Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…! போக்ஸோவில் டாக்டர் கணவர் கைது ..!!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் 11வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை மகளிர் காவல் துறையினர் கையும், களவுமாக கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் வசித்து வரும் வீட்டின் எதிரே உள்ள வீட்டில் 11 வயது சிறுமி இருந்துள்ளார். அந்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடுவது வழக்கம். அப்போது  காமுகன் ஸ்ரீதர் சிறுமியிடம் நைசாக பேசுவது போல பழகி, சிறுமியிடம் தவறாக நடந்து, சிறுமிக்கு பாலியல் […]

Categories
உலக செய்திகள்

காசுக்காக போலி தடுப்பூசி…! உயிரோடு விளையாடும் கும்பல்… நடுங்க வைத்த அமெரிக்கா சம்பவம் …!!

போலி கொரோனா தடுப்பூசி தயாரித்து விற்றதாக வடக்கு மெக்சிகோவில் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர் . வடக்கு மெக்சிகோவில் நியூவோ லியோன் என்ற பகுதியில் போலி கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை 6 பேர் கொண்ட கும்பல் தயாரித்து விற்பனை செய்துள்ளனர் .தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று  அவர்களை கைது செய்துள்ளனர் .அமெரிக்க நிறுவனமான ஃபைசர் பெயரில் லேபிள் ஒட்டப்பட்டு இந்த போலி தடுப்பூசியை விற்பதாகவும் இதன் ஒரு டோஸ் 2,000 […]

Categories
உலக செய்திகள்

ஆளும் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் இதுதான்… பிரிகேடியர் ஜெனரல் விளக்கம்…!

மியான்மரில் ஆளும் கட்சி தலைவர்களை கைது செய்து வைத்திருப்பது ஏன் என்று பிரிகேடியர் ஜெனரல் விளக்கமளித்துள்ளார். மியான்மாரில் ஆளும் கட்சித் தலைவர்களை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். ராணுவ வீரர்களின் இந்த செயல் குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, இது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதி அல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஏற்பட்ட மோசடி ராணுவத்தின் உத்தரவின் பெயரில் […]

Categories
உலக செய்திகள்

“அழகிப்பட்டம் வென்ற இளம்பெண்”… வாழ்க்கையை 50 வருடம் சிறையில் கழிக்க வேண்டிய நிலை… காரணம் என்ன தெரியுமா….?

மெக்சிகோவில் அழகிப்பட்டம் வென்ற இளம்பெண்  ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  மெக்சிகோவில் அழகிப்பட்டம் வென்ற  laura Mojica Romero என்ற இளம்பெண் நான் வெறும் முக அழகு கொண்ட பெண் மட்டுமல்ல என்று கூறியிருந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. தற்போது அந்தப் பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய மற்றொரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த செய்தி  என்னவென்றால், laura  காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் சிறைக்கு சென்றுள்ளார். laura அழகி போட்டியில் வென்ற போது பெண்களுக்கு எதிரான […]

Categories
உலக செய்திகள்

கார் பார்க்கிங்கில் இருந்த மாடல் அழகி… மர்ம நபர் செய்த காரியம்… தடுக்கப்பட்ட பேராபத்து…!

சுவிச்சர்லாந்தில் மாடல் அழகி மீது அமிலத்தை தெளித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த 24 வயதுடைய மாடல் அழகி கார் பார்க்கிங்கில் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் மீது அமிலத்தை ஸ்பிரே அடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை கண்ட அருகில் இருந்த ஒருவர் மாடல் அழகி மீது தண்ணீர் ஊற்றி சரி செய்தார். இதனால் பெருமளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. அதன்பின் அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

இவன் மேல சந்தேகமா இருக்கு… போலீசில் புகார் அளித்த குடும்பத்தார்… வளர்ப்புத் தந்தை செய்த மோசமான செயல்…!

