இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவில் போதைப்பொருள் கடத்தல் என்பது பெரும் குற்றமாக கருதப்பட்டு வருகின்றது. அந்நிலையில் அங்கு சென்ற ஜூன் மாதம் போதை பொருள் கடத்தப்பட்டதாக 13 பேர் கொண்ட ஒரு கும்பலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்துள்ளனர். அதில் 3 ஈரானியர், பாகிஸ்தானியர், 9 இந்தோனேசியர்கள் போன்றோர் சிக்கியுள்ளனர். அந்த போதை பொருள் கும்பலிடம் 400 கிராம் […]
