Categories
உலக செய்திகள்

சுட்டுக்கொல்லபட்ட இளைஞர்…. கைது செய்யப்பட்ட 17வயது சிறுமி…. கனடாவில் பரபரப்பு …!!

37 வயது நபர் கொலை சம்பவத்தில் 17 வயது சிறுமி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் கனடாவிலுள்ள டொரன்ரோவை சேர்ந்தவர் ஷேன் ஷண்ணன். இவர் கடந்த மாதம் 7 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவரது கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி ரஹீம் என்ற இளைஞரையும் 17 வயது சிறுமி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இளைஞர் குற்றவியல் நீதி சட்டத்தின் அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

“திருடு போன நகை” வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த திருடன்….. ஒரு வருடம் கழித்து தெரிந்த உண்மை…!!

வீட்டில் இருந்து நகை திருடியவர் ஒரு வருடம் கழித்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கியிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் இருக்கும் ராச்சகொண்டா பகுதியை சேர்ந்த ரவிகிரன் என்பவர் கடந்த வருடம் ஜூலை மாதம் 12ஆம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீடு திறந்து கிடந்ததை பார்த்து தான் பூட்ட மறந்து விட்டதாக நினைத்தார். ஆனால் வீட்டின் உள்ளே சென்ற போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடு போனது […]

Categories
தேசிய செய்திகள்

“துர்கா பூஜைக்கு வாங்க” நம்பி சென்ற மாணவிகள்….. பின் நடந்த கொடூரம்…. 3 பேர் கைது…!!

துர்கா பூஜைக்கு செல்லலாம் என்று அழைத்து சென்று மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அசாம் மாநிலத்தில் இருக்கும் கோல்பாரா மாவட்டத்தில் மிக விமர்சையாக நவராத்திரி விழா நடைபெற்றது. இந்த விழாவை பொதுமக்கள் மாணவ-மாணவிகள் என அனைவரும் சேர்ந்து பார்த்து ரசித்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் தங்களுடன் படிக்கும் மாணவிகளை துர்கா பூஜை பார்க்கலாம் என்று காரில் அழைத்துச் சென்றனர். மாணவிகள் நம்பிச் சென்ற போது பூஜை நடக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை பிறந்து 10 நாள் ஆகல…. வாட்டிய வறுமை….. பெற்ற தாய் செய்த செயல்…..!!

வறுமையினால் பிறந்து ஒன்பது நாட்கள் ஆன குழந்தையை பெற்ற தாய் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் இருக்கும் சம்பல்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் தனக்குப் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கப் பெற்று பெண்ணின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அங்கு பெண்ணின் தந்தை மட்டுமே இருந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தையை விற்ற […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கிய சிறுவன்..! மருந்தக உரிமையாளர் கைது…!!

சென்னை கொடுங்கையூர் அருகே 5 ரூபாய் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக 800 ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்ற மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்த  கொடுங்கையூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கஞ்சா புகைத்த சிறுவனிடம்  காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். சிறுவன் மழுப்பவே சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திய போது வலி நிவாரண மாத்திரைகள் உட்கொண்டது ஒப்புக்கொண்டார். பின்னர் சிறுவனிடம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வருமாறு பணத்தை கொடுத்து காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

ஐ லவ் யூ சொன்ன கணவன்… ஆசையாய் சென்ற மனைவி…. காத்திருந்த அதிர்ச்சி …!!

பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட மனைவிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது பிரிட்டனை சேர்ந்த லின்சி என்பவரது கணவர் ஜேம்ஸ் இவர்கள் இருவரும் 14 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றனர். இதனிடையே லின்சிக்கு  உதவி செய்வதாக குறுஞ்செய்தியில் உறுதியளித்து அவருடன் சேர்ந்து வாழ யோசிப்பதாக ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து தனது கணவனுடன் மீண்டும் சேர்ந்து விடலாம் என்று லின்சி அளவுக்கு அதிகமான நம்பிக்கையில் தனது கணவரை சந்திக்க […]

Categories
தேசிய செய்திகள்

தீராத வயிற்று வலியால் துடித்த 15 வயது சிறுமி… மருத்துவ ரிப்போர்ட்டை கண்டு அதிர்ச்சி …!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவர் கர்ப்பத்திற்கு காரணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த ஜூன் மாதம்  மும்பையை 15 வயது மதிக்கத்தக்க சிறுமி தனது பெற்றோரிடம் கடுமையாக வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் வயிற்றில் பிரச்சினை இருக்கலாம் என்று மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் தங்கள் மகளை விசாரித்தனர். அப்போது இவர்களது குடியிருப்பு பகுதியை சேர்ந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பெண்களுக்காக போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது…!!

பெண்களுக்காக போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் போராட்டம் நடத்த அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு கண்டனம். பெண்களை கொச்சை படுத்தியவர்களை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த முற்பட்ட நடிகை குஷ்பு உள்ளிட்டவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், போராட்டத்திற்கு அனுமதி அளிக்காதது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தமிழக பாஜக தலைவர் திரு எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடவுள் இருக்காரா, இல்லையா ? திமுக கூட்டணிக்கு குஷ்பு சரமாரி கேள்வி…..!!

பெண்களை கொச்சப்படுத்தி பேசியதாக திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார். பின்னர் மாலையில் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு திருமாவளவன் தேவையில்லாத விஷயத்தைப் பேசிஉள்ளார். பெண்களை அவ்வளவு இழிவாக பேசியதற்காக போராட்டம் நடத்தியுள்ளோம். காலையில் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் பேசிய குஷ்பு, பெண்கள் எங்கே மதிக்கப் படுகிறார்களோ ? அங்கே கடவுள் இருப்பார் இருப்பார் ? பெண்களை இழிவுபடுத்துகிறார்களோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட குஷ்பு…. தரையில் அமர்ந்து தொடர் போராட்டத்தால் பரபரப்பு …!!

திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டு ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதில் பங்கேற்க சிதம்பரம் சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே தடுத்து நிடுத்தப்பட்டு மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் கைது செய்யப்பட்டார். பின்னர் குஷ்புவை போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்ற போலீசார், கோடம்பாக்கத்தில் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். இதனை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அராஜகத்துக்கு தலை வணங்க மாட்டோம் – கைது செய்யப்பட்ட குஷ்பு ட்விட் …!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். காரில் சிதம்பரம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நடிகை குஷ்பு திடீர் கைது…. அதிர்ச்சியில் பாஜகவினர்…. தமிழகத்தில் பரபரப்பு …!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். காரில் சிதம்பரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் கண் பார்வை இழந்த பெண்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணிற்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாகர்கோயில் அடுத்துள்ள மழை கட்டிப்போட்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். காய்ச்சலால் அவதிப்பட்ட தனது மனைவி ரெஜிலாவை  தெங்கம்புதூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ரெஜிலாவுக்கு முகம் வீங்கியதோடு காதில் ரத்தமும் வடிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் ரெஜினாவை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ரெஜினாவை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் கைது…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வரும் ஜெயக்குமாரின் கடையில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் செல்போன் வாங்குவது போல நடித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். செல்போனை பறித்து சென்று இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து வத்தலகுண்டு காவல்துறையினர் தேடி வந்தனர். நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான நபரை பிடித்து விசாரித்த போது செல்போன் பரிப்பில் தொடர்பு […]

Categories
உலக செய்திகள்

ஆம்..! நான் சிறுமிகளை… ஒப்புக்கொண்ட கொடூரன்… மொபைலில் 100க்கும் அதிகமான ஆபாச படங்கள்…!!

சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த பிரையன் என்பவர் தனது கைபேசியில் சிறுவர் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் பலவற்றை வைத்திருந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க பிரையனின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது செல்போன் கைப்பற்றப்பட்டு ஆராய்ந்ததில் பல புகைப்படங்கள் அவரால் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் பிறையனை கைது செய்தனர். அதோடு செல்போனில் இருந்த சிறுவர்-சிறுமிகள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா கிட்ட சொல்லாத… காதலனுடன் ஓடிய தாய்…. மகளையும் சீண்டிய கொடூரம் …!!

மகளிடம் தவறாக நடந்த இளைஞருடன் தாய் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்செரி பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் 28 வயது மதிக்கத்தக்க திருமணம் முடிந்த பெண்ணுடன் பழகி வந்தார். இதனையடுத்து  அந்தப் பெண்ணின் மகளிடம் சுபாஷ் தவறாக நடந்துள்ளார். இதனால் சிறுமி தாயிடம் இளைஞர் பற்றி தெரிவிக்க  அந்த பெண் தந்தையிடம் இதை சொல்ல வேண்டாம் நீ சொன்னால் நான் அவருடன் எங்காவது சென்று விடுவேன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் திருநங்கை கொலை…. கைதான இளைஞனின் பரபர வாக்குமூலம்…. !!

கொடூரமாக கழுத்தை அறுக்கப்பட்டு திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரியாணி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சங்கீதா அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த அவரது உடலின் மீது துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக உப்பு போடப்பட்டிருந்தது. தொழில் போட்டியினால் சங்கீதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல் வெளிவந்த நிலையில் தற்போது கொலைக்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. சங்கீதாவை கொடூரமாக கொலை செய்த ராஜேஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆவினில் பணி வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம் – 4 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ஆவினில் பணி வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை. நெல்லை ஆவின் நிறுவனத்தில் பணி வழங்குவதற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து ஆவின் துணை பொது மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

“ஆர்டர் கேன்சல் ஆகிட்டு” போனை விற்ற டெலிவரி பாய்…. உண்மையை உடைத்த அமேசான்…!!

டெலிவரி செய்ய வேண்டிய போனை விற்ற டெலிவரி பாய் கைது செய்யப்பட்டுள்ளார் டெல்லியில் அமேசான் நிறுவனத்தின் டெலிவரி பாயாக 22 வயது இளைஞர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவர் கஸ்டமர் ஆர்டர் செய்து அமேசானில் இருந்து அனுப்பப்பட்ட செல்போனை வேறு ஒருவரிடம் விற்று காசை பெற்றுக் கொண்டார். அதன் பின் போனுக்காக காத்து இருந்த கஸ்டமரிடம் உங்கள் ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டது என கூறியுள்ளார். அதோடு நீங்கள் செலுத்திய பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு விரைவில் வந்துவிடும் […]

Categories
தேசிய செய்திகள்

முட்டை கறி இல்லையா….? மது போதையில் தகராறு…. நண்பனுக்கு நடந்த கொடூரம்….!!

மது அருந்தும்போது சைட் டிஸ் இல்லாததால் நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மங்காப்பூர் பகுதியை சேர்ந்தவர் பனாரசி. இவர் தனது நண்பர் கெய்க்வாட்டை இரவு உணவிற்காக தனது வீட்டிற்கு அழைத்து இருந்தார். அப்போது இரண்டு நண்பர்களும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். நள்ளிரவு வரை அவர்கள் மது அருந்தி கொண்டிருந்த போது நண்பர் கெய்க்வாட் சைட் டிஷ் முட்டை கறி கேட்டுள்ளார். அப்போது சைட் டிஷ் தயாரிக்கவில்லை என்று கூறியதால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மரங்களை அனுமதியின்றி வெட்டிய 3 பேர் கைது – லாரி பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல்…!!

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டிய வழக்கில்  3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மணச்சநல்லூர் அருகே உள்ள சிலயாத்தி  கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வேம்பு, ஊதியம் போன்ற  மரங்களைக் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆட்களை வைத்து வெட்டி லாரியில் ஏற்றி உள்ளார். லாரி சாலையில் பள்ளத்தில் மாட்டி இருப்பதால் அவ்வழியாகச் சென்ற பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர். தகவலறிந்து […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

லஞ்சம் பெற்ற நகராட்சி பொறியாளர்…!!