வளர்ப்பு மகளை 5 மாதங்கள் சீரழித்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் 36 வயதுடைய லினோ என்பவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 15 வயது வளர்ப்பு மகளை ஐந்து மாதங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்து உள்ளார். மேலும் சிறுமியிடம் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். ஆனால் லினோவின் செயலை கவனித்த குடும்பத்தார் அவர் மீது சந்தேகம் அடைந்து போலீசாரிடம் புகார் அளித்ததால் லினோன் பொலிவியா நாட்டுக்கு தப்பித்துச் […]

Categories
தேசிய செய்திகள்

பல ஆண்டுகளாக பதுங்கியிருந்த குற்றவாளி… அதிரடியாக கைது செய்த தமிழக போலீஸ்…எங்களிடம் ஒப்படைக்கும் படி இலங்கை வேண்டுகோள்…!

பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இலங்கையைச் சேர்ந்த குற்றவாளியை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 1999ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் சந்திரிக பண்டாரநாயகா கொழும்பு நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அந்தப் பேரணியில் பெண் விடுதலைப்புலி தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய சிம்புலா அலே குணா என்பவர் இந்தியாவிற்குத் தப்பித்து வந்துள்ளார். மேலும் அவர் மீது போதைப்பொருள் கடத்தல் புகார்களும் உள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக தலைமைறைவாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயதான பாட்டிகளிடம் கைவரிசை…! வசமாக சிக்கிய 4பெண்கள்… சிறையில் தள்ளிய மதுரை போலீஸ் …!!

மதுரை மாநகரில் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 4 பெண்களை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கைது செய்தனர். மதுரை மாநகரில் வழிப்பறி கும்பல்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்று மதுரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகரம் முழுவதும் அதிரடி வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் தல்லாகுளம் நாராயணபுரம் மந்தையம்மன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் மற்றும் புதுச்சேரி விவசாயிகள் கைது… பரபரப்பு செய்தி…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதற்கு மத்தியில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

வாய்க்காலில் வீசப்பட்ட சடலம்… கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பின்னணி… ஹரியானாவில் பரபரப்பு…!

ஹரியானாவில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் என்பவர். இவரது மனைவிக்கும் நித்தின் என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தினேஷ் தன் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார்.அதனால் தனது தொடர்புக்கு தடங்களாக இருக்கும் கணவரை மனைவி கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நிதின் உதவியுடன் 3 நண்பர்களை சேர்த்து கொண்டு மனைவி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி தினேஷை கட்டையால் தலையில் […]

Categories
தேசிய செய்திகள்

FAKE ID : சீரழிந்த 70 பெண்களின் வாழ்க்கை….. INSTAGRAM பழக்கத்தால் நேர்ந்த வினை….. இளைஞன் கைது….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் போல் நடித்து சகஜமாக பழகி 70க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமன் என்ற இளைஞன் பெண்களின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பெயரில் பல பெண்களுடன் நட்பாக பழகி அவர்களின் தனிப்பட்ட விவரங்களை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களின் புகைப்படங்களையும் வாங்கி வைத்து கொண்டு சில்மிஷ வேலையில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய ஆபாச படத்தை அவர்களுக்கு அனுப்பி தொந்தரவு செய்ததோடு, இச்சைக்கு இணங்க வில்லை என்றால் புகைப்படத்தை மார்பிங் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெற்ற மகளிடம் வரம்பு மீறிய தந்தை…. மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம் …!!

மயிலாடுதுறையில்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை போக்ஸோ  சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்தவர் ஈஸ்வரன், சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது 12 வயது மகள் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சிறுமியிடம் தாய் விசாரித்ததில் ஈஸ்வரன் கடந்த இரண்டு மாதங்களாக சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பிறகு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தாய் அளித்த புகாரில் புகாரின் பேரில் மயிலாடுதுறை […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த ரவுடி கைது…! ஆந்திரா சென்று தூக்கிய தமிழக போலீஸ் …!!

ஆந்திராவில் பதுங்கி இருந்த பாஜக பிரமுகரரும், கூலிப்படை தலைவருமான கல்வெட்டு ரவி சென்னை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி ரவி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். அப்பொழுது தான் திருந்தி விட்டதாகவும், சமுதாய பணியில் ஈடுபட போவதாகவும் கூறினார். ஆனால் அதன்பின் தலைமறைவாகி விட்டார். அவருக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் கொலைமுயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதில் ரவுடி ரவி ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன் பெயரில் ரவியை […]

Categories
உலக செய்திகள்

துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட 5 பிஞ்சு குழந்தைகள்… ஒரே குடும்பத்தில் 6 உயிரிழப்பு… இளைஞரின் வெறிச்செயல்…!

