!!!!!!

மகளை அடித்து கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரடாப்பட்டு கிராமத்தில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிரசன்ன தேவ் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் பூபாலனுக்கும் அவரது மனைவி சுகன்யாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  சுகன்யா தனது மகள் ரித்திகாவை தாக்கி வந்துள்ளார். அதேபோல் நேற்றும் பூபாலனுக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்”…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… போலீசார் தீவிர விசாரணை….!!!!!!!!

பேரூர் அருகே செம்மேடு திருவிக வீதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்த பகுதி தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கின்றது. தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவிக வீதியில் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவு நீர்  வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென அந்த பகுதி மக்கள் சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினத்தில் வெண்டிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம்…. ஐ.எஸ் பயங்கரவாதி கைது….. பின்னணி என்ன?…!!!!

நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச பயங்கரவாத ஒழிப்பு படையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்  சுதந்திர தினத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய பயங்கரவாதியை கைது செய்துள்ளோம் என தெரிவித்து உள்ளது. அதன்படி, சபாஉதீன் ஆஸ்மி என்ற திலாவர் கான் என்று அந்நபர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆசம்கார் மாவட்டத்தின் முபாரக்பூர் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. 55 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை அபேஸ் செய்த சூப்பர்வைசர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!!

கோவை சலீவன் தெருவில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு வீர கோளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நகை கடைக்கு வரும் தங்கக் கட்டிகளை பட்டறைகளுக்கு  அனுப்பி ஆபரணமாக தயாரித்து வாங்கி வருவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். மேலும் தங்கம் வடிவமைப்பு, தரம், முத்திரை போன்ற பணிகளையும் கவனித்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக தங்கக்கட்டி பட்டறை கொடுப்பது போல் கணக்கு காட்டியும் பழுதான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவரைப் பார்த்தால் சந்தேகமா இருக்கு….? சோதனையில் சிக்கிய 52 லட்சம்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிறுகார் எக்ஸ்பிரஸில்  ஏறி  சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகக்கும்படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு மேற்கொண்டதில் அவற்றில் 51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தீவிரவாத அமைப்பில் கைதான 2 வாலிபர்கள்”…. 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை….!!!!!!

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் ஈரோட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 26 ஆம் தேதி ஈரோட்டில் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மாநகராட்சி உட்பட மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மகபூப் அலியின் மகன் ஆசிப் முசாப்தீன் என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் இருந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வழக்கை ரத்து செய்ய 20,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்”….. அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார்…!!!!!

ஒரு பிரச்சினைக்கு இரண்டு முறை வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அதில் ஒரு வழக்கை ரத்து செய்வதற்கு ரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் கைது செய்தார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள கருங்காலங்குடியை சேர்ந்தவர் ஹக்கீம். இவர் மீது இடப்பிரச்சனை சார்பாக மதுரை மாவட்ட போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஒரு பிரச்சனை சம்பந்தமாக ஒரு வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி மர்ம மரணம்…. 3 பேர் கைது…. பெற்றோரின் மொபைலில் இருந்த அதிர்ச்சி வீடியோ…!!!!!!!!!

மராட்டியத்தின் நாகூர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கு ஐந்து வயது சிறுமியின் உடலை தூக்கிக் கொண்டு வந்த பெற்றோர் அதன் பின் தப்பியோடி உள்ளனர். இது பற்றி விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தாய் மற்றும் தந்தை என இரண்டு பேரும் சிறுமியை அடித்து உதைத்திருக்கின்றனர் என்பது  முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து குற்ற பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சின்மய் பண்டிட் பேசும் போது ஐந்து வயது சிறுமியின் உடலுடன் வந்த சிறுமியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துவரப்பட்ட 51 லட்ச பணம்”….. வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு…!!!!!!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிறுகார் எக்ஸ்பிரஸில்  ஏறி  சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகக்கும்படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு மேற்கொண்டதில் அவற்றில் 51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் […]

Categories
மாநில செய்திகள்

வழிகாட்டிப் பலகை விபத்து…… நொறுங்கிய பேருந்து….. ஓட்டுநர் அதிரடி கைது….!!!!

சென்னை கத்திப்பாராவில் வழிகாட்டு பலகை விழுந்த சம்பவம் தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுனர் ரகுநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் உள்ள இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இரும்பு பலகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

என் கொலுசை திரும்ப கொடு…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அச்சுதமங்கலம் சாலையில் ராஜஸ்தானை  சேர்ந்த மகேந்திரராம் என்பவர் அடகு கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்  என்பவர் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு   வெள்ளி கொலுசை அடகு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது கொலுசை மீட்க வந்துள்ளார். அப்போது அரவிந்த் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு பதிலாக 3 ஆயிரம்  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது….. 25 பவுன் நகை பறிமுதல்…. போலீசார் அதிரடி…..!!!!

குமரி மாவட்டத்தில் குளச்சல் வண்ணாத்திவிளை நரிக்கல் சாலையில் சத்தியநேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ரோஸ்லி(70). இவர் தனது வீட்டில் முன்பாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி மதிய ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிகரெட் வாங்குவது போல் நடித்து ரோஸ்லி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்து சென்றனர். இது குறித்து ரோஸ்லி குளச்சல் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நான் யார் தெரியுமா?…. வாலிபரிடம் பணம் பறித்த நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!!