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய நகராட்சி பொறியாளரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். புதுச்சேரி அடுத்த தேங்காய் தட்டு பகுதியை சேர்ந்தவர் இளந்திரையன். இவர் தேங்காய் தட்டு பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக மணல், ஜல்லி, கற்களை வீட்டிற்கு முன் கொட்டி இருந்தார். வீதியில் கொட்டியதற்கு   நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து புதுச்சேரி நகராட்சி இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியை இளந்திரையினர்  அணுகியபோது  அவர் 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் சிக்கி தவிக்கும் பெண்கள்… 3 சகோதரிகள் மீது ஆசிட் வீசிய நபர்… சுட்டு பிடித்த போலீஸ்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா என்ற மாவட்டத்தில் தலித் குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஆஷிஷ் என்பவர் அந்த சிறுமிகள் மீது ஆசிட் வீசிய உள்ளார். அதில் 17 வயது நிரம்பிய மூத்த பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சிறுமிகளும் லேசான காயங்களுடன் […]

Categories
கோயம்புத்தூர் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கல்யாண ஆசையில் இருக்கும் பெண்கள்…. ஸ்கெட்ச் போட்ட இளைஞன்…. வெளியாகிய அதிர்ச்சி சம்பவங்கள்….!!

திருமணம் செய்வதாக ஆசை கூறி நகை மோசடி செய்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் மஞ்சூரில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜ். திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் இவர் தனக்கு மணமகள் வேண்டும் என்று இணையதளம் மூலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். இதனைப் பார்த்த விதவைப் பெண்கள், திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என பலரும் கார்த்திக்கின் […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் புகாரை திரும்ப வாங்கு… இல்லனா சிறுநீரை குடி… முதியவரை துன்புறுத்திய நபர்… உ.பி.யில் அரங்கேறிய அவலம்…!!!

உத்திரப்பிரதேசத்தில் போலீசில் கொடுத்த புகாரை திரும்ப பெறவேண்டும் என்று கூறி முதியவர் ஒருவரை கோப்பையில் சிறுநீர் குடிக்கச் சொல்லி ஒரு நபர் துன்புறுத்தியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் லலித்பூர் பகுதியில் உள்ள ரோடா என்ற கிராமத்தில் 65 வயது தலித் இன முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் இருக்கும் சோனி யாதவ் என்பவர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று கூறிய சோனு, தனது சிறுநீரை ஒரு கோப்பையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாமனாரை உயிருடன் புதைத்த மருமகன்கள்… இதுதான் காரணமா…?

தங்களுக்கு சூனியம் வைத்ததாக நினைத்து மாமனாரை மருமகன்கள் உயிருடன் புதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேகாலயாவில் மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் மோரிஸ். இவர் தனது மகளின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மோரிசின் மருமகன்களான டிபெர்வெல், டென்சில், ஜேல்ஸ் ஆகிய 3 பேரும் தங்கள் மாமனார் அவர்களுக்கு சூனியம் வைத்து விட்டதாகவும், தீய சக்திகளை குடும்பத்தின் மீது ஏவி விட்டதாகவும் சந்தேகம் கொண்டனர். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு வலுக்கட்டாயமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“திருட முயற்சி” 2 நாள் முடியல…. ஆத்திரத்தில் திருடன் செய்த செயல்….!!

