Categories
மாநில செய்திகள்

“காசி தனி ஆளில்லை… அவன் பின் மிகப்பெரிய கும்பலே இருக்கு”… மேலும் ஒரு பெண் இணையத்தில் புகார்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பிரித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனை காவலில் எடுத்து வியாசருக்கு அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை […]

Categories
மாநில செய்திகள்

நாகர்கோவில் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

நாகர்கோவில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் காசி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசி நாகர்கோயில் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்…!

பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி நாகர்கோயில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். கைது செய்யப்பட்ட இளைஞர் காசியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். காசியை போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கில் பப் திறந்திருந்ததா?… சுற்றி வளைத்த போலீஸ்… நள்ளிரவில் சிக்கிய 8 பேர்..!

ஊரடங்கு சமயத்தில் விதிமுறையை மீறி பப் முன்பு கூடியிருந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பிரித்தானியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வருவதற்கும்  பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் சினிமா தியேட்டர், பப், மால் போன்றவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கென்ட் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எரிசாராயம் காய்ச்சிய 6 பேர் கைது… “440 லிட்டர் பறிமுதல்”… காவல்துறை அதிரடி!

கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சிய 6 பேரை போலீசார் கைது செய்து 440 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர் நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாக காய்ச்சப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதனை தடுக்கும் நோக்கத்துடன் மதுவிலக்கு காவல்துறையினர் ரேவதி […]

Categories
தேசிய செய்திகள்

கான்கீரிட் லாரியின் கலவை தொட்டியில் ஒளிந்துகொண்டு சொந்த ஊர் செல்ல முயன்ற 18 பேர் கைது..!

கான்கீரிட் லாரியின் கலவை தொட்டியில் ஒளிந்து கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 18 பேர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருந்ததாக அம்மாவட்ட டி.எஸ்.பி உமகாந்த் சவுத்ரி கூறியுள்ளார். தற்போது லாரி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், லாரியின் கலவையில் தொடரில் ஒளிந்திருந்தவர்கள் மற்றும் டிரைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனவால் 11,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வீரியமாக பரவ […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

முயல், காடை, அணில் ஆகியவற்றை வேட்டையாடிய 7 பேர் கைது!

கரூரில் வன உயிரினங்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 7 இளைஞர்களை வனத் துறையினர் கைதுசெய்துள்ளனர். கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் காந்திநகரைச் சேர்ந்தவர் தான் சந்தோஷ். இவர் தனது 7 நண்பர்களுடன் சேர்ந்து வேட்டை நாயின் உதவியுடன் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு வன விலங்குகளை வேட்டையாடச் சென்றுள்ளார். அப்போது வேட்டையில் சிக்கிய முயல், காடை, அணில் உள்ளிட்ட வன உயிரினங்களைச் சமைத்து ருசித்து சாப்பிட்டுள்ளனர். சமைத்து சாப்பிட்டது மட்டுமில்லாமல் […]

Categories
மாவட்ட செய்திகள்

காசி மீது மேலும் ஒரு புகார்… கந்துவட்டி வழக்குப்பதிவு செய்தது காவல்துறை!

நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது புதிதாக கந்து வட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவன் பெண்களை ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான். தற்போது, காசி மீது 3 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் டாக்டர், விமான பணிப்பெண் உள்ளிட்டோரிடம் பழகி அவர்களை ஆபாசமாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் 1,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு… கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் தப்பியோட்டம்..!

புதுக்கோட்டை அருகே மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1,200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், மது கடைகள் ஆகியவை மூடப்பட்டன. இதையடுத்து, மது கிடைக்காமல் பல்வேறு மதுபிரியர்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், கருப்பு சந்தையில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை மீறியதாக இதுவரை 3 லட்சம் பேர் கைது… ரூ.3.13 கோடி அபராதம் வசூல்: தமிழக காவல்துறை!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,12,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதியை மீறி வெளியே வருவோரிடம் இருந்து ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவியை பலமுறை… வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரன்… விசாரணையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

கும்மிடிப்பூண்டியில் 10 வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்த பின், அவனது போனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 26 வயதான கார்த்திக் என்ற இளைஞன் வசித்து வருகிறான். அதே பகுதியில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கார்த்திக் அந்த மாணவியிடம் நன்றாக நெருங்கி பழக, நாளடைவில் இது காதலாக மாறியது.. இதையடுத்து அந்த மாணவியிடம் நான் […]

Categories
மாநில செய்திகள்

மதுக்கடைகள் இல்லை… கள்ளச்சாராயம் விற்பனை அமோகம்: இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அத்திக்கோயில் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய காவல்துறையினர், கள்ளச்சாராயம் காய்ச்சிய ராமர், வெயில்முத்து, ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த பொருட்கள் மட்டும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தப்பியோடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதேபோல, ஊரடங்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் கைது! 

