Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எருமை மாடுகளை ஏற்றி சென்ற வேன்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி….!!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பிரிவு சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது எருமை மாடுகளை ஏற்றி வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 2 வெள்ளை சாக்குகளில் 42 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சரக்கு வேன் ஓட்டுநர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. யாருக்கும் தெரியாமல் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!!

உறவினர் வீட்டில் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு கைதகம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரோன் (22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்ற போது சாரோன் யாருக்கும் தெரியாமல் 7 பவுன் தங்க நகையை திருடிவிட்டார். இதுகுறித்து அறிந்த உறவினர் பொதுமக்களின் உதவியோடு சாரோனை சுற்றி வளைத்து பிடித்து […]

Categories
மாநில செய்திகள்

என் நண்பன் சாவிற்கு இவன் தான் காரணம்…. வாலிபரை நடுரோட்டில் விரட்டிய கும்பல்…. போலீஸ் விசாரணை….!!!!

வாலிபரை கொலை செய்ய முயன்ற  4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் வசீகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அதை பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வசீகரனை சுற்றி வளைத்து தாக்க முயன்றுள்ளனர். ஆனால் வசீகரன் அந்த கும்பலிடம் சிக்காமல் தப்பி ஓடியுள்ளார். மேலும் இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தருகிறேன்”…. மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி… போலீசார் அதிரடி….!!!!!

வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தையடுத்த மணவாள நகரை சேர்ந்த பொரியல் பட்டதாரியான பிரசாந்த் என்பவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது ஓசூரில் இருக்கும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் வேலை வேண்டி விண்ணப்பத்தை ஆன்லைனில் பார்த்ததாகவும் உங்களுக்கு எங்களிடத்தில் சேர அனைத்து தகுதிகளும் இருக்கின்றது. ஆகையால் உங்களது சான்றிதழ்கள் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் எனக் கூறியுள்ளார். பிரசாந்த் சான்றிதழ்களை அவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா…. சீரியல் நடிகர் அர்னவ் கைது…. போலீசார் அதிரடி…. நீங்களே பாருங்க….!!!

சின்னத்திரை சீரியல் நடிகர்களில் ஒருவர் அர்னவ். இவர் தன்னுடன் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். தற்போது இவர் புதிய தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். இதில் இவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பிருந்தே கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். மேலும் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போலீஸிடம் புகார் அளித்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் வளர்த்த செடிகள்….. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!!

கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்டன்விளை பகுதியில் இருக்கும் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று வீடு வீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 200 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு கிடைக்காத அவ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது”..? கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்…!!!!!

சென்னை தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி சத்யா (20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளி கொலை செய்துவிட்டு அதன் பின் அவர் தப்பிஓடி உள்ளார். ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பாக சத்யாவை சதீஷ் தள்ளிவிட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசங்கி சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
கிசு கிசு சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: நடிகர் அர்ணவ் கைது – போலீஸ் அதிரடி ..!!

நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் அவரது கணவரான நடிகர் அர்ணவ் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சின்னத்திரையில் நடிகரான அர்ணவ் மீது அவரது  மனைவி அணைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில்  நடிகர் அர்ணவ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இந்த நிலையில் நடிகர் அர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில்,  அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதால் விசாரணைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நரபலி கொடூரம் – 3பேருக்கு 12 நாட்கள் போலீஸ் காவல் …!! நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி தொடர்பாக கைதானவர்களுக்கு 12 நாள் போலீஸ் காவல் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி  கொடுக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களான  மந்திரவாதி ஷாபி, பகவல் சிங் – லைலா தம்பதி ஆகிய 3 பேருக்கும் 12 நாள்  போலீஸ் காவல் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் இருக்கக்கூடிய இந்த மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் கேட்டிருந்தார்கள். இவர்களிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இந்த பகுதியில் இந்த இரண்டு பெண்கள் மட்டும்தான் […]

Categories
மாநில செய்திகள்

ரூபாய் 9 கோடி கையாடல்….. “சுற்றுலா வளர்ச்சி கழக உதவி மேலாளர் கைது”…. போலீசார் அதிரடி..!!

