Categories
சினிமா தமிழ் சினிமா

“தொகுப்பாளினியிடம் அநாகரிமாக பேசிய பிரபல நடிகர்”…. முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல்….!!!!!

தொகுப்பாளினியிடம் அநாகரிகமாக பேசியதாக ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்ட நிலையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மலையாள சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்கிறார் ஸ்ரீநாத் பாசி. இவர் 22 பீமேல் கோட்டயம், உஸ்தாத் ஓட்டல், கும்பளங்கி நைட்ஸ், வைரஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடித்த ‘சட்டம்பி’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இதைதொடர்ந்து இவர் ‘சட்டம்பி’ படம் தொடர்பாக பிரபல மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகளே! உஷார்…. விடுதியில் குளிப்பதை வீடியோ எடுத்த ஆசாமி….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் துல்சி நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு மருத்துவ படிப்புக்கு தயாராகும் மாணவிகள் தங்கி படிக்கும் ஒரு விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதியை காவல் துறையில் கூடுதல் பதவியில் இருக்கும் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் விடுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் ஒருவர் ஒரு மாணவி குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.  இதைப்பார்த்த சக மாணவி ஒருவர் துப்புரவு தொழிலாளியை […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில்”காதலி குடும்பத்தை சுட்டுக்கொன்ற காதலன்”….. எதற்கு தெரியுமா?….!!!!!

வாலிபர் தனது காதலி உள்ளிட்ட 5  பேரை சுட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பல இடங்களில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில்  ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் காதலனுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கும் அவரது காதலனுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அந்தப் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் 18 மாத குழந்தையை ஆற்றில் தூக்கி எரிந்த கொடூர தாய்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிறந்து 18 மாதம் ஆன குழந்தையை ஆற்றில் தூக்கி எரிந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தில் பேயா டெர்ரெபோன்  என்ற ஆறு அமைந்துள்ளது.  கடந்த 23-ஆம் தேதி  மாலை ஒரு பெண் பிறந்து 18 மாதமே ஆன கைக்குழந்தையை  பாலத்தின் மேலிருந்து ஆற்றில்  தூக்கி எரிந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆற்றில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வைரலான வீடியோ…! பெட்ரோல் குண்டு தயார் செய்து…. “பொது வெளியில் வெடிக்க செய்த நபர் கைது”…. ஒருவர் தலைமறைவு.!!

தென்காசி அருகே பெட்ரோல் குண்டு தயார் செய்து அதை பொது வெளியில் வெடிக்க செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.. கடந்த சில தினங்களாக மதுரை, திண்டுக்கல், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிலர் தொடர்ச்சியாக பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி பொது சொத்துக்களை சேதப்படுத்தியது மட்டுமில்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.. இவர்கள் மீது ஏற்கனவே காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“முடிந்தால் என்னை கைது செய்யட்டும்”… திமுக அரசுக்கு பாஜக தலைவர் கே அண்ணாமலை சவால்…!!!!!

திண்டுக்கல் அடுத்துள்ள குடைப்பாறைபட்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி பாஜக மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பாலாஜி குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் மேலும் இது தொடர்பாக ஒருவரை கைது செய்திருக்கின்றனர். இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தை தமிழக பாஜக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

போலீசை வெட்டிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி….. துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த போலீஸ்……!!!!

சென்னையை அடுத்த ராஜகோபால் கண்டிகை எருமையூரை சேர்ந்த ரவுடி சச்சின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதரிடையே ஒரு கல்லூரியின் பின்புறம் காட்டு பகுதியில் ரவுடி பதிவு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் குழுவினர் ரவுடியை பிடிக்க சென்றனர். அப்போது ரவுடி சச்சின் காவலர் பாஸ்கரை இடது தோள்பட்டையில் கத்தியை கொண்டு பலமாக வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி செய்தார்.அப்போது உடனடியாக […]

Categories
உலகசெய்திகள்

லண்டன் மதுபான விடுதியில்… இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் மீது ஜெர்மன் ரசிகர்கள் தாக்குதல்… பெரும் பரபரப்பு…!!!!!

