Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… டிரைவரை அடித்துக்கொன்ற குடும்பத்தினர்..!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவரை அடித்துக்கொலை செய்த சிறுமியின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஆணைக்காரன்பாளையத்தை சேர்ந்த நீலமேகம் என்பவருடைய மகன் செல்வமோகன்.. இருக்கு வயது 35 ஆகிறது. டிராக்டர் டிரைவரான இவருக்கு திருமணமாகிவிட்டது.. மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த செல்வமோகன் கடந்த 2ஆம் தேதி கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், பட்டீஸ்வரம் அருகேயுள்ள தேனாம்படுகை குடமுருட்டி ஆற்றின் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் கைது!

முதியவர் மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் புறநகர் பகுதியான பணத்துறை கொரத்தொடுவ பகுதியில் கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் ஓட்டிச் சென்ற கார் எதிர்பாராத விதமாக சைக்கிளில் சென்ற  64 வயதான முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில், படுகாயம் அடைந்த முதியவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்றுவந்த முதியவர்  பலனளிக்காமல் இன்று (ஜூலை 5) […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணை தர தரவென இழுத்து… ஆற்றில் முக்கி கொல்ல முயன்ற இளைஞர்..!!

பெண்ணை ஆற்றில் மூழ்கடித்து கொலை முயற்சி செய்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கனடா கிரான்பெரி கிராமத்தில் அலெக்ஸாண்டர் என்ற இளைஞன் திடீரென இளம்பெண் ஒருவரை தரதரவென இழுத்துச் கொண்டு அங்கிருந்த ஆற்றின் அருகே சென்று உள்ளார். பின்னர் அந்த பெண்ணின் தலையை தண்ணீரில் மூழ்க செய்துள்ளார். இதனை பார்த்த அந்தப் பகுதி மக்கள் உடனடியாக அலெக்சாண்டரை தடுத்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினரால் அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது – தொடரும் சிபிசிஐடி நடவடிக்கை …!!

தந்தை மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று சாத்தான்குளத்தில் கடைகள், வணிகர்கள், பென்னிக்ஸ் நண்பர்கள் என எல்லோரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.நேற்று மாலை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ்ஷிடம் 5 மணி நேரம் தொடர் விசாரணை  நடைபெற்ற பின்பு அவர் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எஸ்.ஐ பாலகிருஷ்ணன், காவலர் முருகன் கைது…. காவலர் முத்துராஜ் தலைமறைவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை  காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதலுக்கு பின்னர்  அவர்கள் இரண்டு பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். எஸ்.ஐ ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மேலும் 2 பேரை கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார். கொலை வழக்கு பதிவான நிலையில் தலைமறைவாக உள்ள தலைமை காவலர் முத்துராஜ் வலைவீசி சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 போலீஸ் மீது கொலை வழக்கு…. எஸ்.ஐ ரகு கணேஷ் கைது…. அதிரடி காட்டும் சிபிசிஐடி ….!!

சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்டதில் இருந்து மிக விரைவாக விசாரணை, உடனடியாக கைது நடவடிக்கை என்பது நிகழ்ந்திருக்கின்றது. இவ்வளவு நடவடிக்கைகளுக்கு சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்ட நேரங்களும் மிகவும் குறைவு. குறிப்பாக நேற்று மாலை பெற்றுக்கொண்ட ஆவணங்களின்படி இன்று காலை முதலே விசாரணை தொடங்கியது. அதன் அடிப்படையில் இன்று பல்வேறு இடங்களில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே மாஜிஸ்ட்ரேட் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் காசியின் தந்தை கைது..!!

பெண்களை ஏமாற்றி பணம் பிரித்த நாகர்கோவில் காசியின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மகன் காசி தொடர்புடைய தடயங்களை அளித்த புகாரில் அவரது தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். காசி வழக்கில் ஏற்கனவே அவனது நண்பர்கள் இரண்டு பேர் கைதான நிலையில், தற்போது அவரது தந்தை கைது செய்யப்பட்டார். பெண் மருத்துவர் உள்பட பல இளம்பெண்களுடன் பழகி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி மற்றும் அவனது நண்பர்கள் டேசன் ஜினோ மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஆதாரமின்றி திணறல்… 40 ஆண்டுகளுக்கு பின் ஒப்புக்கொண்ட கொடூர போலீஸ் அதிகாரி..!!