வாலிபரிடம்  பணம் பறித்து  சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள என்.கே. தாங்கல்  கிராமத்தில் வில்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4- ஆம் தேதி தொட்டியாந்தொழுவம் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து  கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வில்வநாதன் மற்றும் அவரது நண்பர்களிடம் ஏன் இந்த பக்கம் வந்தீர்கள். நான்  யார் தெரியுமா? என கூறியுள்ளார். மேலும் அவர் தான் போலீஸ் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவரை கொலை செய்த தந்தை மகன்… கோவை கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!!!!!

கோவை அடுத்த கோவில் பாளையம் அருகே செங்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அக்ரஹார சாம குளம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். அதன் அருகே பன்றி இறைச்சி வியாபாரியான ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில்  தனக்கு சொந்தமான இடத்தை பழனிசாமி ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாக ராமசாமி புகார் கூறிவந்துள்ளார். மேலும் பழனிசாமி வீடு கட்டுவதற்கு ரோட்டோரத்தில் மணல் கொட்ட கூடாது என ராமசாமி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் […]

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்…. மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்….. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது…!!

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி  உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, அடிப்படை பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நாட்டின் பண வீக்கம் என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை எழுப்பி இன்றைய தினம் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் என்பது நடைபெற்று வருகிறது. அதன்படி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய வாலிபர்கள்…. 10 ஆண்டு சிறை தண்டனை…. சிறப்பு கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!!!!

ஆந்திராவில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கார் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த 18/7/2018 அன்று சென்னை காரனோடை சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. காரில் இருந்த கோவை துடியலூர் சேர்ந்த ரகுராமன்(25), வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சரண்குமார்(23) போன்றோரை  போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை…. 5 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…. மதுரை மகளிர் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த 2012 ஆம் வருடம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த இளம் பெண் கர்ப்பமாகியுள்ளார். இது பற்றி அவரது பெற்றோர் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் தான் காரணம் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் பற்றி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் போலீஸர் […]

Categories
தேசிய செய்திகள்

ஷின்டேயின் சிவசேனா அணி எம்எல்ஏ கார் மீது தாக்குதல்…. முக்கிய பிரமுகர் 5 பேர் கைது…. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

மராட்டியத்தில் முன்னாள் முதல் மந்திரி உத்தவ்  தாக்கரே தலைமையிலான சிவசேனவிலிருந்து மந்திரி ஏக்நாத் ஷின்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றுள்ளனர். அவர்கள் மகா விலாஸ் அகாடி  தலைமையிலான கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு  இடம் கொடுக்காமல் முன்னாள் மந்திரி உத்தவ்  தாக்கரே பதவி விலகியுள்ளார். இதனை அடுத்து பாஜக கூட்டணியுடன் ஏக்நாத் தலைமையிலான எம்எல்ஏக்கள் பெரும்பான்மையுடன் மராட்டியத்தில் ஆட்சியமைத்துள்ளனர். முதல் மந்திரியாக ஏக் நாத் பொறுப்பேற்று கொண்டார். இந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“என்ன ஒரு தைரியம்” கள்ளச்சாவி மூலம் பூட்டை திறந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 பூட்டை கள்ளச்சாவி மூலம் திறந்து நகை திருடிய பெண்ணை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குபேரநகர் 3-வது தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு தேவனந்தல் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று லட்சுமி மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 46 பேர்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

முயலை வேட்டையாட முயன்ற 46 பேருக்கு 5 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி பகுதியில் ஒரு கும்பல் முயல் பிடிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர்  குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 46 பேர் முயலை பிடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து பழனியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திற்கு அழைத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள்…. 5 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!!

 கஞ்சா கடத்தி வந்த 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள  ஒரு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர்  தினேஷ்குமார், கண்ணன், உள்ளிட்ட  5 பேருடன் சேர்ந்து தேனி மாவட்டத்தில் இருந்து  மதுரைக்கு காரில் கஞ்சாவை கொண்டு வந்துள்ளார். அதன்பின்னர் அந்த கஞ்சாவை தினேஷ்குமாரின் வீட்டில் வைத்து 2 சாக்கு பைகளில் பிரித்தனர். இந்நிலையில் ஒரு சாக்குப்பையை காரில் வைத்து ஆரப்பாளையம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட தாய் -மகள்…. குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!!

2  பேரை கொலை செய்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் . கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவுலின் மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  பவுலின் மேரி தனது தாயான தெரசம்மாள் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பாஸ்போர்ட்டை கிழித்து சேதப்படுத்திய இளைஞர்”…. கைது செய்த போலீசார்….!!!!!

பாஸ்போர்ட்டை கிழித்து சேதப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் வந்த நிலையில் விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காமராஜபுரம் பகுதி சேர்ந்த பிரபாகரன் என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தபொழுது நான்கு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் போலீசார் பாஸ்போர்ட்டை கைப்பற்றி சேதப்படுத்திய பிரபாகரனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள். இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தார்கள்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எங்கள் பணத்தை திரும்ப கொடு” மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற வெங்காய வியாபாரி…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிபி மேட்டூர் முதல் விதியை சேர்ந்த முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவகுமார் இவருடைய மனைவி பிரியா சிவகுமார் வெங்காயம் மொத்த வியாபாரம் செய்து வருகின்றார். இவர் கடந்த வருடம் ஈரோடு இந்திரா காந்தி நகர் கோட்டையார்  விதியைச் சேர்ந்த வியாபாரி மணிகண்டனுக்கு (36) வெங்காயத்தை விற்பனை செய்திருக்கின்றார். மணிகண்டன் ஈரோடு சக்தி ரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு அருகில் கடை வைத்திருக்கின்றார். வெங்காயத்திற்கு உரிய தொகையை அவர் சிவக்குமாரிடம் திருப்பி […]

Categories

Tech |