Categories
உலக செய்திகள்

பெண்களிடம் தவறாக… நடந்து கொண்ட நபர் …. திடீரென எடுத்த முடிவு ..!!

பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட நபர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் உள்ள கால்கரி என்ற பகுதியை சேர்ந்த 48 வயதான மைக்கேல் டாட் மஸார். இவர்  சிறுமிகளிடமும் இளம் பெண்களிடமும் தவறாக நடந்து கொண்டுள்ளார். மேலும் மைக்கேல் இவர்களிடம்  இலவசமாக போதை மருந்துகள் தருகிறேன் என்று கூறி ஏமாற்றி தவறாக நடந்து கொண்டிருக்கிறார். இதனால் இவர் இரண்டு முறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

நடிகையிடம் பாலியல் அத்துமீறல்… இயக்குனர் கைது… பரபரப்பு…!!!

சென்னையில் நடிகையிடம் அத்துமீறி பாலியல் தொல்லை செய்ததாக வெப்சீரிஸ் இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் திரைப்படங்கள் மற்றும் சீரியல் உள்ளிட்ட பல்வேறு படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெப்சீரிஸ் இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர். உடுமலைப் பேட்டையைச் […]

Categories
உலக செய்திகள்

நண்பரால் கடத்தப்பட்ட சிறுமி …பெற்றோர் பதற்றம் … மீட்ட போலீசார்…!!

 நண்பரால் கடத்தப்பட்ட சிறுமி 16 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டுள்ளார்.   பிரிட்டனில் உள்ள bristol என்ற பகுதியில் உள்ள 8 வயது சிறுமி Tiolah.  இவரது வீட்டிற்கு நேற்று மதியம் Annmari lawton  மற்றும் Adam ஆகிய  இருவர் சிறுமியை பார்க்க வந்துள்ளனர். இருவரில் Annmari lawton  என்பவர் சிறுமியின் குடும்ப நண்பர் ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் வருவதாக கூறி சிறுமியை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் வாழ்க்கையை சீர்குலைத்த காதல்… மாமனாரின் ஆடியோவால் புதிய திருப்பம்..!!

காதல் கணவர் ஹேம்நாத் தன்னை சித்திரவதை செய்வதாக மாமனாரிடம் நடிகை சித்ரா பேசிய குரல் பதிவு ஆதாரமாகக் கொண்டு ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை காரணமாக அவரது கணவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சீரியலிலும், நிஜத்திலும் ஹேம்நாத் சித்ராவிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் தொழிலதிபர் என நம்பி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் சித்ரா. சீரியலில் களைகட்டிய சித்ராவும் குமாரனும் நடன […]

Categories
தேசிய செய்திகள்

லஞ்ச ஒழிப்பு… 33 அரசு ஊழியர்கள் கைது… அதிர்ச்சி தகவல்…!!!

நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறையினர் பல்வேறு இடங்களில் தொடர் சோதனையிட்டு வருகிறார்கள். அதில் சிலர் கையும் களவுமாக மாட்டிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கடந்த 75 நாட்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி லஞ்சம் […]

Categories
தேசிய செய்திகள்

“பிறப்புச் சான்றிதழ் நான் வாங்கி தரேன்”… 6 ஆண்டுகள்… வீராங்கனைக்கு நேர்ந்த கொடுமை..!!

உத்திரப்பிரதேசத்தில் பிறப்புச் சான்றிதழ் வாங்கி தருவதாக கூறி தேசிய ‘சாப்ட்பால்’ வீராங்கனையை மூன்று பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆறு ஆண்டுகளாக வீராங்கனையை பிளாக்மெயில் செய்தது தெரியவந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகர் சேர்ந்த தேசிய அளவிலான சாப்ட்பால் பெண் வீராங்கனை, ஒருவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்கு அவரின் உறவுக்காரரான புஃபா அதனை வாங்கி தருவதாக கூறி அந்த வீராங்கனை இடம் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமை… “இந்து பெண்ணை காதலித்து கல்யாணம்” ஜெயிலில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்..!!