கொலை உட்பட பல குற்றங்களை செய்த போலீஸ் அதிகாரி 40 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ஜோசப் டி ஏஞ்சலோ. போலீஸ் அதிகாரியான இவர் கோல்டன் ஸ்டேட் கொலையாளி எனும் பெயரில் அறியப்படுவார். கலிபோர்னியாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் 1970 மற்றும் 1980 காலகட்டத்தில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் 40 வருடங்களாக எந்த ஆதாரமும் இல்லாமல் காவல்துறையினர் தவித்து வந்தனர். நிலையில் தனியார் இணையம் ஒன்றில் […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன கணவன்… ஆற்றின் அருகே துண்டு துண்டாக சடலம்… விசாரணையில் சிக்கிய மனைவி..!!

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்தவர் பினோத் மண்டல். இவருக்கு கடந்த வருடம் நமீதா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. இரு வீட்டு சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்த நிலையில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி பினோத் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பினோத்தை தேடி வந்தனர். இந்நிலையில் அங்கிருக்கும் மகாநதி ஆற்றின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5.64 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,53,558 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற சிறுமி மரணம்… காரால் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற நபர் கைது..!!

சாலையில் நடந்து சென்ற 16 வயது சிறுமி கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கனடாவில் இருக்கும் பிராம்டன் நகரில் 16 வயது  சிறுமியான டயானா மானன் க்ரீன் ஸ்ட்ரீட் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் போய்விட்டது. அந்த நேரம் அவ்வழியாக வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் இருந்த டயானாவை பார்த்து […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாவட்ட செய்திகள்

ஒன்றரை வயது குழந்தை ரூ 50,000-த்திற்கு விற்பனை… தாய் உட்பட 6 பேர் கைது..!!

நெல்லை அருகே ஒன்றரை வயது பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வீரபுத்திரன் என்பவரது மகன் கணபதி.. இவருக்கு  வயது 30 ஆகிறது.. இவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரோஸ்லின் என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியினருக்கு அபிஷா என்ற 1½ வயது பெண் குழந்தை ஓன்று உள்ளது. இந்தநிலையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலி இ-பாஸ் தயாரிப்பு…. தலைமை செயலக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது…!!

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த அரசு ஊழியர்கள் 2 பேர் உட்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.3000 முதல் ரூ.5000 வரை பணம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்ததாக அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்திருந்தது. அவசர தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் இ-பாஸ் பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஊரில் அடிக்கடி தகராறு… மகனை அடித்துக் கொன்ற தந்தை… போலீசார் விசாரணை..!!

சங்கரன்கோவில் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சின்னகோவிலான்குளம் அருகேயுள்ள சில்லிகுளத்தை சேர்ந்தவர் குட்டிராஜ்.. 58 வயதுடைய இவர் ஒரு விவசாயி ஆவார். இவருடைய மகன் செந்தில்குமார்.. 31 வயதுடைய செந்தில்குமார் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஊரிலுள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்வாராம்.. மேலும் ஊரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை கடந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடன் ரொம்ப இருக்கு… பணம் கொடுங்க… கொடுக்க மறுத்த தாய் மற்றும் மகள் கொலை… பெண் உட்பட இருவர் கைது..!!

சொத்துக்காக தாய் மற்றும் மகளை கொலை செய்த பெண் உட்பட 2 பேரை  காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூர் இளங்கோ நகரை சேர்ந்த தமிழரசன் என்பவரின் மனைவி ராணி.. இவருக்கு வயது 60 ஆகிறது.. தமிழரசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருக்கு வள்ளி(35) மற்றும் ராஜேஸ்வரி (32) என்ற இரு மகள்கள் உள்ளனர்.. இதில் வள்ளி என்பவர் அதே ஊரை சேர்ந்த ராம்குமாரை திருமணம் செய்து விட்டார்.. […]

Categories
அரசியல் ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதல்வர் பற்றி அவதூறு பரப்பிய திமுக பிரமுகர்… கொத்தாக தூக்கி சிறையில் அடைத்த போலீஸ் …!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பிய திமுக பிரமுகர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . ஆனாலும் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான அவதூறுகளை பரப்பப்பட்டு வந்தன. இது போல அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில்தான் ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலையை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சென்னை TO தூத்துக்குடி” தப்பித்தால் போதும்…. இ-பாஸ் பெற்று சென்றவர்கள் கைது….!!