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம்  தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.     சென்னையில் கடந்த வாரம் ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த  சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையிடம் மோதலில் ஈடுபட்ட பொதுமக்கள்… கடும் நடவடிக்கை எடுக்க எடியூரப்பா உத்தரவு!

பெங்களுருவில் நேற்று போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சுமார் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். நேற்று பெங்களூரு நகரில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பாடராயனபுராவில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளை ஹாட் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆளில்லா வீட்டிற்குள் சாராயம்… காய்ச்சிய பட்டதாரிகள்… 3 பேர் கைது..!!

மானாமதுரையில் ஆளில்லா வீட்டிற்குள் சாராயம் காய்ச்சிய பட்டதாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், குடிமகன்கள் பலரும் போதைக்காக திக்குமுக்காடி வருகின்றனர். இதனால் 20 வருடங்களுக்கு பிறகு சாராயம் காய்ச்சுவது சிலர் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்னவாசல், புதூர், செல்லும் வழியில் பூட்டி கிடந்த வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

குடிகார திருட்டு பாய்ஸ்…! மதுபான குடோனை திருடி காலி செய்தனர்…!!

ஊரடங்கில் அடைக்கப்பட்டிருந்த மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளும் மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மறைமலைஅடிகள் சாலையில் இருக்கும் தனியார் மதுபான கடையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் கடைக்கு சென்று பார்த்த பொழுது 20,000 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் பரபரப்பு… காவலர்களுக்கு இடையே மோதல்..!!

புதுச்சேரியில் கொரோனா பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரரை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழுப்புரம், புதுச்சேரி சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூலக்குளம் அருகே சோதனை சாவடியை கடந்து செல்ல முயன்ற காவலர் அரவிந்த்ராஜை ஊர் காவல் படை வீரர் அசோக் தடுத்து நிறுத்தியிருக்கிறார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. அசோக் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவுகளின் கீழ் ரெட்டியார்பாளையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகம் – இதுவரை 949 பேர் கைது; 27,511 லிட்டர் பறிமுதல்!

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகத்தில் இதுவரை 949 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள் மற்றும் மருந்து பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் டாஸ்மாக் கடைகளும், பார்களும் அடைக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் போதைக்காக ஷேவிங் லோஷன், வார்னிஷ், மெத்தனால் , கள்ளச்சாராயத்தை குடித்து கிட்டத்தட்ட 10 […]

Categories
தேசிய செய்திகள்

அதிக லைக் வேணும்…. குடிமகன்களுக்கு மது கொடுத்த இருவர்… வைரலான வீடியோவால் சிக்கிய சோகம்!

ஐதராபாத்தில் குடிமகன்களுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.  கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா,  தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருக்கும்  மதுக்கடைக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இதனால் குடிமகன்கள் மது இல்லாமல் திண்டாடி வருகின்றனர். சிலர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

தப்லிகி ஜமாஅத்தின் 64 வெளிநாட்டு உறுப்பினர்கள் உட்பட 87 பேர் கைது: ம.பி. காவல்துறை

டெல்லி தப்லிகி ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் என மத்திய பிரதேசத்தில் 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 64 வெளிநாட்டு உறுப்பினர்கள், அமைப்புடன் தொடர்புடைய 10 இந்தியர்கள் மற்றும் போபாலில் அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த 13 பேர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் மீது ஐபிசி 188, 269, 270 உள்ளட்ட பிரிவுகள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 13, மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 14 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட சென்ற இடத்தில் இளம்பெண் பலாத்காரம்…இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு..!!