உத்திரப்பிரதேசத்தில் பஜ்ரங் தல அமைப்பினரின் லவ் ஜிகாத் புகாரின் பெயரில் இந்து பெண்ணை காதல் திருமணம் செய்த முஸ்லிம் இளைஞரை சிறையில் அடைத்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் முரதாபாத் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்பவரும், ரஷீத் என்ற இளைஞரும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வந்துள்ளனர். அப்போது பஜ்ரங் தள அமைப்பினர் அப்பெண்ணை அழைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“காதலிக்க மறுப்பு” ஓடும் பேருந்தில்… இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை… அதிர வைத்த சம்பவம்..!!

தஞ்சாவூரில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆஷா. இவர் தஞ்சாவூரில் தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்பவரும் ஒரே ஊர் ஒரே தெரு என்பதால் பழகி வந்துள்ளனர். அஜித் எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“17 வயது சிறுமி” தடுத்து நிறுத்திய திருமணம்… கைதான தலைமை காவலாளி மகன்..!!

17 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயற்சித்த தலைமை காவலரின் மகனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். வட சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை காணவில்லை என்று சிறுமியின் அப்பா திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சிறுமி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில், ஒரு இளைஞருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. பின்னர் யார் அந்த இளைஞர் என்று போலீசார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை சித்ரா மரணம்” கணவர் கைது… பரபரப்பு..!!

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் நேற்று இரவு அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சின்னத்திரை நடிகை சித்ரா நசரத்பேட்டை யில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 நாட்களாக போலீசார் சித்ராவின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவிற்கு திருமணம் முடிந்து விட்டதால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு…. சேலத்தில் போராட்டம்…. குண்டு கட்டாகா தூக்கி சென்ற போலீஸ்…!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டவர்கள் ரிலையன்ஸ் பல்பொருள் அங்காடி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது இந்த போராட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிவுறுத்தியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு… 7 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு அளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தட்ரஹள்ளியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த சிறுமியை தட்ரஹள்ளி அருகே உள்ள சோப்பனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதப்பன் (வயது 47) என்பவர், அருகில் உள்ள மாந்தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் கடந்த 25.8.2018 அன்று நடந்தது.இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

டி.ஆர்.பி., முறைகேடு: ரிபப்ளிக் டிவி சி.இ.ஓ., கைது

டி.ஆர்.பி., முறைகேடு வழக்கில் ரிப் பப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி திரு.விகாஸ் காஞ்சந்  அணியை   போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா  மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரிப்  பப்ளிக் தொலைக்காட்சி டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மும்பையிலுள்ள அந்த தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி  திரு.விகாஸ் காஞ்சன்ந் அணியின்  வீட்டில் இன்று காலை அதிரடியாக  சோதனை நடத்திய மும்பை போலீசார் அவரை கைது செய்தனர். டி.ஆர்.பி., முறைகேடு தொடர்பாக அவரிடம் தீவிர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

3.5 லட்சம்… “அமெரிக்காவை சேர்ந்த பெண் போல் பழகி”… வாலிபரை மோசம் செய்த இளம்பெண்..!!

ஃபேஸ்புக் மூலம் அமெரிக்கா பெண் போல பழகி இராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரிடம் 3.5 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக் குளம் அருகே உள்ள இரட்டைஊரணி மேற்கு தெருவை சேர்ந்த சிவஹரி என்பவர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் அமெரிக்காவை சேர்ந்த கிளாரா என்ற பெண் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்கள் இவர்கள் இருவரும் பேஸ்புக்கில் தொடர்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

டிக் டாக் பிரபலம்… ‘ரவுடி பேபி’ சூர்யா… விபச்சார வழக்கில் கைது…!!!

திருச்சியில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக பிரபல ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். டிக் டாக்கில் சில நாட்களாக மிக பிரபலமாகி வலம் வந்தவர் ரவுடி பேபி சூர்யா. அவர் திருச்சி மாநகரில் மசாஜ் சென்டர் என்கின்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் திருச்சி தில்லைநகர், உறையூர், கேகே நகர் கண்டோன்மென்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 5 ஸ்பா சென்டர்களில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காதலனை தேடி சென்ற 15 வயது சிறுமி… சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்… நிலைகுலைந்து போன வாழ்க்கை..!!