லண்டனில் நேற்று நடைபெற்ற நேஷனல் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து ஜெர்மனி அணிகள் மோதியுள்ளது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். வெம்ப்லியில் போட்டி நடைபெறும் மைனாதனத்திற்கு அருகே அமைந்துள்ள ஒரு மதுபான விடுதியில் திடீரென புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்து கால்பந்து போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள். அப்போது முகமூடி அணிந்த சுமார் 100 ஆண்கள் வெம்ப்லியில் உள்ள மதுபான விடுதியில் புகுந்து […]

Categories
அரசியல்

“ஏன் இதுவரை ஓபிஎஸ்சை கைது செய்யவில்லை”…? கேள்வி எழுப்பிய அன்பழகன்…!!!!!

புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு மாநில செய்தியாளர் அன்பழகன் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து ஜாதி மதம் ரீதியான கருத்துக்களை அமைச்சர்கள் பேசுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் அட்டவணை இனத்தை சேர்ந்தவர்களே கேவலப்படுத்தி பொது மேடையில் பேசுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது இது கண்டிக்கத்தக்கதாகும். எங்களது கட்சியின் தலைமை அலுவலகத்தில் திமுக துணையோடு தான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது அடியாட்களோடு உள்ளே புகுந்துள்ளார். அடித்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மணல் திருட்டு வழக்கு –  திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது ..!!

விழுப்புரம் திருக்கனூர் புதுச்சேரி பகுதியில் மணல் கடத்தியதாக விழுப்புரம் கவுன்சிலர் சரவணனை  புதுச்சேரி திருக்கனூர் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பெரியபாபு சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன். திமுகவைச் சேர்ந்த இவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் பல வருடங்களாகவே இவர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. சமீப காலமாகவே புதுச்சேரிகளில் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது இவர்  கைது செய்யப்பட்டுள்ளார்

Categories
தேசிய செய்திகள்

PFI இடங்களில் மீண்டும் ரெய்டு…. 64 பேர் கைது…. ரூ. 120 கோடி ஹவாலா பண பரிமாற்றம்….. அதிகாரிகள் அதிரடி….!!!!

டெல்லியை தலைமையிடமாக கொண்டு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நிதி திரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றத்தை அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியதால் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 22-ம் தேதி நடைபெற்ற அதிரடி சோதனையின் போது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 103 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான இணையதள மென்பொருள் விற்பனை”…. பல லட்சம் லாபம்… பீகார் மாநில இளைஞர் கைது….!!!!!

சட்ட விரோதமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பீஹார் மாநில இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் தனியார் ரயில் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் கடைகளில் ஐஆர்சிடிசி சாப்ட்வேருக்குள் நுழைந்து சட்ட விரோதமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் விலையை 200 முதல் 500 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ரயில் பாதுகாப்பு படை சீனியர் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆபாசமாக பேசி திட்டி விட்டார்” தொகுப்பாளினி கொடுத்த பகீர் புகார்…. பிரபல நடிகர் கைது…. ரசிகர்கள் ஷாக்….!!!

மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் வைரஸ், கும்பளங்கி நைட்ஸ், உஸ்தாத் ஓட்டல், 22 பீமேல் கேட்டயம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் சட்டம்பி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு நடிகர் ஸ்ரீநாத் பாசி ஒரு பிரபலமான மலையாள யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பெண் தொகுப்பாளினி ஒருவரின் கேள்வியால் ஸ்ரீநாத் எரிச்சல் அடைந்துள்ளார். இதனால் கோபமடைந்த ஸ்ரீநாத் கேமராவை நிறுத்துங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“முழு அடைப்பு போராட்டத்தில் வெடித்த வன்முறை”… பி.எப்.ஐ அமைப்பினர் வீடுகளில் போலீஸர் அதிரடி சோதனை…!!!!!