சென்னையிலிருந்து பொய்யான காரணத்தை கூறி தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில், ஐந்தாவது கட்ட இடங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மீண்டும் தளர்வுகள் நீக்கப்பட்டு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என தமிழக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி… கடத்திச் சென்ற சிறுவன்… மடக்கிப்பிடித்த போலீஸ்…!!

திருப்புவனம் அருகே சிறுமியை கடத்திய சிறுவனை காவல்துறையினர் கைது செய்த செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பகுதியில் வசித்து வருகின்றார் 13 வயது சிறுமி ஒருவர்.. இந்த சிறுமி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இருக்கும் கடம்பகுடி கிராமத்திலுள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்தநிலையில் அந்தசிறுமி திடீரென காணாமல் போனாள்.. இதையறிந்த சிறுமியின் தந்தை பழையனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவனை பிரிந்த பெண்… தனியாக இருந்த போது… வீடு புகுந்து அத்துமீறிய இளைஞன்..!!

 பல்லடம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை காவல் துறையினர்  கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது  கணவரை பிரிந்து தாய் – தந்தையுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்த சமயம் பார்த்து அதே பகுதியைச்சேர்ந்த 26 வயதுள்ள செல்வராஜ் (எ)பிரபா என்ற இளைஞர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்துள்ளார்.. பின்னர் உன்னை நான் கல்யாணம் […]

Categories
உலக செய்திகள்

கரும்புத் தோட்டத்தில் 6 வயது சிறுமி சடலம்….. ஒரு மாத விசாரணையில் பகீர் தகவல்….!!

பெற்ற மகளை தானே கொலை செய்துவிட்டு கடத்தப்பட்டதாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் டூர்பன் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் Alexia என்கிற 6 வயது சிறுமி கடந்த மாதம் 31 ஆம் தேதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய்  Fungai காவல்நிலையத்தில் தனது மகளை காரில் கடத்தி சென்றுவிட்டனர். காரின் பின் சீட்டில் மகள் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தால் என புகார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 6.38 லட்சம் பேர் கைது – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,38,484 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டென்சன் ஆனா…. போலீஸையே போடுவேன்…. வீர வசனமிட்ட இளைஞர் கைது….!!

மையலாடுத்துறை அருகே போலீசாரை போடுவேன் என வசனமிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை அருகே வசித்து வருபவர் செல்வமணி. இவர் காவல் நிலையம் ஒன்றில் உள்ள போலீஸ் தொப்பியை திருடி அதனை தலையில் மாட்டிக்கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வீர வசனத்துடன் பதிவிட்டிருந்தார். இந்த வசனம் வைரல் ஆகவே இதை கண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் உடனடியாக செல்வமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் குறிப்பிட்டிருந்த வசனம் என்னவெனில், யாருக்கேனும் போலீஸ் தொப்பியை போட தைரியம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

Ex ராணுவ வீரர் கொலை…. அண்ணன் உட்பட 3 பேர் கைது…. பேரன்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் அவரது அண்ணன், அவரது மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை அடுத்த எல்என் கொல்லைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணன். இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது அண்ணன் தாமோதரன் வயது 70. இந்நிலையில் கிருஷ்ணன் பொது இடத்தில் தண்ணீர் ஏற்றும் அறை ஒன்றை கட்டியுள்ளார். இதனை தாமோதரனும் அவனுடைய மகன் மற்றும் பேரன்கள் ஆகியோர் சேர்ந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்… மனவளர்ச்சி குன்றிய பெண் பலாத்காரம்… தந்தை மற்றும் மகன் செய்த கொடூரம்..!!

மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தந்தை மற்றும் மகன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு வயது 45 ஆகிறது.. இவருக்கு 22 வயதில் காளிதாஸ் என்கின்ற கார்த்திக் என்ற மகன் இருக்கிறான்..  இந்நிலையில் அப்பாவும், மகனும் அப்பகுதியிலுள்ள மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை (32 வயது) பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதில் அந்த பெண் 4 மாத கர்ப்பமாகி விட்டார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போலீஸ் ஸ்டேஷனை மாமியார் வீட்டு ஒப்பிட்டுக் டிக் டாக் – மருமகன் கைது

புதுக்கோட்டையில் காவல் நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக்டாக் செய்த மருமகன் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாகவே டிக் டாக் மூலம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதோ அதையெல்லாம் செய்து சட்டம் முன்பாக மாட்டிக்கொள்ளும் பலரை நாம் பார்த்துள்ளோம். இது போன்ற செயல்களில் ஈடுபட்ட பலரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் தான் தற்போது இன்னொருவர் மாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல்நிலையத்தை மாமியார் வீட்டுடன் ஒப்பிட்டு மருமகன் டிக்டாக் செய்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் வைத்து சூதாடிய 5 பேர் கைது..!!

வடமதுரை அருகே சூதாடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமதுரை அருகேயுள்ள வாலிசெட்டிபட்டி பகுதியில் வடமதுரை காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து 5 பேர் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வாலிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் (37), நாகராஜன் (35), நாகராஜ் (30) […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மது விற்ற 3 பேர் கைது… 30 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

கறம்பக்குடி அருகே மது விற்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சின்னப்பன் ஆகியோர் கறம்பக்குடி மீன்மார்க்கெட், திருமணஞ்சேரி பாலம், ஊரணிபுரம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த குமார்(65), சிவா(19), முருகானந்தம்(47) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது… கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்…!!

கரூர் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் தாந்தோணிமலை காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது திருமாநிலையூர் பகுதியில், ஒரு கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 25 வயதுடைய ராஜ்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  மேலும், அவர் விற்பதற்க்காக  வைத்திருந்த 1 ¼ கிலோ கஞ்சா பொட்டலங்களையும் காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிளினீக் நடத்திய போலி மருத்துவர் கைது… போலீஸ் விசாரணை…!!

ஆரணி அருகே கிளினீக் நடத்திய போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள களம்பூர் மருத்துவமனை தெருவை சேர்ந்த 40 வயதுடைய ரவி என்பவர் குன்னத்தூரில் கிளினீக் நடத்தி வருகிறார்.. பி.ஏ. படித்துள்ள இவர் எம்.பி.பி.எஸ். படித்ததாக கூறி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருவதாக ஆரணி மருத்துவ அலுவலர் நந்தினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் குன்னத்தூருக்கு விரைந்து சென்று, அங்குள்ள ரவியின் கிளினீக்கில் திடீர் சோதனை மேற்கொண்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 921 பேர் கைது…!!

திருவண்ணாமலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 921 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டது. ஆனால் சிலர் தடையை மீறுவதால் அவர்களுக்கு தமிழக காவல்துறை அபராதம் விதித்தும், வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.. திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு…. என்ன பிரச்சனை? விசாரிக்க சென்ற காவலர் மீது தாக்குதல்…. தந்தை மகன் கைது…!!

சொத்து தகராறை விசாரிக்கச் சென்ற காவலரை தாக்கிய குத்துவது தந்தை மகன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை அடுத்த இலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது தம்பியான ஆறுமுகம் தனது தாய் தந்தையுடன் கருமத்தம்பட்டி பெரியாண்டவர் கோயில் பகுதியில் வசித்து வரும் நிலையில் சொத்து தொடர்பாக அண்ணன் தம்பி இடையே முன்விரோதம் இருந்ததால் அவ்வப்போது இருவருக்கும் தகராறு ஏற்பவது வழக்கம். இந்நிலையில் அண்ணனான சக்திவேல் தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து ஆறுமுகத்தின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலி அழைத்ததால் நம்பி சென்ற காதலன்…. குடும்பத்துடன் தீர்த்து கட்டிய கொடூரம்… 4 பேர் கைது…!!

காதலனை குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டம் போட்டு காதலி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவில் வசித்து வரும் அன்பழகன் அரங்கநாதன் நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோருக்கு இதுகுறித்து தெரியவர மாணவியை கண்டித்ததால் அன்பழகனுடன்  பேசுவதை மாணவி நிறுத்திய நிலையில் அன்பழகன் காதலியின் வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பு கைகள் கட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். தலைமறைவான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது..!!