காதலனைத் தேடி சேலத்திற்கு வந்த சிறுமியை கடத்தி சென்று நண்பன் வீட்டில் அடைத்து வைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம், பூஞ்சோலை ஈசிஆர் ரோடு சேர்ந்த 24 வயதான சூர்யா, சென்னை பட்டாபிராம் நகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சேலம் அருகே உள்ள தனது சகோதரி பிரியா வீட்டிற்கு சூர்யா அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மகளை காணவில்லை என்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலித்து உல்லாசமாக இருந்துவிட்டு… திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால்… இளம்பெண்ணின் அதிரடி முடிவு..!!

இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், செல்லங்குப்பத்தைச் சேர்ந்த 25 வயதான அரவிந்தன் கடலூர் அரசு கல்லூரியில் படித்தபோது உடன் படித்த விழுப்புரத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அரவிந்தனின் சகோதரிக்கு திருமணம் என்றும், அதனால் அவரை வருமாறு அழைத்துள்ளார். அனைவரும் மண்டபத்தில் இருந்த போது காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக இருந்த 15 வயது சிறுமி… சாதகமாகிய முதியவர்… பெற்றோரின் அலட்சியத்தால் நேர்ந்த கொடுமை ..!!

மாண்டியா மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கற்பழித்து கற்பமாகிய முதியவரை போலீசார் கைது செய்தனர். மாண்டியா மாவட்டம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் 61 வயதான வெங்கடேஷ். இவரது பக்கத்து வீட்டில் 15 வயதுடைய ஒரு சிறுமி அவரது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் பெற்றோர் காலையில் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்புவார்கள். அந்த சிறுமி தனியாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய வெங்கடேஷ் அந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்….. சோதனையில் சிக்கிய பெண்… அரியலூரில் பரபரப்பு …!!

விக்கிரமங்கலத்தில் மது விற்ற பெண்ணை காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் மது விற்ப்பனை செய்வதாக  ரகசிய தகவல் கிடைத்து. அந்த தகவலின் படி ஸ்ரீபுரந்தான் பகுதியில்  சோதனையின் போது அங்கு வசித்த 45 வயது மதிக்கத்தக்க கமலா என்பவரின் வீட்டின் பின்புறம் மது விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்த மது பாட்டில்களை காவல்துறை  பறிமுதல் செய்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

40 ஆயிரம் பணம்… கடை உடைப்பு… ஓசியில சிகரெட் இல்லை என்று சொன்னதால் வந்த விபரீதம்..!!

ஓசியில் சிகரெட் கேட்டதற்கு, இல்லை என்று கூறியதால் கடையை உடைத்து 40 ஆயிரம் பணத்தை சூறையாடிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள தென்கரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் தனது வீட்டின் முன் பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை டூவீலரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சிகரெட் வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். சிகரெடிற்கு பணம் கேட்ட செந்தில்குமாரை கடுமையாகத் […]

Categories
தேசிய செய்திகள்

காதலனால் கைவிடப்பட்ட கர்ப்பிணி… சாதகமாக்கிய டாக்டர்… நிர்க்கதியான இளம்பெண்..!!

பிறந்த குழந்தையை விற்பனை செய்ததாக கூறி அரசு ஊழியர் மற்றும் செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அதிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது அவர் தீவிர மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது. இப்பெண் இளைஞர் ஒருவரை காதலித்து, காதல் வரம்பு மீறியதால் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் காதலன் இவரை திருமணம் செய்ய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சொத்து தரல… அதனாலதான் இப்படி பண்ணேன்… குழந்தை என்றும் பாராமல் பெரியம்மா செய்த காரியம்..!!

சொத்து தகராறு காரணமாக குழந்தையின் பெரியம்மாவே குழந்தையை கிணற்றில் வீசி சென்ற நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனுசு, கோபிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று பகல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கோபிகா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடியுள்ளனர். பின்னர் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினர் தான் 42 லட்சம் பணத்தை திருடனாங்க… நாடகமாடிய பெண்… விசாரணையில் அம்பலமான பேஸ்புக் காதல்..!!

