தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 14 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தார்கள். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றது. இதனால் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் 60 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக நான்கு படகுகள் நின்று கொண்டிருந்தது. இதனால் கடலோர காவல் படையினர் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு […]