ஒட்டன்சத்திரம் அருகே 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தட்டக்குழிக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் சரவணக்குமார்.. 21 வயதுடைய இவர் புலிக்குத்திக்காடு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பின்னர் கடந்த ஓராண்டாக அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதில் அந்தசிறுமி 5 மாத கர்ப்பமானார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி..!!

சரக்கு ஆட்டோ மற்றும் அதிலிருந்து சுமார் 400 கிலோ புகையிலை பொருட்கள்  காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டை மாவட்ட எல்லையான சுகந்திரபுரம் சோதனைச்சாவடி அருகே கே.புதுப்பட்டி காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையிலிருந்து புதுவயல் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.. இதையடுத்து சரக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியால் வந்த வினை…. “தற்காப்புக்காக அடித்தேன்” கணவரை கொன்ற மனைவி வாக்குமூலம்…!!

குடிபோதையில் தாக்கிய கணவரை மனைவி கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் அடுத்த கருப்பக்காள் தோட்டம் பகுதியில் வசித்துவரும் சிவப்பிரகாசம்-மகேஸ்வரி தம்பதியினருக்கு மோகனப்பிரியா, லோகநாயகி என இரண்டு மகள்கள் உள்ளனர். சிவப்பிரகாசம் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். குடிக்கு அடிமையான சிவப்பிரகாசம் நேற்று முன்தினம் நன்றாக குடித்துவிட்டு வர மனைவி தட்டி கேட்டதால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படவே மனைவியை கணவன் முதலில் தாக்க, அதனால் ஏற்பட்ட கோபத்திலும், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கள்ளக்காதலை விட்டுடுங்க… மகளை தாக்கியதால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்..!!

வேலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. வேலூர் அருகேயுள்ள கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் செல்வம்.. 42 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். தற்போது தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு சித்ரா (36) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 15  ஆண்டுகளுக்கு மேலாகிறது.. தற்போது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நடந்து சென்ற இளைஞரிடம் வழிப்பறி… 3 பேரை கைது செய்த போலீஸ்…!!

திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நாகலாபுரம் ராஜகோபால் தெருவை சேர்ந்த ஜின்னா என்பவரது மகன் சித்திக் பாஷா.. 19 வயதுடைய இவர் மேம்பாலம் கீழ் பகுதியில் புதுச்சேரி சாலையில் நடந்து சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் அவரை திடீரென வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்த ரூ 300 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள மொபைல் போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பகலில் நோட்டமிட்டு… இரவில் தூக்கி சென்ற திருடர்கள்… விசாரணையில் அதிர்ந்த காவல்துறை..!!

வேலூர் அருகே 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. வேலூர் அடுத்துள்ள கணியம்பாடி சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அடிக்கடி பசுமாடுகள் மற்றும் ஆடுகள் திருட்டு போனது.. கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவரம் பகுதியை சேர்ந்த ரவி, மேல்வல்லம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய இருவரின் 7 பசுமாடுகள் தனித்தனியே திருட்டு போனது. இதுதொடர்பாக அவர்கள் வேலூர் தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர்கள்…. சோதனை செய்த காவல்துறையினர்…. விசாரணைக்கு பின் கைது….!!

அனுமதியின்றி பாலாற்றில் இருந்து மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் பிஞ்சி நடுத் தெருவை சேர்ந்த கணேஷ்ராஜ்(23) என்பவர் இவரது நண்பரான சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சாமுவேல்(21) என்பவருடன் சேர்ந்து ராணிப்பேட்டையில் இருக்கும் பாலாற்றில் இருந்து மோட்டார்சைக்கிள் மூலமாக பிளாஸ்டிக் பைகளில் மணலை கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது மோட்டார் சைக்கிள் சங்கர் நகர் அருகில் வந்த சமயம் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இவர்களிடம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆபாச படம் பார்த்த கணவர்… மறுநாள் தற்கொலை? வெளிவந்த உண்மை!

நாகர்கோவில் அருகே உள்ள  தூத்தூர் புனித தோமஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோபாய். இவரது மகள் ஜாப்லின்(30)  இவர் சென்னை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஆர்கே நகரை  சேர்ந்த கார்கி(35) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு  இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் குழந்தை பிறந்த பின்பு கார்கி தம்பதியினர் தூத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கார்கி  அந்த பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்ட வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிப்பு!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் […]

Categories
Uncategorized அரசியல்

அதிமுக அரசின் ஊழலையும், நிர்வாக தோல்விகளையும் திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது… ஸ்டாலின் கண்டனம்!