சென்னையில் நேபாளத்தை சேர்ந்த காவலாளியின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்னன் பகதூர் என்பவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அதே குடியிருப்பில் மனைவியுடன் தங்கி உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் காவலாளி அறையில் இருந்த போது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக புகாரின்பேரில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்… நிறைமாத கர்ப்பிணி வயிற்றில் தீ வைத்த கொடூர மாமியார்!

தஞ்சாவூரில் கர்ப்பிணியின் வயிற்றில்  மாமியார் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பொட்வாச்சாவடி பகுதியில் கர்ப்பிணியின் வயிற்றில்  மாமியார் புஷ்பவல்லி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. வயிற்றில் தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மாமியார் புஷ்பவல்லியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள் சினிமா

கொரோனா ஊரடங்கு…பிரபல நடிகை கைது..!!

கொரோனா ஊரடங்கை மீறியதால் பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் முக்கியமாக அந்த நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் லாகோசில் என்ற பகுதியில்  அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளது.  இதனால் அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை  தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கும், இறுதி சடங்கு மற்றும் திருமணங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 நாட்களில்… தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 64,733 பேர் கைது!

ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் 64,733 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே மதுபானங்களை கொள்ளையடித்து விற்றவர் கைது..!!

10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கொள்ளையடித்து விற்பனை செய்த மதுபான கடை ஊழியர்கள் மற்றும் பார் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்,  ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து மதுபான கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக திருவள்ளூர் அடுத்த காக்களூர் நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. கடையின் மேற்பார்வையாளரான பொற்சிலம்பு அந்த கடையில் பணியாற்றும் செந்தில், ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் சாவியை ஒப்படைத்து உள்ளார. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் லஷ்கர்-இ-தைபா அமைப்பை சேர்ந்த 7 பேர் கைது… துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், மாநில காவல்துறையினர் ஹண்ட்வாராவில் ஒரு லஷ்கர்-இ-தைபா (எல்இடி) பயங்கரவாத தொகுதியை உடைத்துள்ளனர். இதையடுத்து, லஷ்கர் – இ – தைபா அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளது. மேலும் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 3 பேரை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சோர்ப்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த இந்த அமைப்பை ஹண்ட்வாரா காவல்துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். அப்பகுதில் இளைஞர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : 7 நாட்களில் 1,25,793பேர் கைது – தமிழக போலீஸ் அதிரடி …!!

முழுஉரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட ஏழு நாட்களில்1,25,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறையில் தமிழக காவல்துறை பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவையில்லாமல் சாலையில் சுற்றித் திரிபவர்கள், முக்கியமான தெருக்களில் சுற்றுபவர்கள் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய பணிகள் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 7 நாட்களில் இதுவரை 1,25,793 பேரை காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு விதியை மீறியதாக 1991 பேர் கைது, 362 எப்.ஐ.ஆர் பதிவு…உத்தரகண்ட் போலீசார் தகவல்

உத்தரகண்ட் மாநிலத்தில் லாக்டவுன் விதிகளை மீறியதாக இதுவரை 1991 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விதி மீறல் காரணமாக 362 பேர் மீதி எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இதுவரை 1963 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல இடங்களில் பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடி வருகின்றனர். அவ்வாறு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது காவல்துறை […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

வாட்ஸ்அப்பில் கொரோனா வதந்தி : தூக்கிச் சென்ற போலீஸ்!

கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை  காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு துறைகளில் இருந்து பல தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் பொதுமக்களும் கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தியை பரப்ப வேண்டாம் எனவும், அப்படி தவறாக தகவல் பரப்பினால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப்பில் கொரோனா பற்றிய வதந்தி…மாணவரின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கொரோனா தொற்று பற்றி வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதால், அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார்  குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். டி.என். பாளையம் பகுதியில் 24 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது என  அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் வாட்ஸ் அப்பில் பொய்யாக  வதந்தி பரப்பி விட்டனர். இதை அறிந்த போலீசார்  அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். இத […]

Categories
அரசியல்

தமிழகத்தில் தடையை மீறிய 17,668 பேர் கைது… 11,565 வாகனங்கள் பறிமுதல்… காவல்துறை அதிரடி!

கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 17,668 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தமிழகத்தில் நுழைந்து அச்சுறுத்தி நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதேபோல இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவையும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியேவர வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியது. ஆனால் தேவையில்லாமல், அதனையும் மீறி மக்கள் இருசக்கர வாகனங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு அனுமதி கோராததால் மணமகன் உட்பட 8 பேரை கைது செய்தது உத்தரகண்ட் போலீஸ்!