ரூபாய் 9 கோடியை கையாடல் செய்த சுற்றுலா வளர்ச்சி கழக உதவி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் உதவி மேலாளர் ஹரிஹரன் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் பொருளாதார மோசடி தடுப்பு பிரிவு போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.. இந்த அலுவலகத்தில் மேனேஜராக சாக்கோ என்பவர் பணியாற்றி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“44 லட்சம் மோசடி செய்த வழக்கு”…. மனைவியுடன் வக்கீல் கைது….!!!!!!

44 லட்சம் மோசடி செய்த வழக்கில் மனைவியுடன் வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தை அடுத்திருக்கும் பவானி நகர் என்.எஸ்.சி போஸ் தெருவை சேர்ந்த மாரியப்பன் சென்ற 32 வருடங்களாக மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்த கடையின் உரிமையாளர் சித்திக் என்பவர் கடையை இராயபுரம் மனோகர் என்பவருக்கு விற்பனை செய்து விட்டார். இந்த நிலையில் மாரியப்பன் தனக்கு சேர வேண்டிய அட்வான்ஸ் தொகை 82 லட்சத்தை பெறுவதற்காக வக்கீல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருட்டு வழக்கில் தலைமறைவு”…. கைது செய்த போலீசார்…. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்….!!!!!!

திருட்டு வழக்கில் தலைமறையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிப்பூண்டி காவல் நிலையத்தில் பேட்டரி திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பொன்னேரி திருப்பாலைவனத்தை சேர்ந்த விஜி என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தார்கள். போலீசார் விசாரணையில், தன்னை தாக்கிய ஒருவரை 25 நாட்களுக்கு முன்பு அடையாளம் கண்டு கும்முடிபூண்டி சிப்காட் போலீஸ் கள்ளிக்கோட்டை கிராமத்தில் இருக்கும் 30 வயது கொண்ட ஒருவரை கொலை செய்து வீசியதாக கூறினார். தாக்கிய நபரை சம்பவ இடத்திற்கு  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மத்திய அரசு ஊழியர் எனக் கூறி…. விவசாயியை மிரட்டிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

மத்திய அரசு ஊழியர் என கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டு கொட்டகை பகுதியில் விவசாயியான வேல்முருகன்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் நிலத்தை சேர்ந்த வெங்கடேசன்(34) என்பவர் இன்னும் நிலப் பிரச்சனை முடியாத நிலையில் இங்கு எப்படி வேலை செய்யலாம்? என வேல்முருகனிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தான் மத்திய அரசு ஊழியர் என கூறி வெங்கடேசன் வேல்முருகனை […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்!!…. பிரபல மாநிலத்தில் ” 2 பெண்களை நரபலி கொடுத்த கும்பல்”…. நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள்….!!!!!

இரண்டு பெண்களை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு   பகுதியில் லாட்டரி சீட்டுகளை   விற்பனை செய்யும்  பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அந்த பெண் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“ஆதிதிராவிட பெண்ணை பணியில் சேர்க்கக்கூடாது” வைரலான ஆடியோ…. ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோபுராஜபுரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் நீலாம்பாள் என்பவர் ஊட்டச்சத்து பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இங்கு உதவியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி(38) என்ற பெண்ணை நீலாம்பாள் தனக்கு உதவியாக வைத்துள்ளார். இந்நிலையில் கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவி உமா மகேஸ்வரியின் கணவர் ராஜேஷ் என்பவர் நீலாம்பாளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மகேஸ்வரியை வேலைக்கு சேர்க்க கூடாது என கூறியுள்ளார். […]

Categories
சென்னை திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வாங்கித் தருகிறேன்”…. 3 கோடி மோசடி…. முக்கிய குற்றவாளி கைது….!!!!!

வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத் ராவ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறி என்னை போன்ற 39 பேரிடம் போலியான நியமன ஆணை வழங்கி சிலர் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

“என் ஆட்டை திருடியது நீதான்”…? ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது…!!!!