42 லட்சம் ரூபாயை உறவினர் திருடியதாக கூறி நாடகமாடிய பெண் பேஸ்புக் நண்பரிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. சென்னை, மந்தைவெளி, பெரியபள்ளி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் இருந்த 42 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறியிருந்தார். முன்னதாக பணம் திருடு போகும் நாளில் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பத்தாம் வகுப்புனா போலீஸ் அதிகாரி… அஞ்சாம் வகுப்புனா அரசு அதிகாரி… ‘ஆப்’ மூலம் நடக்கும் மோசடி..!!

ஒரு ஆப் மூலம் அரசு தேர்வுக்கு ஆள்மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பிய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் பகுதியை சேர்ந்த ஆர்பிட், தினேஷ் மற்றும் அமன் என்ற மூவரும் ஒரு மோசடி அலுவலகத்தை நடத்தி வருகின்றனர். இம்மூவரும்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 9 பேர் கொண்ட குழு மூலம் பலருக்கு மோசடியாக அரசு வேலை வாங்கிக் கொடுத்து வந்துள்ளனர். அவர்கள் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையில் குறைந்தபட்சம் 100 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சூதாட்ட மோகம்… துரத்திய கடன்… தாய் மற்றும் தங்கையை பலிகொடுத்த மாணவன்..!!

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க தாய் மற்றும் தங்கையை கொலை செய்த மாணவரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத் மெட்ச்சல் பகுதியை சேர்ந்த சாய்நாத் என்பவர் எம்.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் படித்துக்கொண்டே வாகன விற்பனை ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து தந்தையின் சேமிப்பு மற்றும் காப்பீட்டு தொகையாக 40 லட்சம் தாய் சுனிதாவின் பெயருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டை உலுக்கிய சம்பவம் : 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. 50 பேர் கைது….!!

8 வயது சிறுமி, தனது பெற்றோர்களுடன் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ராஜஸ்தானின், பிரதாப்கர் மாவட்டத்தில் மேக்புரா கிராமத்தில் வசிக்கும் 8 வயது சிறுமியின் குடும்பம் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி பிழைத்து வருகிறார்கள். அந்த சிறுமி தினமும் பெற்றோருடன் காட்டிற்கு செல்வதும், விறகு வெட்டுவது பிறகு பெற்றோருடன் தூங்குவதாக இருந்துள்ளார். அந்த பகுதியில் வசிக்கும் பல இளைஞர்கள் அந்த சிறுமியை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் கைதான நபர்… தப்பிக்க உதவிய தொழிலாளி கைது..!!

அவிநாசியில் கைதி,  தப்பிக்க உதவிய தொழிலாளியை போலீசார் கைது செய்து திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த ஒலப்பாளையத்தை சேர்ந்த தனபால் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வாரம் 16 வயது பெண்ணை திருமணம் செய்ய முயன்றதாக அப்பெண்ணின் தாயார் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனால் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஒலப்பாளையத்தை சேர்ந்த சிலர் தனபால் தாக்கியுள்ளனர். இதனால் தனபால் […]

Categories
மாநில செய்திகள்

காகிதத்தில் ராக்கெட் விட்டு விவசாயிகள் போராட்டம் …!!

புதிய வேளாண் சட்டங்களை  திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 5-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்ல முயன்ற திருச்சி மாவட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் கோரிக்கைகள் கொண்ட காகிதத்தில் ராக்கெட் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கைதான கணவன்… விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயற்சி… காவல் நிலையம் முன் பரபரப்பு..!!

கஞ்சா விற்ற வழக்கில் கைதான கணவனை விடுதலை செய்யக்கோரி மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைபொருள் விற்பவர்களை பிடிக்கும் பணியில் தஞ்சை போலீஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கூடலூரில் கஞ்சா விற்று கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த 36 வயதான ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. ஜெயக்குமார் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிளஸ் டூ மாணவி கடத்தல்… 2 பேர் கைது… மாணவியை தேடும் பணி தீவிரம்..!!

போளூர் தாலுகா களம்பூர் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போளூர் தாலுகா பகுதியில் பிளஸ்டூ மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 15ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்டார். இதுதொடர்பாக மாணவியின் தந்தை களம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் வம்பலூர் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் கவியரசன் என்பவர் மாணவியை […]

Categories
தேசிய செய்திகள்

“காட்டுக்குள் கடத்திச் சென்று, 14 நாட்கள்…” திருமணத்திற்கு சென்ற பெண்ணின் கதறல்..!!