அமெரிக்காவில் ஒரு ஆண் உட்பட ஐந்து குழந்தைகளை சுட்டுக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணம் மஸ்கோஜியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுக்காலை தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குடியிருப்பு பகுதியை சோதனையிட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு ஆண் உட்பட 5 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதை […]

Categories
உலக செய்திகள்

19வயது மாணவிக்கு பயிற்சி…! இறுதியில் நடந்த அதிர்ச்சி… கம்பி எண்ணும் பயிற்சியாளர்…!!

அமெரிக்காவில் ஓட்டப்பந்தய பயிற்சியாளர் ஒருவர் தன்னிடம் பயிற்சி பெற்ற  19 வயது மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் 4 ஆண்டுகள் கழித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Kemah என்ற பகுதியை சேர்ந்தவர்  Floyd  Thompson Jr. இவர் ஓட்டப்பந்தய பயிற்சியாளராக பணி புரிந்து வருகிறார்.இவரிடம்  19 வயது மாணவி ஒருவர், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை பயிற்சி பெற்றுள்ளார். அந்த மாணவியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் Floyd  Thompson Jr நெருங்கி பழகியுள்ளார்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைரமுத்துவை அர்ரெஸ்ட் பண்ணாம கல்யாணராமனை மட்டும் ஏன் அர்ரெஸ்ட் பண்ணீங்க…? ட்வீட் செய்த H .ராஜா…!!

நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசிய கல்யாணராமனை  கைது செய்த காவல்துறையினர் ஆண்டாள் நாச்சியாரை விமர்சித்த வைரமுத்துவை ஏன் கைது செய்யவில்லை? என்று H.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட  பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் நபிகள் நாயகம் பற்றி இழிவாக பேசியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும்  அவருக்கு கண்டனம் தெரிவித்ததோடு  அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு பயந்து விமான நிலையத்தில் தங்கிய இந்திய வம்சாவளியினர்… மூன்று மாதங்களுக்குப் பிறகு கைது…!

கொரோனாவிற்கு பயந்து விமான நிலையத்திலேயே மூன்று மாதங்கள் தங்கி இருந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்சிலிர்ந்து 36 வயதுடைய ஆதித்யா சிங் எனும் நபர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சிகாகோவிற்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் ஏஞ்சல்சிக்கு சென்றால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் விமான நிலையத்திலேயே தங்கிவிட்டார். வேறு ஒருவர் தவறவிட்ட அடையாள அட்டையை எடுத்து வைத்துக்கொண்டு ஆதித்யா விமான நிலையத்திலேயே மூன்று மாதங்களாக மறைந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜக கட்சி நிர்வாகி சிறையில் அடைப்பு – தமிழகத்தில் பரபரப்பு …!!

மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து அவிநாசி கிளை சிறையில் போலீசார் அடைந்துள்ளனர். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் கல்யாணராமன் பதிவிடும் கருத்துக்கள் இதற்க்கு முன்பும் பல நேரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

24 வருடங்களில் 18 பெண்கள்… மனைவியின் மீது கொண்ட கோபம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

தெலுங்கானாவில் 18 பெண்களை கற்பழித்து கொலை செய்த கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானாவில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அந்தப் பெண் காணாமல் போனதாக காவல் துறைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு புகார் வந்தது. பின் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு சில சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களாக கிடைத்தது. அதனை ஆய்வு செய்ததில் கடந்த டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத பெண்ணை கொலை செய்த […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடி இறந்த இளம்பெண்…! போலீசிடம் சிக்கிய இளைஞன்… வெளியான பரபரப்பு தகவல்…!!

