Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கு…. “கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினர் கைது”….!!!!!

பிளஸ் 1 மாணவர் கொலை வழக்கில் கொலையாளிக்கு குழந்தையாக இருந்த அவரின் உறவினரை போலீசார் கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரின் மகன் கோகுல். அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக தன்னை கிண்டல் செய்வதாக அப்பள்ளியில் பயின்று வந்த 17 வயதுடைய மாணவர் கோகுலை அறிவாளல் வெட்டி கொலை செய்தார். இதனால் போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! 5,000 கார்கள்… 3 மனைவிகள், 7 பிள்ளைகள்… மாட்டி கொண்ட மெகா ஆசாமி…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

சென்ற 27 வருடங்களில் நாட்டின் பல பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை திருடிய, இந்தியாவின் மிகப் பெரிய கார் திருடன் கைது செய்யப்பட்டுள்ளான். டெல்லியில் ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை துவங்கிய அனில் சவுகான் என்பவர், சென்ற 1995ம் ஆண்டு முதல் கார்களை திருடும் கொள்ளையனாக மாறி இருக்கிறார். நாட்டின் பல  பகுதிகளில் கார்களை திருடி நேபாளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி இருக்கிறார். இந்நிலையில் அனில் சவுகானை டெல்லி காவல்துறையினர் நேற்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடையில் நின்று கொண்டிருந்த நபர்…. வடமாநில வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. அதிரடி நடவடிக்கை…!!

செல்போன் திருடிய சிறுவன் உள்பட இரண்டு வரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் பாரதியார் தெருவில் பாஸ்கர்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கும் காய்கறி கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கோத்தமாத்து மற்றும் 16 வயது சிறுவன் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாஸ்கரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை பார்த்த பாஸ்கர் அக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை… தூக்கி வீசப்பட்ட பெண்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!!!

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லையில் இருந்து தன்னை காப்பாற்ற முயன்ற பெண்ணை ரயிலில் இருந்து தூக்கி வீசிய  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் உள்ள  ரோஹ்தக்கின் லகான்  மஜ்ராவிலிருந்து தோஹானாவுக்கு  மந்தீப் கவுர் என்ற பெண் தனது 9  வயது மகனுடன்  ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரயிலில் இருந்த பாதி பெட்டிகள் காலியாக இருந்துள்ளது. இந்நிலையில்  ரயில் தோஹானா ஸ்டேஷன் வந்துள்ளது. அப்போது அந்த சிறுவன் மட்டும் அழுது கொண்டு இறங்கியுள்ளான். இதனை […]

Categories
மாநில செய்திகள்

ஓ இவர்தான் மோசடி மன்னனா?…. 15 1/2 கோடி மோசடி செய்த நபர்…. போலீஸ் கமிஷனர் அளித்த பேட்டி….!!!!

மோசடி செய்த  நபரை காவல்துறையினர் குண்டர்   சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள வில்லிவாக்கத்தில் மோசடி மன்னன்   பி. எம்.  ரெட்டி என்ற  முத்துக்கிருஷ்ணன் வசித்து வருகிறார். இவர் என்ஜினியரிங் கல்லூரி மேம்பாட்டுக்காக 200 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி 15 1/2 கோடி ரூபாய்  மோசடி செய்துள்ளார். இவர் மீது வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி மன்னன் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். இதனையடுத்து நேற்று காவல்துறையினர் முத்துகிருஷ்ணனை குண்டர் […]

Categories
தேசிய செய்திகள்

“அந்த பொண்ணு கொடுத்த சாப்பாட சாப்பிடாதீங்க”…..! குப்பையில போடுங்க…. சமையல்காரரின் கேவலமான செயல்…..!!!!

ராஜஸ்தானில் தலிச் சிறுமி வழங்கிய உணவை தூக்கி எறிய கூறிய சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் உதயப்பூரில் தலித்சிறுமி வழங்கிய மதிய உணவை தூக்கி எறியுமாறு சமையல்காரர் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் மாவட்டம் பரோடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமையல்காரர் லாலா ராம் குருஜார் என்பவர் மதிய உணவு சமைத்துள்ளார். அந்த உணவை தலித் பெண்கள் மாணவர்களுக்கு பரிமாறியுள்ளார். அவர் தலித்சிறுமி பரிமாறிய உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களிடம் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கு… சித்ர துர்கா மடாதிபதி அதிரடி கைது… பெரும் பரபரப்பு…!!!!!

மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் சித்திரதுர்கா மடாதிபதி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்திரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு என்பவர் இருந்து வருகின்றார். இவர் மீது மடத்தின் பள்ளியில் தங்கி படித்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்கார புகார் அளித்திருக்கின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்ளிட்ட ஐந்து பேர் மீது கடந்த 26ம் தேதி சித்திரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“டாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி” எப்படி தெரியுமா….?? போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்பட இருவர் கைது….!!

பணமோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்பட இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு செல்வகுமார்(62) என்பவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, போரூரில் இருக்கும் தனியார் மருத்துவ கல்லூரியில் நான் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற பிறகு அங்கு டாக்டராக வேலை பார்த்து வருகிறேன். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!!….. திடீரென காணாமல் போன மாடுகள்….. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

மாடுகளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உத்திரை கிராமத்தில் கணேசன்- லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டின் பின்புறம் உள்ள தங்களது நிலத்தில் பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கணேசன் வீட்டின் பின்புறம் கட்டி இருந்த மாடுகளில் 2  மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லலிதா  உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்….. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…..!!!!

பெண்ணை மிரட்டி பாலியல்  பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஆலடி  பகுதியில் சோனாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜய் பக்கத்து கிராமத்தில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 20 வயதுடைய  இளம் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி  பழகி வந்துள்ளார். மேலும் அடிக்கடி அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டில் மது குடித்ததை தட்டி கேட்ட தம்பி….. “நண்பர்களுடன் அண்ணன் செய்த காரியம்”…. மருத்துவமனையில் தம்பி….!!!!!!

வீட்டில் மது குடித்ததை தம்பி தட்டி கேட்டதால் நண்பர்களுடன் சேர்ந்து அண்ணன் கத்தியால் குத்தியதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் கொல்லர் தெருவை சேர்ந்தவர் விஷ்ணு. இவரின் அண்ணன் ஹரிஷ் குமார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஹரிஷ் குமார் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் வீட்டில் மது அருந்து கொண்டிருந்தார். இதை பார்த்த விஷ்ணு அண்ணனை தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு பின் ஹரிஷ்குமார் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு… மோசடியை தடுப்பதற்கான வழிமுறைகள்… சிபிசிஐடி சிபிஐ பரிந்துரை…!!!!!!

தமிழகத்தில் கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாராட்டத்தில் ஈடுபட்டதாக  புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி முறை கேட்டில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு ஒன்று கோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்துள்ளது. இதில் சிபிசிஐடி சிபிஐ தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளை பரிந்துரை செய்திருக்கின்றனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் தங்களின் புகைப்படம் கைரேகை போன்றவற்றையும் அத்தோடு கருவிழியையும் பதிவு செய்திட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் உன்னை காதலிக்கிறேன்”….. மாணவியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாணவியை  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிய வாலிபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தனங்க்கால் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிலம்பரசன் என்பவர்  வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் கல்லூரி 3-ஆம் ஆண்டு படிக்கும்  மாணவியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இதனையடுத்து வட இலுப்பை கிராமத்தில் அமைந்துள்ள ஏரி பகுதியில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“நான் உன் மேல் புகார் அளித்து விடுவேன்”…. பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த நகை அடகுக்கடை உரிமையாளர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த அடகுக்கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் சுப்ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கோடு பகுதியில் சொந்தமாக நகை அடகுக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் சுப்ரமணி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும்  மறுப்பு தெரிவித்தால் நகைகளை திருடி சென்று விட்டாய் என கூறி காவல் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு வாரத்தில் திருமணம்” பெற்ற மகளை கொலை செய்த தந்தை….. ஒரு சிறிய பிரச்சனைக்காக இப்படியா…..?