திருமணத்தில் கலந்துகொள்ள சென்ற பெண்ணை கடத்தி காட்டுக்குள் வைத்து 14 நாட்கள் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானில் பூண்டி மாவட்டத்திலுள்ள கப்ரின் நகரில் வசிக்கும் 20 வயது இளம்பெண் நவம்பர் 9ஆம் தேதி தன்னுடைய சொந்தக்காரர் வீட்டு திருமணத்திற்கு கலந்து கொள்ள அருகில் உள்ள ஊருக்குச் சென்று உள்ளார். அப்போது அவர் இயற்கை உபாதை கழிக்க ஒரு வயல்வெளிக்கு சென்றார். அந்த நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஃபோரூலால் ஒட் என்ற நபர் அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு ஆண்டில்… இரண்டு மடங்கு… அதிகப் பேராசை… 50 கோடியை சுருட்டிய நிதி நிறுவனம்..!!

மக்களிடம் 50 கோடி மோசம் செய்த தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர். போட்ட பணம் ஒரே ஆண்டில் இரு மடங்காகும் என ஆசை வார்த்தை கூறி மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிய நிதி நிறுவன பங்குதாரர்கள் ஆன கோவையை சேர்ந்த தாய், மகள் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த 52 வயதான மணிகண்டன், ஆன்லைன் மூலமாக கிரீன் கிரஸ்ட் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதில் […]

Categories
அரசியல்

தடையை மீறி வேல் யாத்திரை…. குவிந்த 500க்கும் மேற்பட்ட பொலீஸ்…. 762 பேர் கைது….!!

தடையை மீறி வேல் யாத்திரையில் பங்கேற்றதற்காக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட 762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நேற்று பொதுக்கூட்டம் மற்றும் வேல் யாத்திரை குரங்குசாவடியில் வைத்து நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த வேல் யாத்திரைக்கு கையில் மத்திய அரசின் திட்டங்களில் திட்டங்கள் அடங்கிய அட்டைகளையும் கட்சிக் கொடிகளையும் ஏந்தி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை… சாலையில் அலப்பறை… பேருந்தை அடக்கிய குடிமகன் ..!!

தலைக்கேறிய குடிபோதையில் மாநகரப் பேருந்தை வழிமறித்து அலம்பல் செய்த போதை ஆசாமியால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் பரபரப்பு..  மாநகரப் பேருந்து ஒன்று தாம்பரம் பணிமனையிலிருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது.  பேருந்து குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த நபர், சாலையில் படுத்து உருண்டு, பிரண்டு அலப்பறை செய்தார். பின்னர்  “என்ன நினைத்தாரோ தெரியவில்லை”!!.. தீடீரென ஓடிப்போய் அந்த பேருந்தை தனது  இரண்டு கைகளாலும் தடுத்தார். உடனே ஓட்டுநர் பேருந்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குறைந்த விலையில் “SONY TV”….. நம்பி ஏமாந்துட்டாங்க….. நீங்க பார்த்து வாங்குங்க….!!

போலியாக சோனி பெயரில் குறைந்த விலைக்கு டிவி விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நந்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சவுக்கத் அலி என்பவர் குறைந்த விலையில் சோனி டிவி கிடைப்பதாக பீமநகர் பழைய தபால் நிலைய சாலையில் அமைந்துள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் இருந்து 32 இன்ச் சோனி டிவியை 9 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார். பில் வாங்காமல் சென்ற அவர் வீட்டிற்கு சென்று டிவியை ஆன் […]

Categories
தேசிய செய்திகள்

நட்புடன் பழகிய பெண்ணிற்கு…. 2 வருடமாக நடந்த கொடுமை…. போலீசுக்கு போனதால் தீயிட்டு கொளுத்திய இளைஞன்…!!