தன்னை ஆடு திருடன் என கூறிய காரணத்தினால் ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றார். இந்த சூழலில் நேற்று அவரது கடையில் இரண்டு ஆடுகள் வழிமாறி சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சின்ன சாமியிடம் அந்த பகுதியை சேர்ந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாய்களை கட்டையால் தாக்கிய வாலிபர்கள்…. தட்டி கேட்ட போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் மாதா கோவில் போலீஸ் குடியிருப்பில் ராஜேஷ்(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பழைய வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் மீதம் இருக்கும் உணவுகளை சேகரித்து ராஜேஷ் இரவு நேரங்களில் சாலையில் சுற்றி தெரியும் தெரு நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கல்மண்டபம் சாலை தீயணைப்பு துறை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சண்டையை தடுக்கச் சென்ற நாடக ஆசிரியர் அடித்துக் கொலை”…. டீக்கடைக்காரர் கைது….!!!!!

தம்பதியை தாக்கிய டீக்கடைக்காரரை தடுத்த நாடக ஆசிரியர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் டீக்கடைக்காரரை கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் அருகே இருக்கும் பங்களாமேடு பகுதியில் முபினுதீன் என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சென்ற 6-ம் தேதி வேலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பங்களா மேடு டீக்கடையில் டீ சாப்பிட்டார்கள். அவர்களிடம் டீக்கடைக்கார் தகராறில் ஈடுபட்டு தம்பதியினரை அடித்ததாக சொல்லப்படுகின்றது. இதை பக்கத்தில் குடியிருக்கும் நாடக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கொன்று சாக்கு மூட்டையில் கட்டிய தந்தை….. பிச்சைக்காரர் போல சுற்றி திரிந்தவர் கைது….. பரபரப்பு சம்பவம்…..!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் வ.உ.சி தெருவில் டெய்லரான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் தன்ஷிகா என்ற மகள் இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளிமுத்து தனது மகளை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி மேலூரில் இருக்கும் தனது தனது சகோதரி வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முன்னுக்கு பின் முரணான பதில்…. 3 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுகிராமம் குளத்தின் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்து தெரியவந்தது. அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டை… 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது…!!!!

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல வருடங்களாக தேடப்பட்டு வந்த 13 ரௌடிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள 105 ரவுடிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள். மேலும் பிடியாணை நிலுவையில் இருந்த 15  ரௌடி கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பது […]

Categories
மாநில செய்திகள்

“ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை”….. 24 மணி நேரத்தில் சிக்கிய 133 ரவுடிகள்… போலீசார் அதிரடி..!!

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் சிக்கியுள்ளனர். காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் அடிப்படையில் தமிழக முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் “ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” என்ற தலைப்பில் தேடுதல் வேட்டையானது தொடர்ந்து நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 133 பேர் பிடிபட்டுள்ளனர். இதில் மேலும் குறிப்பாக 15 பைரை நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர். இந்த 133 […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது…. “மினி பேருந்து தீ வைத்து எரிப்பு”….. திசையன்விளை அருகே பதற்றம்..!!

பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் சொந்த ஊர் அருகே மினி பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நேற்று நெல்லை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமிதுரை கொலை வழக்கில் விக்டர், முருகேசன் ஆகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் போண்டாமணியை ஏமாற்றிய மோசடி மன்னன்…. ரூ.1 லட்சம் திருடு போனது எப்படி….? பகீர் பின்னணி இதோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் போண்டாமணி. இவர் சென்னை போரூரில் உள்ள ஐயப்பன் தாங்கல் பகுதியில் வசித்து வருகிறார். சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்‌. அப்போது நடிகர் போண்டாமணியை பார்ப்பதற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரத்தீவ் என்பவர் வந்துள்ளார். இவர் போண்டாமணியிடம் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர் என்று கூறி அவருடனே மருத்துவமனையில் தங்கி அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உதவிக்கு அழைத்த இன்ஜினியரிங் மாணவர்….. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமியை வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் 19 வயதுடைய இன்ஜினியரிங் மாணவர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது புல் கட்டுகளை தலையில் தூக்கி விடுவதற்காக மாணவர் சிறுமியை உதவிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அருகில் வந்ததும் மாணவர் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை யாரிடமும் சொல்லாமல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சுதாரித்து கொண்ட என்.எல்.சி ஊழியர்…. நூதன முறையில் மோசடி செய்த வாலிபர் கைது….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் சம்முட்டிகுப்பம் பகுதியில் நடராஜன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 2 சொசைட்டியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்கு நடராஜன் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து தனது ஏ.டி.எம் கார்டை அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் கொடுத்து பணம் எடுத்து தருமாறு நடராஜன் உதவி கேட்டுள்ளார். அந்த வாலிபர் ஏ.டி.எம் […]