உத்தரகண்ட் மாநிலத்தில் மணமகன் மற்றும் முஸ்லீம் மதகுரு உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு 3 வது நாளாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஐடி ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறைக்காக கொரோனா வதந்தி -2 பேர் கைது!

சென்னை பூந்தமல்லியில் விடுமுறைக்காக கொரோனா குறித்து வதந்தி பரப்பிய ஊழியர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனிடையே ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பள்ளி […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : கொரோனா வதந்தி : ஹீலர் பாஸ்கர் கைது …!!!

கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு மாற்று சிகிச்சை அளித்ததாக கூறி வந்த சிலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் தேதி கோவை மாவட்ட சுகாதாரத்துறை ஆணையர் , காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் கோவை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியின் கொரோனா அந்த தடுப்பு நடவடிக்கை குறித்து ஹீலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு மாட்டு கோமியம்….. குடித்தவருக்கு சிக்கல் …. கொடுத்தவர் கைது…. !!

கொரோனாவை மாட்டு கோமியம் போக்கும் என்று வழங்கிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் 140 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள்

BREAKING : தேனியில் பெண் சிசுக்கொலை – தாய், பாட்டி கைது …!!

தேனியில் பெண் சிசுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சுரேஷ்- கவிதா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தை பிறந்து நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் வயிற்று வலியால் உயிர் வந்து விட்டதாக கூறி குழந்தையை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் சந்தேகப்பட்டு சமூக நல […]

Categories
சற்றுமுன் மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா வந்துடுச்சு….. இப்படி ஆகிடும் , அப்படி ஆகிடும்…. மதுரையை சேர்ந்தவர் கைது …!!

கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தங்களை தற்காத்துக்கொள்ள அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வருகின்ற 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு என்றும் , மால்கள் , பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூட அறிவித்தும் , மக்களை அதிகமாக ஒரு இடங்களில் கூட வேண்டாம் என்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பழிக்குப்பழியாக கொலை … இரண்டு பேர் கைது .. மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்..!!

அருப்புக்கோட்டை அருகே பழிக்குப்பழி வாலிபர் வெட்டிக் கொலை, இசசம்பவத்தில் தற்போது இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அக்னி ராமன், மூர்த்தி ஆகிய இரு குடும்பத்திற்கும் இடையே பல  காலமாக நிலத்தின் மீது சம்மந்தமாக தகராறு இருந்தது. இந்த நிலையில்,  அக்னி ராமனால் கடந்த 2016ம் ஆண்டு புது வருடமான அன்று கந்தவேலு என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்னி ராமன் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பின்னர் ஒரு மாத […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய 3 பேர் கைது …!!

கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி காட்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு பள்ளி ,கல்லூரிகள் , திரையரங்குகள், வணிக வளாகங்கள் , மால்கள் என அனைத்தையும் வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா…. வதந்தி பரப்பியவர் கைது…..!!

முட்டை , கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. முதல்வர் , சுகாதாரத்துறை அமைச்சர் , சுகாதாரத்துறை செயலாளர் என அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கோழிகறி ,முட்டை சாப்பிடுவதால் கொரோனா […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

தோசை மாஸ்டரின் “மாஸ்டர் பிளான்” … 7 ஆண்டுகளில் கோடிஸ்வரன்..! போலீஸ் கிடுக்கு பிடியில் வெளிவந்த உண்மை

தமிழகத்தில் 7 ஆண்டுகளாக கொள்ளையடித்து கோடீஸ்வரரான நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில்  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 24ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள டாஸ்மார்க் கடை ஒன்றில் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார்  தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் டாஸ்மார்க் கடையில் உள்ள  சிசிடிவி காட்சிகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ. போல் நடித்து பணம் பறித்தவர் கைது..!!

திரைப்பட பாணியில்  காவல் உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து பொது மக்களிடம் பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை  மாவட்டம் சரவணம்பட்டி சாலையில்  பாண்டி குமார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் அவரை வழிமறித்த நபர் ஆவணங்களை காண்பிக்குமாறு நிர்பந்தித்தார். ஆவணங்கள் சரியாக இருந்த போதிலும் பாண்டிக்குமாரை மிரட்டிய அந்த நபர் ஆயிரம் ரூபாய் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பாண்டி குமார் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்….. 1,00,000 மாஸ்க் கடத்தல்…. பிரிட்டனில் வினோதம் …!!