இரண்டு வருடமாக பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ஜெய்ப்பூரை சேர்ந்த லேக் ராஜ் என்பவர் பெண் ஒருவரிடம் பழகி வந்தார். நட்புடன் பழகிய பெண்ணை தவறாக புரிந்து கொண்ட லேக் ராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் அந்த பெண்ணிற்கு போதைப்பொருள் கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு காணொளியாக பதிவு செய்து […]

Categories
உலக செய்திகள்

வாழைப்பழ பெட்டியை தேடி எடுத்தவர்கள்…. காத்திருந்து பிடித்த போலீஸ்…. இதுதான் காரணமா…?

வாழைப்பழ பெட்டியில் வைத்து போதைப்பொருள் கடத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் இருக்கும் பவேரியா மாகாணத்தில் அமைந்துள்ள வாழைப்பழ கடைக்கு 7 மர்ம நபர்கள் சென்று சில பெட்டிகளை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து பின்னர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டது போதைப்பொருள் கடத்தல் கும்பல். அவர்கள் வாழைப்பழம் பெட்டியில் போதைப் பொருளை கடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் . உணவு தரக்கட்டுப்பாடு ஊழியர் சோதனை செய்தபோது வாழைப்பழ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 3 மாதம்… மனைவிக்கு மிரட்டல்… செல்போனில் வந்த மெசேஜ்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

முக்கூடல் பகுதியில் பெண்களை ஏமாற்றும் மர்ம கும்பல் இளம் பெண்ணின் கணவருக்கு ஆபாச படத்தை அனுப்பி வசமாக மாட்டிக் கொண்டனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே இருக்கின்ற கண்டபட்டி என்ற பகுதியில் சாலமோன் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் (24) மற்றும் மனோசேட் (27) ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் 3 பேரும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அதனால் வேலைக்கு செல்லாமல் இளம் பெண்களை குறிவைத்து அவர்களிடம் பேசி […]

Categories
மாநில செய்திகள்

நீங்க கைது செய்தாலும் பரவாயில்ல… நாங்க அப்படித்தான் செய்வோம்…. வேல் யாத்திரையில் மீண்டும் எல். முருகன் கைது…!!!

வேல் யாத்திரையை மீண்டும் தொடங்கிய பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரையில் நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி வரையில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. அதனால் கடந்த 6 ஆம் தேதி தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எஸ்பி-யை தள்ளிவிட்ட பாஜக துணை தலைவர்…. அதிரடியாய் கைது செய்த காவல்துறை…!!

எஸ்பி-யை  தள்ளிவிட்ட பாஜக துணைத் தலைவர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் நேற்று முன்தினம் திருத்தணியில் பாஜகவின் தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரைக்கு தடையை மீறி பாஜகவினர் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருந்தனர். இந்நிலையில் மண்டபத்தில் மின்சார வசதி இல்லை என பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் சென்றுள்ளார்.  அச்சமயம் பாஜகவை சேர்ந்த நபரொருவர் எஸ்பி அராவிந்தனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய ” நான்கு திருடர்கள்”!

தொழிற்சாலைகளில் புகுந்து திருடிய  வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள  தொழிற்சாலைகளில் புகுந்து அலுமினியம் அச்சுகள் திருடிய ஆவடியைச் சேர்ந்த ஆனந்த் ராஜ், முருகா, ராஜேஷ், அம்பத்தூரைச் சேர்ந்த பாபு, மற்றும் 17 சிறுவன் ஆகிய ஐந்து பேரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.80000 பணம், 60 அலுமினிய அச்சுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், சிறுவன் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

திருடனுக்கு போலீஸ் வேலையா?… பகலிலே போலீஸ்… இரவு நேரத்தில் திருடன்… இது என்ன கொடுமை…!!!

நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து இரவு நேர பணியில் ஆர்வம் காட்டி வந்த அவர், இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நெல்லை மற்றும் பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் […]

Categories
மாநில செய்திகள்

முருகனுக்கு அரோகரா போட்ட பாஜக தலைவர்… கைது செய்த போலீஸ்… தொண்டர்கள் ஆவேசம்…!!!

திருத்தணியில் தடையை மீறி பாஜக வேல் யாத்திரையை தொடங்கி வைத்த அக்கட்சியின் தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் இருந்து பாஜக சார்பாக இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்க படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த யாத்திரை முருக பெருமானின் அறுபடை வீடுகள் இருக்கின்றன கரங்கள் வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் பாஜக வினர் வெற்றிவேல் யாத்திரைக்கு கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக நிர்வாகிகள் கைது… வேல் யாத்திரை ரத்து… திருத்தணியில் குவிந்த போலீஸ் படை… பாதுகாப்பு பணி தீவிரம்…!!!