இரண்டு தினங்களாக வீட்டில் திருட முடியாததால் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரேம் நவாஸ். இவர் தனது நண்பரின் இரண்டு சக்கர வாகனத்தை தனது வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார். இந்நிலையில் திடீரென அக்கம்பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது நவாஸ் நண்பரது வாகனம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் சூப்பர் மார்க்கெட் சூறை – பா.ஜ.க.வினர் கைது…!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சூப்பர் மார்க்கெட் சூறையாடப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து பாஜக மாவட்டத் துணைத் தலைவர் உட்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் ஷானவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி காலை அடையாளம் தெரியாத 50 பேர் திடீரென சூப்பர்  மார்க்கெட்டுக்குள் நுழைந்து விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை சூறையாடுவது மட்டுமல்லாமல், அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தாக்கினர். இதுகுறித்து  […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“சிஎஸ்கே தோல்வி” தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்…. 12 ஆம் வகுப்பு மாணவன் கைது…!!

தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்ட 12 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் ஐபிஎல் விளையாட்டில் சிஎஸ்கே அணி தோல்வியற்றதை தொடர்ந்து தோனியின் ஐந்து வயது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் பாலியல் மிரட்டல் விடுத்து கமெண்ட் செய்யப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். தோனியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து […]

Categories
உலக செய்திகள்

“இந்து கோவில் சேதம்” பாகிஸ்தானில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் இந்துக்கள்…!!

பாகிஸ்தானில் இருந்த இந்துக் கோவிலை சேதப்படுத்தியது இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையின மக்களாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான கோவில் சேதப்படுத்தப்பட்டது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கோவில் சேதப்படுத்தப்பட்டது குறித்து பாகிஸ்தான் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கைது…!!

அரியலூரில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் காலனி தெருவை சேர்ந்த வெள்ளையன் என்பவர்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். மேலும் அதே பகுதியில் மளிகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகள் முறை உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை வீட்டை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

3 திருமணம்… மீண்டும் ஒரு காதல்…. 4வது திருமணத்தில் சிக்கிய நபர்…!!

மூன்று திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் நிலையில் நான்காவதாக காதல் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஜெயில் கார்னரில் அமைந்துள்ள புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கார்த்திக் தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணை காதலித்து கடந்த வருடம் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் மீது சுமதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தொலைபேசியை எடுத்து சோதித்தபோது கார்த்திக் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி தலைவரை… கீழே அமர வைத்து… அவமதித்த செயலாளர்… கைது செய்த போலீஸ்…!!!

கடலூர் மாவட்டத்தில் தெற்கு திட்டை பட்டியலின ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை என்ற கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்று கூறி கீழே அமரவைத்து அவமரியாதை செய்துள்ளனர். அந்த சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி […]

Categories
உலக செய்திகள்

5 சூட்கேஸ்களுடன் வந்த பெண்…. சோதனை செய்த அதிகாரிகள்…. காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டுக்கட்டாய் பணம் அடங்கிய ஐந்து சூட்கேஸ்களுடன் இளம்பெண் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த தாரா ஹான்லான் என்ற பெண் ஹீத்ரா விமான நிலையத்தில் வைத்து ஐந்து சூட்கேஸ்களுடன் தடுத்து நிறுத்தப்பட்டார். விமானநிலையத்தில் அவரது சூட்கேஸ்களை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ஏராளமான பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுமார் இரண்டு மில்லியன் பவுண்டுகள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த வருடம் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் தொகையான சட்டவிரோத பணம் இது […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி சென்ற கேரள பத்திரிக்கையாளர்…. பாய்ந்தது உபா சட்டம்…. மிரள வைக்கும் யோகி அரசு ..!!

ஹத்ராஸ் சென்று கொண்டிருந்த பத்திரிக்கையாளரை காவல்துறையினர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த மாநிலத்தின் காவல்துறையினர் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவில்லை என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு  ஹத்ராஸ்க்கு  புறப்பட்டுள்ளார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

திட்டிய அண்ணன்-அண்ணி… 3 வயது குழந்தையை கொன்ற சகோதரிகள்…. 2 பேர் கைது…!!