முழு அடைப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக பிஎப்ஐ அமைப்பினர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் போன்ற பல்வேறு புகார்கள் தொடர்பாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்னும் இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அமலாக்கத்துறை கடந்த 23ஆம் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பெண்களின் குளியல் வீடியோ” மருத்துவருக்கு அனுப்பிய பி.எட் மாணவி…. மதுரையில் பகீர் சம்பவம்….!!!!

விடுதியில் தங்கி இருக்கும் பெண்களின் குளியல் வீடியோவை மாணவி ஒருவர் மருத்துவருக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் மருத்துவர் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கும் பி.எட் படிக்கும் காளீஸ்வரி என்ற  மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி மதுரையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்துள்ளார். அப்போது அங்குள்ள மாணவிகள் குளிக்கும் வீடியோ மற்றும் உடைமாற்றும் வீடியோவை யாருக்கும் தெரியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ என்னை விடுங்க…. சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய டாக்டர் தம்பதி…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!!

சிறுமிக்கு  சூடு வைத்து  இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் முகமது கம்புரான்-ரகுமான் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மருத்துவர்கள். இந்நிலையில் இவர்கள் பந்தீர் காவு என்ற இடத்தில் கிளீனிக் ஒன்றை  வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் வீட்டு வேலை செய்வதற்காக 12 வயது  சிறுமியை ஒருவரை  மூன்று மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்த்துள்ளனர். ஆனால் இவர்கள் அந்த சிறுமியை அடித்து, உதைத்து வேலை வாங்கி வருகின்றனர். அதேபோல் […]

Categories
உலகசெய்திகள்

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டம்.. பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு…!!!!!

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டத்தினால் 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் கலாச்சார காவலர்களால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி(22) என்னும் குர்து இனப்பெண் உயிரிழந்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நாட்டின் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 700க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : பெட்ரோல் குண்டுகள் வீச்சு…. 19 பேர் கைது…. டிஜிபி எச்சரிக்கை..!!

ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசிய மர்ம  நபர்களில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோவை, ஈரோடு, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபர்….. மடக்கி பிடித்த அதிகாரிகள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!!

கடந்த 15 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கத்தாரில் இருந்து வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த ராமலிங்கம்(42) என்பவர் நைஜீரியா நாட்டிலிருந்து கத்தார் வழியாக சென்னைக்கு வந்துள்ளார். இதனை அடுத்து அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ராமலிங்கம் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் மூலம்….. ரூபாய் 20 லட்சம் மோசடி செய்த தொழிலதிபர்….. போலீஸ் அதிரடி….!!

போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் ஜி.கே.எம் காலணியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீத்தூள் வாங்கி விற்கும் குடோன் வைத்துள்ளார். இவருக்கு சரவணன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சுரேஷ் சரவணனுடன் இணைந்து கிருஷ்ணகிரியை சேர்ந்த தொழிலதிபரான குரு தண்டபாணி(40) என்பவர் மூலமாக சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் இருக்கும் காலி இடத்தை வாங்குவதற்காக ரூ.91 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பல்வேறு இடங்களில் கைவரிசை” வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அந்த வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார்கள் வந்தது. மேலும் அரசு கலைக் கல்லூரி சாலை, ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் உடையாம்பாளையம் பகுதியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கல்லூரி நிர்வாகத்தினருக்கு மிரட்டல்” போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி அதிரடி கைது….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி கல்லூரி நிர்வாகத்தை மிரட்டிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராமகிருஷ்ணா நகர் 3-வது வீதியில் முகமது அல் அமீன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு முகமது கோவையில் இருக்கும் ஜி.ஆர்.டி கல்லூரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனவும், சென்னையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கல்லூரியில் எனக்கு தெரிந்தவர்களை சேர்க்க சீட் தர வேண்டும் எனவும், […]

Categories
தேசிய செய்திகள்

“தலையை கண்டுபிடிக்கும் முன் கையை வைத்து அடையாளம் கண்டுபிடித்தோம்”… 12 துண்டுகளாக வெட்டி…. கோவையை உலுக்கிய கொலை சம்பவம்…!!!!!