கனடாவில் உயிரிழந்த பெண்ணின் கொலை வழக்கில் இளைஞரை ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர் ஸ்ட்ஜீன். இவர் சில நாட்களாக ரொறன்ரோவில் வசித்துவந்தார். இந்நிலையில் அவர் கடந்த வியாழனன்று உடம்பில் படுங்காயங்களுடன் இருந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் அவசர உதவி குழுவினருடன் அவர் இருந்த இடத்திற்கு சென்றனர். ஆனால் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அதன்பின் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஸ்ட்ஜீன் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் […]

Categories
உலக செய்திகள்

இதுலாம் தப்புங்க…! ஏன் அர்ரெஸ்ட் பண்ணீங்க ? உடனே ரிலீஸ் பண்ணுங்க….. ரஷ்யாவை மிரட்டும் அமெரிக்கா…!!

ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களையும், போராட்டக்காரர்களையும் காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து அமெரிக்கா உட்பட பல நாடுகளும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும், அவர் வழிநடத்திய அரசின் ஊழலையும் குறித்து பல விமர்சனங்களை கூறி வந்தவர் நாவல்னி.  இந்நிலையில் விஷம் வைக்கப்பட்ட உணவை உண்ட  நாவல்னி  சிகிச்சைக்காக ஜெர்மனி சென்ற நிலையில் மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பினார். தற்போது பழைய வழக்கு ஒன்றில் ஜாமீன்  பெற்றிருந்த நாவல்னியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்… வசமாக மாட்டிக் கொண்ட கும்பல்…!!!

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். சென்னை சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவனையும், அவரது நண்பனையும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் போதை பவுடர் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஈரான், மாலத்தீவு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாக்குறதுக்கு பயங்கரமா இருக்காங்க…! போலீசுக்கு போன ரகசிய தகவல் … கொத்தாக சிக்கிய கும்பல் …!!

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மதுரை மாவட்டம் கூடல்புதூர் காவல் உதவி ஆய்வாளர் அழகுமுத்துவிற்கு, அசோக் நகர் 3வது தெருவில் சந்தேகப்படும் படியாக ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவருக்கு வந்த ரகசிய தகவலின் காரணமாக காவலர்களுடன் அவர் அப்பகுதிக்கு விரைந்து சென்றார்.சந்தேகத்திற்கிடமான அந்த கும்பல் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து சுற்றிவளைத்தனர். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த ஆனையூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ள சாராய வழக்கு” 25 பேரை கொன்ற குற்றவாளி… சென்னையில் அதிரடி கைது….!!

மத்திய பிரதேசத்தில் முகேஷ் கிரார் என்பவர் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் மான்பூர், பஹாவாலி கிராமத்தை சேர்ந்தவர்கள் பலருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததால் தான் இவர்கள் அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள். அதன் பிறகு காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் இவர்களுக்கெல்லாம் முகேஷ் கிரார்  […]

Categories
தேசிய செய்திகள்

கேட்ட மாதிரி முடிச்சிடலாம்…. ஒரு கோடி லஞ்சம் கொடுங்க… ரயில்வே அதிகாரி அதிரடி கைது….!!

சாதகமான ரயில்வே ஒப்பந்தத்தை வழங்க ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற முயன்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் அசாம் மாநிலத்தில் உள்ள மலிகோவானில்  அமைந்துள்ள முன்னணி ரயில்வேயில் பணிபுரிந்து வருபவர் மகேந்தர் சிங். 1985 பேட்ஜை சேர்ந்த தனியாருக்கு ரயில்வே ஒப்பந்தத்தை வழங்குவதில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு கோடி ரூபாய் லஞ்சமாக பெறுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் இதனை அறிந்த சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே மகேந்தர் சிங்கை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 22 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களே…! போலீசை மிரள வைத்த பெண்… மயிலாடுதுறையில் பரபரப்பு …!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண்ணை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு சீர்காழி அருகே உள்ள ஈசானிய தெரு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு அமுதா என்ற பெண்சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்…! நேரில் சென்ற போது அதிர்ச்சி…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு …!!

கள்ளக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் துறையினருக்கு அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் வந்துள்ளது. தகவலின்பேரில் அப்பகுதியில் ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்களை பார்த்தனர்.அவர்களிடம் விசாரிக்கச் சென்றபோது அவர்கள் போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

நீ திருந்தவே மாட்டியா டா…! இப்பவும் இப்படி செய்யுற…. கூண்டோடு தூக்கிய போலீஸ்… ஆந்திராவை உலுக்கிய கடத்தல் …!!