பாஜகவினர் நடத்தும் வேல் யாத்திரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் இருந்து பாஜக சார்பாக இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்க படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த யாத்திரை முருக பெருமானின் அறுபடை வீடுகள் இருக்கின்றன கரங்கள் வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் பாஜக வினர் வெற்றிவேல் யாத்திரைக்கு கட்டாயம் அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

ஒட்டக பால்ல டீ போடு…. வடிவேலுவை மிஞ்சிய இளைஞர்களின் அட்டூழியம்…. 3 பேர் கைது…!!

மதுபோதையில் ஒட்டகப் பாலில் டீ கேட்டு தகராறு செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் கடலூர்-புதுச்சேரி பிரதான சாலையில்  டீ  கடை வைத்துள்ளார். நேற்று இரவு மூன்று இளைஞர்கள் இவரது கடைக்கு வந்து ஒட்டகப் பாலில் டீ போட்டு தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு கடையில் இருந்த ஊழியர்கள் ஒட்டக பால் இல்லை என கூறியதால் இளைஞர்கள் மூன்று பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு குடிபோதையில் இருந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தொடர்பு…. இளைஞனை கண்டித்த கணவன்…. பின் நடந்த சோகம்…!!

மனைவியுடன் தொடர்பிலிருந்த இளைஞனை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளைஞரான தினேஷ் என்பவர் ரவிச்சந்திரன் என்பவர் மனைவியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது கள்ளக்காதலுக்கு ரவிச்சந்திரன் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து சந்தித்து வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தினேஷ் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தினேஷ் மற்றும் ரவிச்சந்திரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் பணத்தை தா… முற்றிய வாக்குவாதம்…. மனைவியை கொன்ற 92 வயது தாத்தா…!!

பென்ஷன் பணம் விவகாரத்தில் 90 வயது மனைவியை 92 வயது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சாமுவேல் அப்ராயம்மா தம்பதியினர். 92 வயதான சாமுவேலும் 90 வயதான அப்ராயம்மாவும்  தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஆனால் தனது மனைவிக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் மாநில அரசால் வழங்கப்படுவதால் அதனை ஒவ்வொரு மாதமும் சாமுவேல் நேரடியாக சென்று வாங்கி வருவார். அதன்படி இந்த மாதத்தில் பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… சில்மிஷம் செய்த 2 சிறுவர்கள் கைது…!!!

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு சிறுவர்களை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோவையை அடுத்துள்ள வேடபட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் 14 வயது மற்றும் 16 வயது சிறுவர்கள் இரண்டு பேரும், 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் விளையாடலாம் என்று அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு சிறுவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் அனைவரும் நடந்த சம்பவம் குறித்து தங்களின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னை ஜாமீனில் எடுத்துருங்க… வக்கீலுக்கு 1/2KG தங்கம் அட்வான்ஸ்…. அதிர வைத்த கொள்ளையன் ….!!

ஜாமீனில் எடுக்க அரை கிலோ தங்கத்தை கொள்ளையன் அட்வான்ஸாக வக்கீலுக்கு கொடுத்த சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள தியாகராய நகர் மூசா தெருவில் உத்தம் ஜுவல்லர்ஸ் என்ற மொத்த நகை விற்பனை கடை உள்ளது. இந்தக் கடை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானதாகும். இங்கு கடந்த 21ஆம் தேதி அதிகாலை கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 2.5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை அள்ளிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விளையாட அழைத்த சிறுவர்கள்….. நம்பிய சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை…. போக்ஸோவில் தூக்கிய போலீஸ்…!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வடவள்ளி பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளை தங்கள் வீட்டிற்கு விளையாட வரும்படி அழைத்துள்ளனர். இதனால் சிறுமிகள் இருவரும் அங்கு சென்றபோது இரண்டு மாணவர்களும் அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமிகள் கூறிய நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை […]

Categories

Tech |