மகளை கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கபூர் பகுதியில் மோகித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 6 குழந்தைகள் இருக்கின்றனர். இவருடைய மகள் ரேஷ்மாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் வீட்டிற்கு சாப்பிட வந்த மோகித்துக்கு ரேஷ்மா உணவு கொண்டு வந்து தர தாமதப்படுத்தியுள்ளார். இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரேஷ்மா தன்னுடைய தந்தையை சில கடும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் திடீர் சோதனை”… நான்கு பேர் கைது…!!!!

தெற்கு துணை கமிஷனர் மேற்பார்வையின் தெற்கு வாசல் போலீஸ் அதே பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகம் ஒன்றில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ஆசிக், சதாம் உசேன், அன்வர், வல்லவன் போன்ற நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். அதன் பின் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சொத்துக்காக தந்தை “அடித்து கொலை செய்த மகன்”….. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…..!!!!!

தந்தையை  அடித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டை கிராமத்தில் விவசாயியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குமரேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த குமரேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். ஆனால்  குமரேசன் தனது தந்தையிடம் சொத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு கேட்டுள்ளார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளியிலிருந்து உடம்பில் காயங்களுடன் வீட்டிற்கு வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்….. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கெங்கைசூடாமணி பகுதியில் சாந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்  1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவம்பட்டி  கிராமத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் இந்த பள்ளியின் தாளாளராக இருக்கிறார். இவரும் இவரது கணவருமான காமராஜ் ஆகிய 2  பேரும் சேர்ந்து பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  பள்ளியில் யு.கே.ஜி. படிக்கும் 4 1/2 வயது மாணவி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் ஒரு வருடமாக உன்னை காதலிக்கிறேன்” பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 15 வயதுடைய ஒரு  சிறுமையை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தனசேகர் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி அன்று சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.  அப்போது அங்கு வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுசு புதுசா யோசிப்பாங்க போல… நகை கடையில் பொம்மை துப்பாக்கியுடன் கொள்ளை…. பெரும் பரபரப்பு சம்பவம். …!!!

டெல்லி ஷாலிமார் பாக்கில் அம்பேத்கர் நகர் பகுதியில் ரின்கு ஜிண்டால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரசாந்த் விகார் பகுதியில் வங்கி கொலை ஈடுபட்ட குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட பிறகு அதே ஆண்டு டிசம்பரில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜிண்டாலுக்கு வருவாய் எது இல்லாத நிலையில், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி போனார். அதற்கு அடிமையான அவர் பணம் தேவை என்பதற்காக பழைய தொழிலுக்கு திரும்பி உள்ளார். அதன்படி கைகுட்டையால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை காதலிக்கிறேன்…. 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி…. போக்சாவில் சிக்கிய 17 வயது சிறுவன்….!!!!!

சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நமது நாடு எவ்வளவு தான் முன்னேறினாலும் கூட இன்று வரை பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளும், வரதட்சணை கொடுமைகளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இதற்காக நமது அரசு எவ்வளவுதான் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  இந்நிலையில்    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் கிராமத்தில் 17 வயதான   சிறுவன் ஒருவன் வசித்து வருகிறார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டாஸ்மார் கடை அருகே பிணமாக கிடந்த வாலிபர்…. மாமியார் அளித்த பரபரப்பு வாக்குமூலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை கொலை செய்த 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைஅள்ளி  பகுதியில் அமைந்துள்ள மதுபான கடை முன்பு கடந்த 19-ஆம் தேதி வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… முதல்வர் உட்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!!!!!!!

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அந்த வகையில் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் போன்றோர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு குண்டச்சட்டம் பாய்ந்துள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் அருகே சண்முகா நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியில் கடந்த 2021 ஆம் வருடம் விடுதியில் தங்கி […]

Categories
உலகசெய்திகள்

கனடாவில் மளிகை கடை உரிமையாளர் கைது… காரணம் என்ன…? இதோ முழு பின்னணி..!!!!!!

கனடாவில் Aurora நகரில் உள்ள மளிகை கடைக்கு 15 வயது சிறுமி சென்றுள்ள நிலையில் அங்கு கடைக்குள் அவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக போலீஸர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து கடையின் உரிமையாளரான 70 வயது நபரை கைது செய்திருக்கின்றனர். அவரின் புகைப்படமும் போலீசாரால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அதன்மூலம் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் தங்களிடம் கூறலாம் என்பதற்காக வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தகவல் தருவதற்கான தொலைபேசி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இவன் இறந்தால்தான் என் மகள் நிம்மதியாக இருப்பாள்”… மாமியாரின் கொடூர செயல்… பரபரப்பு வாக்குமூலம்…!!!!!