Babyஅண்ணன் மீது இருந்த கோபத்தில் 3 வயது குழந்தையை அத்தைகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் ரிங்கி மற்றும் பிங்கி ஆகிய இரண்டு சகோதரிகளும் தங்கள் அண்ணனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சப்னா என்ற பெண்ணுடன் அண்ணனுக்கு திருமணம் முடிந்தது. அண்ணனுக்கு திருமணம் முடிந்ததால் பாசமலர்கள் தங்கைகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அண்ணனும் தனது தங்கைகளை திட்டியுள்ளார். அதோடு தனது மனைவி முன்பும் அவர்களை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனைவியின் ஆபாச படம்…. கணவனின் அருவருப்பான செயல்…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை…!!

மனைவியின் ஆபாச படத்தை  இணையதளத்தில் விட்ட கணவனுக்கு  நீதிமன்றம் ஒரு வருடம்  சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சாமுவேல் திவாகர். 2006-ம் ஆண்டு இவருக்கும் , கம்ப்யூட்டர் என்ஜினீயரான பெண் ஒருவருக்கும் திருமணம் ஆனது. அப்பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் சென்னையில் வசித்தனர்.பெண் என்ஜினீயர் 2007ஆம் ஆண்டு சென்னை சிபிசிஐடி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் மனு அளித்தார் .மனுவில் அவர் கூறியதாவது,”எனது கணவர் நான் குளிக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பணம் வைத்து சூதாட்டம்” ரோந்து பணியில் காவல்துறையினர்…. 3 பேர் கைது….!!

பணம் வைத்து சூதாடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்த சூளகிரி காவல்துறையினர் தொப்பூர் முனீஸ்வரன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ,அங்கு சிலர் பணம் வைத்து சூதாட்டம்  ஆடிகொண்டிருத்தனர். சூதாட்டம் ஆடிய கூலியம்  கிராமத்தில் வசிப்பவர் லட்சுமணன் (வயது 33) என்பவரையும் எலத்தகிரி ராம் நகரில் வசித்து வருபவர்  முருகன் (வயது 38) மற்றும் எலசேப்பள்ளியைச் சேர்ந்த முரளி (வயது 35) என்ற  3 பேரையும் காவல்துறையினரால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் இறந்த பெண்…. சடலத்திடம் சில்மிஷம்…. 50 வயது நபர் கைது…!!

பிணவறையில் கொரோனாவால் இறந்த பெண்ணின் சடலத்திடம் சில்மிஷம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் Port Kaituma என்ற மருத்துவமனையில் பெண்ணொருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது சடலம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  கடந்த மாதம் 26ஆம் தேதி Leroy Checon என்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் பிணவறையில்  இறந்து கிடந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தெரியவர அவரை மிகுந்த பாதுகாப்புடன் கைது செய்தனர். பின்னர் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மோசடி செய்த கும்பல் – மந்திரித்த தாயத்து தருவதாக கூறி..!!

மந்திரித்த தாயத்து தருவதாக மோசடியில் 4 பெண்கள் உட்பட 6 பேர் கைது. ராமநாதபுரம் மாவட்டம் விரத குளம் கிராமத்தில் வீடு வீடாக சென்று மந்திரித்த தாயத்து  தருவதாக ஏமாற்றி 2000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த 4 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இனி இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபட மாட்டோம் என பொலிசார் முன்னிலையில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததை அடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கார் ஓட்டி பழக சென்ற பெண்…. பயிற்சியாளர் செய்த செயல்…. காவல் நிலையத்தில் புகார்….!!

 கார் ஓட்டி பழக வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த  பயிற்சியாளர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருசக்கர வாகனங்கள் , நான்கு சக்கர வாகனங்களை இயக்க கற்றுக்கொடுக்கும் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளது. அங்கு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வாகனம் ஓட்டுவதர்கு  பயிற்சி பெற்று சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் ஓட்டுநர் உரிமத்திற்கு, விண்ணப்பித்து பெற்று  கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

இரவு கேட்ட அலறல்…. வீட்டினுள் பார்த்த பயங்கர காட்சி…. அதிர்ச்சியில் போலீஸை அழைத்த தம்பதி…!!