கடப்பாவில் நடந்த சாலை சோதனையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட பாஸ்கரன் உட்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஆந்திர காவல்துறையினர் நேற்று முக்கிய சாலைகளில் சோதனை செய்தனர்.சோதனையில் கடப்பாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி சென்ற 1.3 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து கடத்தல் செயலில் ஈடுபட்ட சர்வதேச செம்மரக் கடத்தல் காரர் பாஸ்கர் உட்பட 17 பேரை கைது செய்தனர். அதன் பின் அவர்களிடம் இருந்த இரண்டு கார்கள், இரண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…! சிக்கிய அரசு அதிகாரி…. போலீஸ் கிடுபிடி விசாரணை …!!

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 21 பேரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு உயர் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது சென்னையில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 21 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு உயர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடையை மீறிடாங்க… இலங்கைக்கு மஞ்சள் கடத்தல்…. 4 பேர் கைது….!!

படகில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விரலிமஞ்சள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு விரலிமஞ்சள் கடத்தல் சமீப காலமாக அதிகமாக நடைபெறுகிறது. பல டன் மஞ்சள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று  இலங்கை அருகே மன்னார் எனும் கடல் பகுதியில் இந்திய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… 12 வயது சிறுமி கர்ப்பம்… விசாரணையில் சிக்கிய காமக்கொடூரன்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு பெண் தனது 12 வயது மகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அச்சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அவரை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவருடைய தாயிடம் மருத்துவர் கூறினார். அதனைக் கேட்ட சிறுமியின் தாய் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பண மோசடி வழக்கு”… மீண்டும் கைதான சித்ராவின் கணவர்… பரபரப்பு..!!

சென்னையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் பண மோசடி காரணமாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பளம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு தொழிலதிபர் ஹேம்நாத் உடன் திருமணம் நடந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சித்ராவின் தற்கொலைக்கு கணவர்தான் காரணம் எனக்கூறி நசரத்பேட்டை போலீசார் அவரை கைது செய்து 6 நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் பறிபோன உயிர்… மனைவி செய்த கொடூரம்… பரிதவிக்கும் குழந்தைகள்…!!!

சிதம்பரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகில் உள்ள வெலங்கிராயன் பேட்டை கிராமத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. சடலத்தின் கை மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தாசில்தார் சுமதி ஆகியோர் உடலைத் தோண்டி எடுத்தனர். அது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் […]

Categories
உலக செய்திகள்

பல வருடங்களாக கைவரிசை… காட்டி வந்த மர்ம கும்பல் …. அதிரடியாக கைது…!!

தாமிர மின்கம்பிகளை ஒன்றரை வருடங்களாக திருடி வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.  பிரிட்டனில் பவர் கிரிட் என்ற மின்சார நிறுவனத்திற்கு உரிய 92 ஆயிரம் மீட்டர் தாமிர மின் கம்பிகளை சுமார் ஒன்றரை வருடங்களாக 6 பேர் கொண்ட கும்பல் திருடி வந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்த ஆறு நபர்களும் கடந்த 2013 மற்றும் 2014ம் வருடங்களில் தனித்தனியாக சுமார் 250 முறை மின் கம்பிகளை திருடியதாக இவர்களின் மீது வழக்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… புத்தாண்டு தினத்தன்று இத கண்டிப்பா செய்யாதீங்க… போலீஸ் புடிப்பாங்க..!!

புத்தாண்டு தினத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சியின் காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சில உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். குறிப்பாக மது போதையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே ஜாக்கிரதை… விளையாட சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!!!

கள்ளக்குறிச்சியில் பழனிசாமி என்பவர்  5 ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சின்ன சேலத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் 5ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள்.அப்போது அதே பகுதியில் வசித்து வரும் பழனிசாமி (வயது 38) என்பவர் அச்சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவளது தாய் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அவர் வீட்டுக்கு வந்தவுடன் நடந்ததை கூறியுள்ளார். மகள் சொன்னதைக் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு ஆப்பு… வாகனம் ஓட்டினால் கைது… போலீசார் எச்சரிக்கை…!!!