மருமகனை  ஆள் வைத்து கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையின் முன்பு கடந்த 19-ஆம் தேதி வாலிபர் ஒருவரின்  பிணம்  கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்”… 20 வருடம் சிறை தண்டனை… அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்…!!!!!

10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு  சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உதரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்டயம் பட்டிகிராமத்தில் வீரையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனதயாளன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தீனதயாளன் கடந்த 2018-ஆம் ஆண்டு மனையேறிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 10-ஆம்  வகுப்பு படித்த மாணவி பள்ளிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தீனதயாளன் அந்த மாணவியை கத்தியை காட்டி மிரட்டி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்ட கணவன்….. சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகார்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கலூரி சாலையில் அமைந்துள்ள  கூட்டுறவு காலனி பகுதியில் புகழ்வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர், திருச்சியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் புகழ்வேந்தன்  கடந்த 2018-ஆம் ஆண்டு சப்- இன்ஸ்பெக்டரான   சசிரேகா என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் புகழ்வேந்தன் சசிரேகாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததோடு, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மகளின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாத தாய்”… கணவரின் கொடூர செயல்… தீவிர விசாரணையில் போலீஸ் ..!!!!!!

மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐம்போடை கிராமத்தில் விவசாயியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ராஜபாண்டி, சிவா என்ற 2  மகன்களும், பரணி என்ற ஒரு  மகளும் உள்ளனர். இந்நிலையில்  ராணி வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்து வந்தார். கடந்த 2  மாதங்களுக்கு முன்பு தனது தாய் இறந்ததற்காக சொந்த ஊருக்கு வந்த ராணி பின்பு வெளிநாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

தொடரும் கைது….. 10 தமிழக மீனவர்கள்…. வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி வரை…. கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

நாகை மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் தேதி அன்று 10 மீனவர்கள் படகியில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கப்பற்படை முல்லைத் தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்தது. அதுமட்டுமில்லாமல் அவர்களது படகுகளையும் இலங்க கப்பற்படை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அந்த மீனவர்கள் இலங்கையில் உள்ள திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் வருகின்ற செப்டம்பர் 6ஆம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நீ உங்க வீட்டுக்கு போ”…. கர்ப்பமாக இருந்த சிறுமி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமியை ஏமாற்றிய  2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு  கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும்   சிறுமி ஒருவரை மில் வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை ஆறுமுகம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோவிலில் திருட முயன்ற 4 வாலிபர்…. பொதுமக்கள் செய்த செயல்…. போலீசார் அதிரடி….!!!

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பெரியகாட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் திருக்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது‌.  இந்த கோவிலில் அதிகாலையில் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை 4 பேர் உடைத்துக் கொண்டிருந்தனர். இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்கள் 4 பேரையும் விரைந்து சென்று பிடிக்க முயன்றனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் உடனே பொதுமக்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புதுசு புதுசா யோசிப்பாங்க போலயே!….. சாமியார் போல் வேடமணிந்து வாலிபரிடம் பணம் அபேஸ்….. போலீசார் அதிரடி…..!!!!

கடலூர் மாவட்டம் வடலூர் கலைஞர் நகர் முத்துகன்னி தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் ஜோதிமணி (30). இவர் வீட்டில் இருந்த போது, ஒரு காரில் 5 பேர் வந்தனர். அதில் ஒருவர் சாமியார் போல் வேடம் அணிந்து வந்திருந்தார்.  அவர்கள் ஜோதிமணியின் வீட்டிற்குள் சென்று தாங்கள் சிவனடியார்கள் என்றும், திருவண்ணாமலையில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர். அப்போது சாமியார் வேடம் அணிந்திருந்தவர், உங்கள் வீட்டிற்கு சிவன் நேரடியாக அருள் கொடுக்க எங்களை அனுப்பி உள்ளார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எனக்கு பீடி தா”முதியவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற வாலிபர்… பெரும் பரபரப்பு…!!!!!!