இரவு நேரம் வீட்டிலிருந்து படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அந்த வீட்டில் இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரவு நேரம் சுமார் 8.30 மணிக்கு பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. இதனால் அருகே இருந்த வீட்டில் இருந்த தம்பதி உடனடியாக அலறல் கேட்ட திசை நோக்கி சென்றனர். அங்கு இருந்த வீட்டின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணொருவர் அமர்ந்திருப்பதையும் அவரின் அருகே […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பெண்ணின் மரணம்… நடைபயணம் சென்ற ராகுல் காந்தி… கைது செய்த போலீஸ்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க நடைபயணமாக சென்ற ராகுல் காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்திப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

40க்கும் மேற்பட்ட ஓஎல்எக்ஸ் மோசடி… 5 பேரை தூக்கிய சைபர் போலீசார்…!!

40 க்கும் மேற்பட்ட ஓஎல்எக்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தெலுங்கானாவில் தொடர்ந்து ஓஎல்எக்ஸ் மூலமாக பண மோசடி நடந்து வருவதாக காவல்துறையினருக்கு பல புகார்கள் வந்தது. நாற்பதுக்கும் அதிகமான வழக்குகள் பதிவானதையடுத்து சைபர் கிரைம் பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த வழக்கை விசாரிக்க தொடங்கினர். சுமார் 30 நாட்கள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் ராஜஸ்தானை சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 சிம்கார்டுகள், ஒரு லட்ச […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமி… மாடிக்கு அழைத்த சமையல்காரர்… போக்சோ சட்டத்தில் கைது…!!!

கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரரை போஸ்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 54 வயதுடைய டேனியல் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அவர் தற்போது கோவை அத்திப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து அங்கு இருக்கின்ற ஒரு உணவகத்தில் சமையல்காரராக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அதே பகுதியில் இருக்கும் 8 வயது சிறுமியை வீட்டின் மாடிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தொடர் வழிப்பறி” 2 மாதம் எஸ்கேப்… இறுதியாக மோட்டார் சைக்கிளால் சிக்கிய இருவர்….!!

2 மாதமாக வழிப்பறியில் ஈடுபட்டவந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்த ஆற்காடு டவுன் காவல்துறையினர் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் காவல் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்யும்போது சிப்காட் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த அருண் என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக ஆற்காடு, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவங்கதான் ஜெயிப்பாங்க…. ஐபிஎல் சூதாட்டம்….. 3 பேர் கைது…!!

ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய அணிகளின் மீது பணம் வைத்து பந்தயம் கட்டிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று மும்பை பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்நிலையில் ஹரியானவி ல் உள்ள மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் இந்த அணிகளின் மீது பந்தயம் கட்டி சூதாட்டம்  ஆடியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து அவர்களை கைது செய்தனர்.மேலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து பாலியல் வன்கொடுமை சிறுமி தூக்கிட்டு தற்கொலை…!!

புதுக்கோட்டையில் மாதுளம் பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 வயது சிறுமி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மேட்டுப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி மர்மமான முறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த சிறுமியின் தாய் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமியை சீரழித்த கொடூரனை போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் உள்ள 4 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்கு பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மணிகண்டனால் பாதிக்கப்பட்ட சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் ஆகி 2 மாசம் ஆகிட்டு…. நீ உடனே மதம் மாறனும்…. மறுத்த மனைவி… நண்பருடன் சேர்ந்து கணவன் செய்த கொடூரம்…

மதம் மாற மறுத்த காதல் மனைவியை திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் தலையை துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் வாரணாசி சேர்ந்த அகமத் என்பவர்  ப்ரியா என்ற பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அகமத் பெற்றோர் ப்ரியா மதம் மாறினால் மட்டுமே வீட்டில் ஏற்றுக்கொள்ள முடியும் என கூறிவிட்டனர். இதனால் ப்ரியாவை அகமத் மதம் மாற வற்புறுத்தியுள்ளார். ஆனால் […]

Categories

Tech |