வாலிபரை  கொலை செய்த பெண் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள துடியலூர் காவல் நிலையம் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி குப்பைத் தொட்டியில் 2  துண்டுகளாக வெட்டப்பட்ட ஆண் ஒருவரின் இடது கை கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர் ஒருவர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த   கைகளை கைப்பற்றினர்.  இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் ஆ.ராசா…. நாக்கை அறுத்தால் ” 1 கோடி ரூபாய் பரிசு” …. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

ஆ.ராசா இந்து மதம் குறித்து தவறாக பேசியதற்கு அவரின் நாக்கை அறுக்க வேண்டும் என ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ. ராசா இந்து மதம் குறித்து தவறாக பேசினார். இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த  ஒருவர் தனது முகநூலில் ஆ. ராசா இந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரின் நாக்கை யார் அறுத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்  […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! சிறுமியை சீரழித்து நிர்வாணமாக நடக்க வைத்த கொடூரம்…. வீடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு…..!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியில் 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் ஆடைகளை களைந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை நிர்வாணமாக நடக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் சிறுமி நிர்வாணமாக சாலையில் நடந்து சென்ற வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் ரத்த வெள்ளத்தில் சிறுமி நிர்வாணமாக சாலையில் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம்…. 36 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு….. போலீசார் அதிரடி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 17ஆம் தேதி நடைபெற்ற போராட்ட கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்களால் பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ், பள்ளி பேருந்து ஆகியவற்றை சேதம் செய்தனர். அதுமட்டுமில்லாமல் போலீஸ் பேருந்து உள்ளிட்டவை தாக்கப்பட்டதோடு சில வாகனங்கள் முற்றிலுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் இதுவரை 26 சிற்றார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொடூர சம்பவம்…. தூங்கிக் கொண்டிருந்தவர்கள் “மீது லாரி மோதி 4 பேர் பலி”….. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

லாரி மோதி 4  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் நேற்று இரவு சாலையின் நடுவில் உள்ள சாலை பிரிப்பானில்  சிலர் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அதிகாலை 1. 55 மணியளவில் அவ்வழியாக வந்த லாரி நிலை தடுமாறி தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த 2  பேரை அருகில் இருந்தவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்”… 3 பேரை கைது செய்த போலீசார்…!!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வெண்ண முத்துப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அன்னக்கொடி (54) என்பவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் காசி (60). இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்னக்கொடி தனது கணவரை அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்ளும்படி தெரிவித்துவிட்டு அவர் வெளியே சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள நான்கு வயது சிறுமிக்கு காசி பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கின்றார். இதனை அடுத்து அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார் மேலும் இது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்….. பெண் என்ஜினீயர் மீது தாக்குதல்….. போலீஸ் அதிரடி…!!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலியை ஏமாற்றிய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான பிரபு(33) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பிரபுவும், தர்மபுரியைச் சேர்ந்த 21 வயது பெண் இன்ஜினியரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கூறியுள்ளார். அதற்கு பிரபு மறுப்பு தெரிவித்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும்”… போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது….. பரபரப்பு சம்பவம்….!!

லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சமுட்டிகுப்பம் பகுதியில் ரவுடியான ஸ்ரீகாந்த்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலவையில் இருக்கிறது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் என்பவர் ஸ்ரீகாந்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்பகுதி சான்றிதழ் வாங்குவதற்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபர்கள்….. துரிதமாக செயல்பட்ட போலீசார்…. அதிரடி நடவடிக்கை….!!!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மன்னார்குடி தெருவில் வாசு-ஜெயந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை ஜெயந்தி தனது சொந்த ஊரான மா.அரசூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் ஜெயந்தியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி தாலி சங்கிலி கெட்டியாக பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிகரெட் வாங்க சென்ற வாலிபர்கள்…. வயதான தம்பதி மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி….!!!