மதுரை ஜெய் நகரில் தனியார் பள்ளிக்கூடம் அருகே முதியவர் ஒருவர் தலை சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு முதியவர் இரும்பு கம்பி ஆயுதங்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள்….. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பயணிகளிடம் அவதூறாக பேசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டவுன் பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது போதையில் வந்த ஒரு வாலிபர் பயணிகளிடம் அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து பயணிகள் உடனடியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் காரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் […]

Categories
உலக செய்திகள்

“எல்லை தாண்டி மீன் பிடிப்பு”…. தமிழக மீனவர்கள் 10 பேர் கைது…. இலங்கை கடற்படை நடவடிக்கை….!!!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி நாகப்பட்டினம் மீனவர்கள் 10பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கைதான மீனவர்கள் திரிகோண மலை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவ ல்வெளியாகியுள்ளது. இன்றுகாலை நாகை மாவட்டம் அக்கரைப்பட்டியில் இருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேரை கைது செய்தும், அவர்களின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருமண ஆர்டரால் வந்த முன்விரோதம்…. பெண் அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை தாக்கிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடவேற்குடி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வடபாதிமங்கலத்தில் ஸ்டுடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண ஆர்டர் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது. கடந்து சில நாட்களுக்கு முன்பு திட்டச்சேரி பகுதியில்  மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த மகேந்திரனை சிவபாலன் தனது நண்பர்களான அருண்பிரபு உள்ளிட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கதறி அழுத சிறுமி”…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தூய்மை பணியாளரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் சிவராமன் நகரில் தூய்மை பணியாளரான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர்  அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 8-ஆம் வகுப்பு படிக்கும்  சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் […]

Categories
உலக செய்திகள்

“எங்க அப்பாவை கூப்பிட ஆம்புலன்ஸ் வரல” பாதிக்கப்பட்ட நபருக்கு மிரட்டல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

மத்தியப்பிரதேசத்தில் ஒருவர் தன் நோய்வாய்ப்பட்ட தந்தையை ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் கை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். இந்நிலையில் இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தவறான மற்றும் பொய்யான தகவலை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக கூறி 3 பத்திரிகையாளர்கள் மீது மத்தியப்பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதாவது பிந்தைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், ஏமாற்றுதல், பொதுத்தீங்கு விளைவித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2008ன் தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுல்தான்பேட்டை அருகே பசுமாடு திருட்டு… அதிரடியாய் கைது செய்த போலீசார்…!!!!!

சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 4 பசு மாடுகள் வளர்த்து பால் கறந்து சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்யும் தொழில் பார்த்து வருகின்றார். இரவு வழக்கம் போல கருப்புசாமி நான்கு மாடுகளையும் தனது தோட்டத்து கொட்டகையில் அடைத்து விட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி சசிகலா கொட்டகைக்கு சென்று பார்த்தபோது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட பசு மாடு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீ இங்க வா?…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சூரியகுளம் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவழியாக வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முருகன்பூண்டி கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நரசிம்மனை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக இருக்கும் பெண்களை அடுத்தடுத்து குறிவைத்து தாக்கிய சைக்கோ…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

ஆந்திரமாநிலத்தில் தனியாகவுள்ள பெண்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தபோது சந்தக ராம்பாபு என்பவர் சிக்கினார். இவருடைய மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டு பிரிந்து சென்றதால் சைக்கோவாக மாறிய சந்தக ராம்பாபு, பெண்களை பழிவாங்கும் நோக்கில் இது போன்று கொலை மற்றும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஆந்திர காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதாவது சந்தக […]

Categories
உலக செய்திகள்

இறந்தவர்களின் உடல் எச்சங்கள்….. விற்க முயன்ற மர்ம நபர்…. பேஸ்புக் பக்கத்தால் மிரண்டு போன போலீசார்….!!!!