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் ஊழலையும், நிர்வாக தோல்விகளையும் திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதாக ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட புகாரை தூசிதட்டி எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. சென்னை அன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக சர்ச்சையை எழுப்பியது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி உரிய விளக்கம் அளித்து மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில் இந்த அராஜக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதே புகார் தொடர்பாக பதிவு […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்டோர் குறித்த சர்ச்சை பேச்சு… ஆர்.எஸ்.பாரதியை காவலில் எடுப்பது தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு!

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு டாஸ்மாக் டோக்கன் விலை ரூ.400… காஞ்சிபுரத்தில் ப்ளாக்கில் டோக்கன் விற்ற நபர் கைது!!

டாஸ்மாக் டோக்கன்களை முறைகேடாக விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மதுபானம் விற்பனை கடைகளை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை 8 மதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. உத்தரவை தொடர்ந்து மதுபான கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன. மேலும், மதுக்கடைகளில் மது வாங்க ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. மேலும் சென்னையில் அதிகமாக கொரோனா வைரஸ் இருப்பதன் காரணமாக அங்கு கடைகள் திறக்கப்படவில்லை. மேலும், செங்கல்பட்டு […]

Categories
உலக செய்திகள்

கட்டுக்கடங்காமல் ஓடிய கார்….. சோதனை செய்த போலீசாருக்கு கிடைத்த அதிர்ச்சி…!!

தாறு மாறாக ஓடிய காரை சோதனையிட்ட காவல் அதிகாரிகள் வெட்டப்பட்ட பெண்ணின் சடலத்தை கண்டறிந்துள்ளனர் பிரிட்டனில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்றை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரித்ததில் காரில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்துள்ளனர். அந்தப் பெண் பர்மிங்காமைச் சேர்ந்த Gareeca(27) என்றும், அந்த ஆண் Wolverhamptonஐச் சேர்ந்த Mahesh(38) எனவும் தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அவர்களது காரை சோதனையிட்ட போது காரில் இருந்த இரண்டு சூட்கேஸ்களை திறந்து பார்த்துள்ளனர். அதில் காவல் துறையினர் பெரும் அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

இந்தியரை சுட்டு கொன்ற நபர்….. 7 ஆண்டுகளுக்கு பின் தீர்வு…!!

இந்தியரை கொலை செய்த குற்றவாளி 7 வருடங்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சவுத் லேக் தஹோ நகரில் வசித்து வந்தவர் மன்பிரீத் குமன் சிங் (வயது 27). பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர. இவர் ஒரு கியாஸ் நிலையத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி மன்பிரீத் குமன் சிங் பணியில் இருந்த சமயம் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கியாஸ் நிலையத்துக்கு வந்து மன்பிரீத் குமன் சிங்கை துப்பாக்கியால் […]

Categories
மாநில செய்திகள்

போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி!!

போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திருத்தணிகாசலத்தை 18ம் தேதி மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தவறான தகவலை பரப்பிய புகாரில் தணிகாசலம் கைதானார். மேலும் அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது 6 நாள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக திருத்தணிகாசலம் கொரோனா நோய்க்கு […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

இந்த வழக்கு கன்னியாகுமரிக்கே தலைகுனிவு! -பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்புமருந்து கண்டுபிடித்ததாக பொய் தகவல்… சித்த மருத்துவர் தணிகாசலம் கைது..!

கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக சீதா வைத்தியர் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறிவந்த சித்த வைத்தியர் தணிகாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் போலியான சித்த மருத்துவர் என்பது மட்டுமல்லாமல், அவர் ஏற்கனவே கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக இணையதளத்தில் செய்தி பரப்பினார். இந்த மருந்தை தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொண்டு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இவர் தற்போது சித்த […]

Categories
மாநில செய்திகள்

“என் மகனை சுட திட்டம் தீட்டுகிறார்கள்” -பரபரப்பு புகார் அளித்த காசியின் தந்தை

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து, அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. […]

Categories

Tech |