பிரிட்டனில் 1 லட்சம் மாஸ்க் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பலநாடுகளில் மருந்துகள் , மாஸ்க்குகள் , பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதில் என்ன சுவாரசியம் என்றால் பல இடங்களில் மாஸ்குகள் திருடு போகின்றது. அந்த வகையில் தற்போது பிரிட்டனில் 1 லட்சம் மாஸ்குகள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள மெராக்கோவின்  TANGER MED […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை, மகள் கைது!

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 2019ம் ஆண்டு பிப்ரவரி 14தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்து கொண்டிருந்த போது, அவந்திபோராவில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வீரர்களின் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உடல் சிதறி பலியானார்கள். இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மது அருந்த பணம்… மறுத்த மனைவி… தாக்கிய கணவர் கைது

மது அருந்த பணம் தராததால் மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கடையநல்லூரை சேர்ந்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் அவர் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளா.ர் இதனால் கோபம் கொண்ட சாகுல்ஹமீது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கவும் செய்துள்ளார். இதனால் சாகுல் ஹமீது மனைவி காவல் துறையினரிடம் கணவர் மீது  புகார் அளித்துள்ளார். அவர் அளித்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தனி துணை ஆட்சியர் வீட்டில் ஐ.டி.ரெய்டு: கணக்கில் வராத ரூ.50 லட்சம் பறிமுதல்

வேலூரில் கையூட்டு பெற்ற தனித்துணை ஆட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டம் இருங்குழியை  சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் நில பதிவின்போது முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக செலுத்தியதாக தெரிகிறது. இதனை விசாரித்த கண்ணமங்கலம் சார் பதிவாளர் தனித்துணை ஆட்சியர் தினகரனை  பரிந்துரை செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்த தினகரன் ரஞ்சித்குமார்க்கு சொந்தமான நிலப்பத்திரத்தை விடுவிக்க கையூட்டு கேட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் ரஞ்சித்குமார் புகார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சந்தன மரம்… கடத்தல் முயற்சி… மக்கள் உதவி… வாலிபர் கைது..!!

களியக்காவிளை அருகே சந்தன மரத்தை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார் குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில்சேர்ந்த பக்தவச்சலம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து சந்தன மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது பொதுமக்களின் உதவியுடன் ஒருவரை பக்தவச்சலம் பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பிடிபட்டவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சூழால் பகுதியை சேர்ந்த பிரதீஷ்  என்பது தெரியவந்தது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஏன்டா தலைக்கறி வைக்கல..? ஏன்டா எனக்கு குடல்கறி வைக்கல…? நண்பர் அடித்து கொலை..!!

விருந்தில் தலைக்கறி குடல்கறி வைக்காத காரணத்தினால் நண்பனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் ஐயன் காடு பகுதியை சேர்ந்தவர் துரையன் உமா தம்பதியினர். துரையனது  ஊரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அவரது வீட்டில் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார். கிடா விருந்து போடப்பட்டு விருந்து முடிந்ததும் நண்பர்களுடன் நெறிமேட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார் துரையன். அப்போது நண்பர்களிடையே விருந்தின் தொடர்பாக பேச்சுவார்த்தை எழுந்து “ஏன்டா எனக்கு தலைக்கறி  வைக்கல..?, “ஏண்டா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் – போலீசிடம் சிக்கியது எப்படி?

காதலியை சந்திப்பதற்கு பிறர் கவனத்தை திசை திருப்பும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார் இளைஞரொருவர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்துள்ளது. வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருகிலிருந்த பெட்ரோல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது! பின்னணி என்ன?

சேலத்தில் வாடகை வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததாக சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளார் ஏற்காடு அடிவாரம் கொண்டநாயக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா குமாரி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருக்கும் பியூஸ் மானுஷ் வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் வெளியேற மறுப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக பியூஸ் மானுஷிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் பின்னர் அவரை கைது செய்தனர். மத்திய-மாநில அரசுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிப்பதால் இத்தகைய நடவடிக்கை […]

Categories

Tech |