பென்சில்வேனியாவின் ஈனோலோவில் ஜெர்மி லீ பாலி(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேஸ்புக்கில் மறு விற்பனை செய்வதற்காக திருடப்பட்ட மனித எச்சங்களை வாங்க முயன்றுள்ளார். அதாவது, லிட்டில் ராக்கில் உள்ள மருத்துவ அறிவியலுக்கான ஆர்கங்சாஸ் பல்கலைக்கழகத்தின் மார்ச்சரி சர்வீஸில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட பெண்ணின் உடல் சவக்கிடங்கு ஊழியர்களால் திருடப்பட்டு விற்கப்பட்டது. அவ்வாறு திருடப்பட்ட உடல் உறுப்புகளை சந்தைப்படுத்த “The Grand Wunderkammer” என்ற பேஸ்புக் பக்கத்தை ஜெர்மி பயன்படுத்தியுள்ளார். மேலும் திருடப்பட்ட மனித எச்சங்களை வாங்கியதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

“அடுத்த 3-4 தினங்களுக்குள் என்னை கைது பண்ணுவாங்க”…. பேட்டி கொடுத்த மணீஷ் சிசோடியா….!!!!

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசியதாவது “அமெரிக்காவின் மிகப் பெரிய செய்தித்தாள் தனது முதல்பக்கத்தில் தில்லியின் கல்வி மாதிரியை வெளியிட்டு இருக்கிறது. இது இந்தியாவிற்கே பெருமை ஆகும். ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு முன் கங்கை நதியில் ஆயிரக்கணக்கான உடல்கள் மிதந்த செய்தியை வெளியிட்டது. இது வெட்கக் கேடானது ஆகும். சி.பி.ஐ அதிகாரிகள் என் வீட்டிற்கு நேற்று வந்தனர். அதுமட்டுமல்லாமல் துணைமுதல்வர் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். எனினும் அதிகாரிகள் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். அவர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

மணல் கடத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காரைக்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காவிரி ஆற்றில் இருந்து 7 மணல் முட்டைகளை ஆட்டோவில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்தி விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் அரசலூரில் வசிக்கும் கோவிந்தன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கோவிந்தனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இங்குதான் மோட்டார் சைக்கிள் இருந்துச்சு…. வாலிபர்களின் வெறிச்செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அவ்வழியாக  வந்த மர்ம நபர்கள் இவரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் காவல் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுமான பொருட்களை வாங்கி 5 1/2 கோடி மோசடி… தலைமறைவான வெளிநாட்டவர்… போலீஸ் அதிரடி…!!!!!

கட்டுமான பொருள் வாங்கி ஐந்தரை கோடி மோசடி செய்த வெளிநாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நொளம்பூரைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை ஷெனாய் நகரில் உள்ள கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். இவரிடம் செம்பரம்பாக்கம் பகுதியில் வசிக்கும் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த கிம் ஜெஹியோங் என்பவர் தான் ஐயப்பன் தாங்கல் பகுதியில் நடத்தி வரும் நிறுவனத்திற்காக 2018 ஆம் வருடம் 38 கோடியே 62 லட்சத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொல்லை அளித்த வாலிபர்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!!

சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த சிறுமி முத்துக்குமாரிடம் பேசவில்லை. இந்நிலையில்  நேற்று அந்த சிறுமி தனது தாயுடன்  அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனது நண்பர்களுடன் வந்த முத்துக்குமார் சிறுமியிடம் தகராறு செய்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புதுசு புதுசா யோசிப்பாங்க போலயே!….. “ரூ.5 லட்சம் தந்தால் 2 மடங்கு”…. சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் மோசடி….!!!!

கோவை மாவட்ட பொள்ளாச்சி அருகில் உள்ள ஓடையகுளம் ஓ.எஸ்.பி. நகரில் ராஜேந்திரன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒடைய குளத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ராஜேந்திரனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் கேரள மாநில பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்தவர் என்றும் தன்னிடம் கருப்பு பணம் இருப்பதாகவும் குறிப்பிட்டு தொகையை கொடுத்தால் அதற்கு இரு மடங்கு தொகையை தருவதாகவும் கூறினார். இதனை நம்பிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை காதலிக்கிறேன்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

சிறுமியை ஏமாற்றிய  வாலிபருக்கு  சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரம் பகுதியில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரபு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த 15 சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். ஆனால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. திடீரென வீட்டில் இறந்து கிடந்த பெண்…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!!!

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா தன்னுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த மதன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரியா தனது கணவருடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக 2 பேருக்கும்  இடையே […]

Categories

Tech |