பிளஸ் 1 மாணவர் கொலை வழக்கில் கொலையாளிக்கு குழந்தையாக இருந்த அவரின் உறவினரை போலீசார் கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரின் மகன் கோகுல். அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக தன்னை கிண்டல் செய்வதாக அப்பள்ளியில் பயின்று வந்த 17 வயதுடைய மாணவர் கோகுலை அறிவாளல் வெட்டி கொலை செய்தார். இதனால் போலீசார் […]