வயதான தம்பதியினரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளமங்கலம் தெற்கு தெருவில் செல்லையா(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் கடையை பூட்டி விட்டு வாசலில் இருக்கும் கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் பனங்குளம் பகுதியைச் சேர்ந்த விக்ரம்(20), ராஜதுரை(20) சசிசுதன்(22) ஆகிய 3 பேரும் மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள்

ஓ இவர்தான் மாவோயிஸ்டு தலைவரா?…. தலைக்கு 15 லட்சம் சன்மானம் அறிவித்த அரசு…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

மாவோயிஸ்டு முக்கிய  தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின்  ஆதிக்கம்  அதிகமாக உள்ளது. இந்த மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசார் உடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நக்சலைட்டுகள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தலைக்கு அரசு சார்பு லட்சக்கணக்கில் சன்மானமும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்டு  முக்கிய தலைவர் தீபக் மீது […]

Categories
மாநில செய்திகள்

உனக்கெல்லாம் குல்லா ஒரு கேடா….. முஸ்லிம் சிறுவனுக்கு நடந்த கொடூரம்….. தாக்கிய நபர் கைது….!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கண்ணதாசன் தெருவில் 12 வயது சிறுவன் மசூதியில் தொழுகை நடத்தி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது யார் என்று தெரியாத ஒரு நபர் சிறுவனை தாக்கியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் தினமும் அரபி வகுப்பிற்கு செல்வது வழக்கம். அரபி வகுப்பிற்கு சென்று படிப்பை முடித்துவிட்டு தொழுதுவிட்டு இரவு 8 மணி அளவில் தனி அவர் சைக்கிளில் வந்துள்ளார். தினமும் அவர் அந்த சாலை வழியாகத்தான் திரும்புவார் என்று கூறப்படுகின்றது. அந்த சாலையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு செய்வினை செய்கிறாயா….??? அக்காவை கத்தியால் குத்தி கொன்ற தம்பி…. பரபரப்பு சம்பவம்….!!!!

தம்பி அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வைத்திக்கோவில் பகுதியில் விவசாயியான வடிவேலு(76) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிக்கண்ணு(55) என்ற மனைவி இருந்துள்ளார். இவரது பெரியப்பா சின்னையாவின் மகன் குணசேகரன்(49) என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்த குணசேகரனுக்கு தம்பி என்ற முறையில் மாரிக்கண்ணு தினமும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். நேற்று காலை மாரிக்கண்ணு வழக்கம் போல சாப்பாடு கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

“அதிர்ச்சியில் இருந்த மீள்வதற்குள் மற்றொரு சம்பவம்”.. சிறுமி பலாத்காரம், அடித்துக் கொலை..? பெரும் பரபரப்பு…!!!!!

உத்திரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பிரான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முசிப்பூர் பகுதியில் தனது வீட்டின் முன்பு சிறுமி ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அதே கிராமத்தில் வசித்து வந்த சலீமுதின் மற்றும் ஆசிப் போன்ற இருவரும் அந்த வழியே வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் சிறுமியை அடித்து தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி பிஜூவா பகுதியில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! முதல் மனைவியின் கிட்னியை திருடி 2-வது திருமணம் செய்த கணவர்…. 4 வருடங்களுக்கு பிறகு தெரிந்த உண்மை…..!!!!

வங்கதேசத்திலிருந்து ஒடிசா மாநிலத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சட்ட விரோதமாக வந்தவர் பிரசாந்த். இவர் கட்டமீத்தா கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ரஞ்சிதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக ரஞ்சிதா மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு பெரிய அதிர்ச்சியை காத்திருந்தது. அதாவது ரஞ்சிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயை கேலி செய்த நபர்….. தட்டி கேட்ட மகனுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!!

வாலிபரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் அக்கரை பகுதியில் மணிகண்டன்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் தாயாரை ராமமூர்த்தி(52) என்பவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கரை பகுதியில் இருக்கும் கோழிக்கடை முன்பு மணிகண்டன் ராமமூர்த்தியை சந்தித்து ஏன் எனது தாயை கேலி செய்தீர்கள்? என தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராமமூர்த்தி மணிகண்டனை […]

Categories
தேசிய செய்திகள்

எல்இடி லைட்….! எக்ஸாஸ்ட் ஃபேன்….! யாருக்கும் தெரியாமல்…. கமுக்கமாக கஞ்சா செடி வளர்த்த நபர்கள்….!!!!

அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், காக்கநாடு நீலம்பாடிஞ்சியத்தில் உள்ள அஜந்தா அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது b3 என்ற குடியிருப்பில் அபர்ணா ரெஜி என்ற பெண்ணும், அவரின் உறவினரான ஆலன் ராஜுவும் சமையலறையில் தொட்டி வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளனர். சுமார் ஒன்றரை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பெட்டி கடைகளில் பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ்காரர்கள்”…… போலீசார் அதிரடி….!!!!!!

கும்முடிபூண்டி அருகே பெட்டி கடையில் ஆய்வு செய்வதுபோல் பணம் கேட்டு மிரட்டியை இரண்டு போலி போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்திருக்கும் புதுப்பேட்டை பகுதியில் 2 பேர் தங்களை போலீசார் எனக் கூறி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றா என சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது கடைக்காரர்களை மிரட்டி பணம் கேட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்கள் இருவரையும் கைது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்”…. போலீசார் கைது செய்து விசாரணை…!!!!!

வெங்கல் கிராமத்தில் மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கல் கிராமத்தில் உள்ள பஜாரில் கிளினிக் ஒன்று சென்ற 15 வருடங்களாக செயல்பட்டு வருகின்ற நிலையில் ராமச்சந்திரன் என்பவர் பியூசி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக சுகாதாரத் துறையினருக்கு புகார் வந்து கொண்டே இருந்தது. இதனால் நேற்று சுகாதார துறை இணை இயக்குனர் தலைமையிலான சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அதில் ராமச்சந்திரன் பியூசி […]

Categories
தேசிய செய்திகள்

சீர்காழி இரட்டை கொலை வழக்கு… தீரன் பட பாணியில் பிடித்த போலீசார்… பெரும் பரபரப்பு….!!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் தன்ராஜ் சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான பூர்வீகமாகக் கொண்டு கடந்த 15 வருடங்களாக சீர்காழியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகின்றார். மேலும் இவர் பூம்புகார் கருமக்குளம் பகுதியில் நகை அடகு கடை மற்றும் தங்க நகைகள் மொத்த விற்பனை செய்து வருகின்றார். இந்த சூழலில் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி 27ஆம் தேதி அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று வட மாநிலத்தவர்கள் தன்ராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள்

திருமண நாளில்…. “காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்”….. போலீசார் அதிரடி…!!!!!

காதல் மனைவியை திருமண நாளில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலை அக்பர் காலனியை சேர்ந்த அருள் என்பவர் பேருந்து நிலையத்தில் புத்தகம் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றார். இவருடைய மனைவி ரேவதி. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஸ்டீபன் ராஜ் என்ற மகனும் மகாரித்திகா என்ற மகளும் இருக்கின்றார்கள். மகன் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீரியாக பணியாற்றி வருகின்றார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு!!…. சூப்பர் மார்க்கெட்டில் “கைவரிசையை காட்டிய இந்திய வம்சாவழி முதியவர்”…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