புத்தாண்டன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளார். சென்னை கடற்கரையிலும், சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி சாலைகளில் புத்தாண்டு கொண்டாடினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக மது அருந்தி வாகனம் ஓட்டிச் சென்று தகராறில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். கோவில்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி என்று போக்குவரத்து உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வரும் […]

Categories
தேசிய செய்திகள்

8 வயது சிறுமி…”மகள் வயது பெண்ணிற்கு”… காமக்கொடூரனின் வன்கொடுமை..!!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தில் கூலி வேலை பார்த்து வரும் குடும்பத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 48 வயது ஜெயராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான கூலித் தொழிலாளி அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் மற்றொரு குடும்பத்துடன் நட்பாக பழகி வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட ஜெயராமன் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு வருட காதல்”… விட்டுச் சென்றதால் இளம்பெண்ணை எரித்து… இளைஞனின் வெறிச்செயல்..!!

ஒரு வருட காதலுக்கு பின் தொடர்பை துண்டித்து வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதால் பெண்ணை எரித்துக் கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரைச் சேர்ந்த சினேகாவும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சினேகலதாவிற்கு தர்மபுரத்தில் எஸ்பிஐ வங்கியில் இரண்டு வாரத்திற்கு முன்பு வேலை கிடைத்துள்ளது. வேலைக்கு போன பின் ராஜேஷுடன் சினேகா பேசுவது குறைந்து போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சினேகா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்…! சென்று பார்த்த போது அதிர்ச்சி… 6பேர் அதிரடி கைது …!!

பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி விற்பனைக்கு  முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக ஆழியார் பகுதியில் உள்ள சண்முகபுரம் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் மீன் வளர்ப்பு கடையில் யானை தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் வன அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டபோது யானையின் இரண்டு தந்தங்களையும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…”3 வருடம், 600 பேர்”… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பொதுவாக தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மற்றும் அவர்களின் நடத்தை கொஞ்சம் வீரமாகவே இருக்கும். மதுரையில் வாழும் மக்கள் அனைவரும் துணிச்சலாக செயல்களில் ஈடுபடுவது உண்டு. இருப்பினும் இந்த செயலில் அனைவரையும் முகம் சுளிக்க வைத்து இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மதுரை அருகே கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் இன்றி தவித்த பத்து வயது சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவர் அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். அவரை நம்பி சென்ற சிறுமியை ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே ஜாக்கிரதை… நண்பனாக பழகிய நபர்… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!!!

8 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவர். அவருக்கு 48 வயதாகிய நிலையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் மற்றொரு  குடும்பத்துடன் நட்புடன் பழகி உள்ளார். அந்த மற்றொரு கூலித்தொழிலாளியின் மகளான நான்காம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை ஜெயராமன் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவற்றால் அச்சிறுமிக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணலாமா…? துணி எடுக்க தானே போனீங்க… வசமாக சிக்கிய மாமியார் மருமகள்…!!

துணி எடுக்க சென்ற இடத்தில் மாமியார்-மருமகள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஞானசௌந்தரி. இவர் தன்னுடைய மருமகள் மதிவதனி என்பவருடன் சேர்ந்து சிதம்பரத்தில் துணி எடுப்பதற்காக ஜவுளி கடைக்கு சென்றனர். அங்கு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கவனிக்காத இவர்கள் சேலைகள் மற்றும் நைட்டிகளை திருடினர். இதனை பார்த்துக்கொண்டிருந்த கடையின் உரிமையாளர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்ததோடு  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  சம்பவ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெண்களே உஷார்… கோலம் போடும்போது வேகமாக வந்த கார்… வசமாக சிக்கிய இளைஞன்…!!!

திருச்சி மாவட்டத்தில் விஷ்ணு என்ற இளைஞர் காரை திருடி வேகமாக ஓட்டிச் சென்ற போது அங்கிருந்த இளைஞர்கள் அவரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் உறையூர் குறத்தெரு பகுதிக்கு அருகில் உள்ள கீழ சாராய பட்டறை தெருவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்களது வீட்டின் முன் பெண்கள் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். அச்சசமயம் திடீரென அதிவேகமாக கார் ஒன்று வந்தது. கோலமிட்டு கொண்டிருந்த பெண்கள் அனைவரும் காரின் வேகத்தை பார்த்து பயந்து வீட்டிற்குள் ஓடினர். அவ்வழியே […]

Categories
தேசிய செய்திகள்

28 ஆண்டுகளுக்கு பிறகு… அபயா கொலை வழக்கில்… பரபரப்பு தீர்ப்பு..!!

கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில், பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரீ ஆகியோர் குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ கோர்ட் அறிவித்திருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பயஸ் டெந்த் என்ற கான்வென்ட் ஹாஸ்டலில் தங்கியிருந்தவர் 19 வயதான சிஸ்டர் அபயா. ஐக்கரகுந்நு தாமஸ், லீலா அம்மா ஆகியோரின் மகள் பீனா என்ற சிஸ்டர் அபயா, கன்னியாஸ்திரி ஆகும் விருப்பத்தில் 1990-ல் அந்த கான்வென்டில் இணைந்தார். அவர் கோட்டயம் பி.சி.எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்.* இந்நிலையில், 1992-ம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால்… அபயாக்கு ஏற்பட்ட கொடுமை… 2 குற்றவாளிகளுக்கு தீர்ப்பு..!!

கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில், பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரீ ஆகியோர் குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ கோர்ட் அறிவித்திருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பயஸ் டெந்த் என்ற கான்வென்ட் ஹாஸ்டலில் தங்கியிருந்தவர் 19 வயதான சிஸ்டர் அபயா. ஐக்கரகுந்நு தாமஸ், லீலா அம்மா ஆகியோரின் மகள் பீனா என்ற சிஸ்டர் அபயா, கன்னியாஸ்திரி ஆகும் விருப்பத்தில் 1990-ல் அந்த கான்வென்டில் இணைந்தார். அவர் கோட்டயம் பி.சி.எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்.* இந்நிலையில், 1992-ம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

சுரேஷ் ரெய்னா கைது… மும்பையில் பரபரப்பு…!!!

கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவருக்கும் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொரோனா விதிமுறைகளை […]

Categories
தேசிய செய்திகள்

பாட்டு வாத்தியாரின் பாலியல் சேட்டை… மாணவியின் அதிரடி முடிவு..!!

புதுடெல்லியில் 52 வயதான பாட்டுவாத்தியார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். புது டெல்லியில் தில்ஷாத் கார்டனில் வசிக்கும் பாட்டுவாத்தியார் மாணவிகளுக்கு பாட்டு கற்றுக் கொடுக்கின்றார். அந்தவகையில் 23 வயது பெண் ஒருவரும் இசை கற்றுக்கொள்ள பாட்டு வாத்தியாரிடம் வந்துள்ளார். அவருடன் நெருங்கிப் பழகிய பாட்டுவாத்தியார் அவருக்கு பாட்டுக் கற்றுக் கொடுக்கும்போது அவரது உடம்பில் அங்கு அங்கு தொடுவது என செய்து வந்துள்ளார். இதைப் புரிந்துகொண்ட அந்த பெண் அவரிடம் இருந்து சில நாட்கள் விளங்கி […]

Categories
உலக செய்திகள்

பத்திரிக்கை அலுவலகம் முன்பு …. தீவிரவாத தாக்குதல் நடத்திய …. இளைஞர் கைது ..!!

 இளைஞர் ஒருவர் பத்திரிக்கை அலுவலகம் முன்பு தீவிரவாத தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பாரிசில் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிக்கை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன் தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இத்தாக்குதலில் தொடர்புள்ளதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய இளைஞர் சாஹீர் ஹஸன் முஹம்மது (25) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது தீவிரவாத தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில்….கடத்தல் கும்பலை பிடித்து….காவல்துறையினரின் அதிரடி..!!

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று கடத்தல் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  VIDEO: Santa visits, brings handcuffs.#Peru Police dressed as Santa Claus and an elf arrest an alleged drug dealer during an operation in the Peruvian capital #Lima Vía @AFP https://t.co/4V8bMHkKa2 — Aroguden (@Aroguden) December 17, 2020   பெரு என்ற நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் […]

Categories

Tech |