Categories
மாநில செய்திகள்

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா கைது… போலீசார் அதிரடி..!!

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்தது நெல்லை காவல்துறை. நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவை கைது செய்தது நெல்லை போலீஸ்.. கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமிதுரை கொலை வழக்கில் விக்டர், முருகேசன் ஆகிய இருவர் நீதிமன்றத்தில் ஏற்கனவே சரணடைந்துள்ளனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தம்பதி….. வாலிபர்கள் செய்த காரியம்….. போலீஸ் அதிரடி….!!!

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே இருக்கும் பாம்பாலம்மன் கோவிலுக்கு திருச்சியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் பழனியப்பன் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தம்பதியை வழிமறித்தனர். இதனை அடுத்து அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி தம்பதியிடமிருந்த பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்….. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!!

மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் ஆத்தூர் கிராமத்தில் சின்னதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(75) என்ற மனைவி உள்ளார். கடந்த 27-ஆம் தேதி மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானின் கைதிகளை பார்க்க வரும் பெண்கள் பலாத்காரம்”… சிறை ஊழியர்களின் கொடூர செயல்…பெரும் அவலம்…!!!!!

பாகிஸ்தானில் கைதிகளை பார்க்க வரும் பெண்களை சிறை ஊழியர்கள் பலகாரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அட்டோக் மாகாணத்தில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பார்ப்பதற்காக வரும் உறவினர்கள் மற்றும் பெண்களை சிறைச்சாலை ஊழியர்கள் பலாத்காரம் செய்திருக்கின்றனர் என மாகாண உளவுத்துறை மையகத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த சிறையில் போதை பொருள் பயன்பாடும் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த சிறையில் மாபியா […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட தாய் மற்றும் மகள்….. கடுப்பான வாலிபர்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

மனைவி மற்றும் மகளை கொலை செய்த வாலிபரை  போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் ரிக்க்ஷா ஓட்டுநரான சஞ்சய் பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், தாஷி  என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ரேகா, தாஷி  ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராமில் தங்களது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். இதனை அக்கம் பக்கத்தினர் கேலி செய்து வந்துள்ளனர். இதனால் சஞ்சய் பாலுக்கும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறிப்பு”…. சிறுவன் உள்பட 2 பேர் கைது….!!!!!

மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் ஒரு சிறுவனை தேடி வருகின்றார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அகில் வர்கிஸ் பால் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருக்கின்றார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு 10:30 மணி அளவில் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். காற்று வாங்கியபடி அவர் மணற்பரப்பில் நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று நபர்கள் வர்கீஸ் […]

Categories
உலக செய்திகள்

“நான்கு பேரையும் நான்தான் கொலை செய்தேன்”… மனம் திறந்த குற்றவாளி… பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

பிரித்தானியாவில் குற்றவாளி ஒருவர் நான்கு பேரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெர்பிஷையரில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் 11 வயது லேசி பென்னடம், 13 வயது சகோதரர் ஜான் பால் பென்னட், அவர்களது தாய் டெர்ரி பாரிஸ்(35) மற்றும் லேசியின் 11 வயது தோழி கோனி ஜெணட் போன்றோரை கொலை செய்த குற்றத்திற்காக டேமியன் பெண்டலை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் டெர்பி கிரவுன் கோர்ட்டில் […]

Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் கஞ்சா” 2000 வங்கி கணக்குகள் முடக்கம்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…..!!!!

தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் புதிய டிஜிபியாக பதவியேற்ற சைலேந்திரபாபு கடந்த டிசம்பர் மாதம் ஆப்ரேஷன் கஞ்சா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த ‌ஆப்ரேஷன் கஞ்சா திட்டத்தின் மூலம் மாநில முழுவதும் போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு போதைப்பொருள் பறிமுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சோதனையின் போது பல நூறு டன்கள் மதிப்பிலான […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பையில் இருந்த பண்டல்கள்” சோதனையில் சிக்கிய வாலிபர்….. போலீஸ் அதிரடி….!!!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். தமிழக-ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் இருக்கும் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருப்பதியில் இருந்து அரசு பேருந்து வேலூர் நோக்கி சென்றது. இந்த பேருந்தில் போலீசார் சோதனை நடத்தி சந்தேகப்படும்படியாக பையுடன் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்தனர். அவரது பையில் 4 பண்டல்களில் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவர் திருப்பூரைச் சேர்ந்த கார்த்திக் என்பது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “பிறந்தநாள் கொண்டாட ஓட்டலுக்கு சென்ற குடும்பம்”…. தண்ணீருக்கு பதில் வழங்கப்பட்ட ஆசிட்…. போலீசார் தீவிர விசாரணை….!!!!!

குழந்தைக்கு ஆசிட் தண்ணீரை கொடுத்த ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள  லாகூர் பகுதியில் போயெட் ரெஸ்டாரன்ட் எந்த ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று முஹம்மது  என்பவர் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு ஓட்டல் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்கள் கொடுத்துள்ளனர். அதனை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர்  எடுத்து தனது கைகளை கழுவியுள்ளார். இதனையடுத்து உடனே அவர் வலி தாங்க முடியாமல் கத்த ஆரம்பித்துள்ளார். மேலும் இன்னொரு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!….. சிகரெட் லைட்டரை வைத்து வாலிபரை கொளுத்திய கும்பல்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!!!

பேருந்தில் சென்ற ஒரு நபர் மீது தீ வைத்து கொளுத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மாகாணத்தில் அமைந்துள்ள winterthur நகரில் ஒரு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு வாலிபருக்கு, ஒரு கும்பலுக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகராறு முற்றி  கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது திடீரென சிகரெட் லைட்டரில் பயன்படுத்தப்படும் எரிபொருளை அந்த வாலிபர் மீது ஊற்றி  அந்த கும்பல் தீ வைத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள்  […]

Categories
மாநில செய்திகள்

“கூலி படையின் பலே ஸ்கெட்ச்” பிரபல ரவுடியின் தலை துண்டித்து பயங்கர கொலை…. பகீர் பின்னணி இதோ……!!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தைலாவரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (அ) வைகோ (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வைகோ கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள்,‌ 6 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 18 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த நைஜீரியா நாட்டுப் பெண்”…. அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார்….!!!!!

சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள கானத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கானத்தூர் சுங்க சாவடி அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய வெளிநாட்டு பெண் ஒருவர் சிறு பொட்டலத்தை அங்கிருந்த நபர்களிடம் கொடுப்பதை போலீசார் பார்த்தார்கள். இதையடுத்து அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…. 7 ஆண்டுகளாக பெண்னை ஏமாற்றி “உல்லாசமாக இருந்த ராணுவ வீரர்”…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!!!

பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில்  குல்வந்த்  சிங் என்ற ராணுவ வீரர்  வசித்து வருகிறார். இவர் தற்போது அந்தமான் நிக்கோபார் தீவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குல்வந்த்  சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை கடந்த 7  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பரிசோதனையில் தெரிந்த உண்மை….. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்….. விவசாயியை கைது செய்த போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூக்கால் கிராமத்தில் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதுகுறித்து விசாரித்தபோது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக தங்கியிருந்த பெண்….. வைத்தியர் செய்த காரியம்….. போலீஸ் நடவடிக்கை….!!!

பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார் நடக்க முடியாமல் சிரமப்பட்ட பெண் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரால் நடக்க இயலவில்லை. இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்லப்பட்ட பெண் 2 மாதங்கள் அவர் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பெற்றோர் அந்த பெண்ணை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வரிசையாக 4 ஆண்கள்…. ஷிப்ட் முறையில் குடித்தனம்…. திருமணமாகாத ஆண்களே குறி…. பகீர் சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் பெண் பார்த்துள்ளனர். அப்போது தஞ்சாவூர் அய்யம்பேட்டை சேர்ந்த சரிதா என்ற பெண் இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் சரிதா ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பெற்றோர் இறந்துவிட்டதாக தரகர் தெரிவித்தார். இந்த திருமணத்திற்கு தரகர் 1,20,000 கமிஷன் கேட்டுள்ளார். அதன் பிறகு கடந்த 20ஆம் தேதி இருவருக்கும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒரு நாள் மனைவி சரிதாவின் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு iPhone வேண்டாம்” பணத்தை கொடு…. சிறுவனை துடிக்க துடிக்க கொன்ற கார் ஓட்டுநர்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!

சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் உள்ள ஜாமியா நகரில் கார் ஓட்டுநரான காலித் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் முகமது அப்துல் என்ற சிறுவனுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து காலித்  அந்த  சிறுவனிடம் தனக்கு iphone வாங்கி தருமாறு கூறி 72 ஆயிரம் ரூபாய்  பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அந்த சிறுவன் ஐபோனையும் வாங்கிக் கொடுக்காமல்,  பணத்தையும் திரும்ப  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை….. 2 நேபாள வாலிபர்கள் கைது…. போலீஸ் வலைவீச்சு….!!!

தொழிலதிபர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடி சென்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி பிஷப்கார்டன் பகுதியில் தொழிலதிபரான பன்சிதர் குப்தா(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி குப்தா பாரிமுனையில் இருக்கும் கடைக்கு சென்று விட்டார். மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க காசுகள், தங்க செயின்கள், மோதிரங்கள் மற்றும் 10 லட்ச […]

Categories
தேசிய செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…! ஆரஞ்சு பழத்தில் இப்படியொரு சம்பவம்….. அதிர்ந்து போன அதிகாரிகள்…!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் வஷி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வருவாய் நுண்ணறிவு இயக்குனராக அதிகாரிகள் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின் போது லாரியில் ஆரஞ்சு பழங்களை வைத்து செல்லும் பெட்டிகள் இருந்துள்ளது. இந்த பெட்டிகளை பிரித்துப் பார்த்தபோது அதில் போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இது மெத்தாம்பொட்டம்மைன் மற்றும் தூய்மையான கொக்கைன்‌ ஆகும். இந்த போதைப் பொருட்கள் சுமார் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

டிரைவரிடம் வழிப்பறி செய்த வாலிபர்கள்….. சினிமா பட பாணியில் நடந்த சம்பவம்….. அதிரடி நடவடிக்கை….!!!!

வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் லாரி ஓட்டுனரான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளகேட் பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியில் பழுதை நீக்கியுள்ளார். அப்போது திடீரென வந்த மூன்று வாலிபர்கள் பட்டா கத்தியை வைத்து மிரட்டி ஜானகிராமனிடம் இருந்த 2500 ரூபாய் பணம், 20,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். அப்போது வழிப்பறி செய்த வாலிபர் ஒருவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஆன்லைனில் வந்த விளம்பரத்தால் 1 லட்சத்தை இழந்த வாலிபர்”….. போலீசார் அதிரடி….!!!!!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஒரு லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த வாசு என்பவர் முகநூலை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது விளம்பரத்தில் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தரப்படும் எனவும் வேலை தேடுபவர்கள் தனது செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து வாசு அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய போது, தனது பெயர் பாண்டியன் எனவும் மதுரையைச் சேர்ந்த பல […]

Categories
மாநில செய்திகள்

தமிழக யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் கைது…. Police அதிரடி…. ஆனா கடைசியில டிவிஸ்ட்…!!!

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் யூட்யூபில் twin throttlers என்ற சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் இவர் நீண்ட தூரம் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் டிக் டாக் பிரபலமான ஜி பி முத்துவை தன்னுடன் பைக்கில் வைத்துக்கொண்டு அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டியதற்காக டிடிஎப் வாசன் மீது சாலை விதிகளை […]

Categories

Tech |