குளிர்பான பாட்டில் திருடிய முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிங்கப்பூரில் உள்ள புக்கிட் மேரா நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெஸ்விந்தர் சிங் என்ற  முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 27- ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெஸ்விந்தர் சிங் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே இருந்த குளிர்பான பெட்டியின் கதவை உடைத்து அதிலிருந்து சுமார் 170 ரூபாய் மதிப்புள்ள 3  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அண்ணியின் ஆபாச புகைப்படம்” உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அண்ணியை ஆபாசமாக படம் பிடித்து உல்லாசத்திற்கு அழைத்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரிபாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நூல் மில்லில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது அண்ணன் முறையான சித்தப்பா மகன் வீட்டிற்கு அடிக்கடி சென்று அண்ணியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு தெரியாமலேயே செல்வகுமார் அவரை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து உல்லாசத்திற்கு வருமாறு […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது…. பரபரப்பு நிறைந்த பின்னணி?….!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்திலுள்ள இரும்புலியூரில் வசித்து வருபவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி விவேக்ராஜ்(28). இவர் மீது கொலைமுயற்சி, திருட்டு, ஆள்கடத்தல், கஞ்சா உட்பட 12க்கும் அதிகமான வழக்குகள் தாம்பரம், சிட்லபாக்கம், சேலையூர் மற்றும் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள்தான் விவேக்ராஜின் டார்கெட். அதன்படி தன்னிடம் சிக்கும் மாணவர்களிடம் விவேக்ராஜ் கஞ்சா,போதை ஊசி ஆகியவற்றை கொடுத்து கல்லூரி வளாகத்தில் விற்கச் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கந்து வட்டி டார்ச்சர்”….. போலீசில் புகார்…. பைனான்ஸ் அதிபர் அதிரடி கைது….!!!!!

கந்துவட்டி புகாரின் பேரில் போலீசார் பைனான்ஸ் அதிபரை கைது செய்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் அருகே இருக்கும் இடையார்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். இவர் பைனான்ஸ் அதிபர் சதீஷ்குமார் என்பவரிடம் வட்டிக்கு 5 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். மாணிக்கம் மாதம் தோறும் வட்டி பணம் கொடுத்து வந்த நிலையில் சென்ற மூன்று மாதங்களாக தொழில் சரியாக இல்லாத காரணத்தினால் சரியாக வட்டி பணத்தை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம் – கைது செய்து அதிரடி நடவடிக்கை ..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகள் அல்லாது வீடுகளில் வைத்து குழந்தைகள் ஆணா ?  பெண்ணா என்பதை கண்டறியும் கருத்தரிப்பு மையங்கள்  சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளதா என்ற குற்றசாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்க அமலாக்கத்துறையினர் தீவிரமான சோதனையில் கடந்த சில நாட்களாகவே ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டில் வைத்து கருவில் உள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடக்கொடுமையே….! “10ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை”….. அக்கா கணவர் செய்த நாச வேலை…..!!!!

சேலம் , எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குடித்து விட்டு வந்து தாயையும், சிறுமியையும் அடித்ததால், சிறுமி கொங்கணாபுரம் பகுதியில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். சிறுமியின் அக்கா நூல் மில்லுக்கு வேலைக்கு செல்கிறார். இந்நிலையில், அக்காவின் கணவர் அழகேசன் (26), சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமாக […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பல நாடுகளில் இருந்து அகதிகளை ஏற்றி வந்த வேன்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!!!!

சட்ட விரோதமாக வேனில் அகதிகளை ஏற்றி வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள  ஏ2 நெடுஞ்சாலையில் இத்தாலி பதிவு எண் கொண்ட பார்சல் வேன் ஒன்று  வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வேனை  நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த சோதனையில் வேனில் சட்டவிரோதமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளை சேர்ந்த 23 அகதிகளை   அழைத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வேனில் இருந்த 23 அகதிகளையும்  மீட்டனர். […]

Categories

Tech |