Categories
தேசிய செய்திகள்

தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார்… சிறப்பு பிரிவு காவல்துறையினரால் அதிரடி கைது…!!

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக தாக்கினர். இதில் மோசமாக காயமடைந்து கீழே விழுந்த தான் கட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய டிராக்டர்… கொடூரமாக கொல்லப்பட்ட காவலாளி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன் விரோதம் காரணமாக காவலாளியை ஒருவர் டிராக்டரால் மோதியும், அரிவாளால் வெட்டியும்  கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகேசன் என்பவருக்கும் கணேசனுக்கும் இடையே நிலப் பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணேசன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் நடந்துச்சு… கர்ப்பமாக உள்ள சிறுமி… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கழுமங்கலம் பகுதியில் மணிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனும் அந்த சிறுமியும் நெருங்கிப் பழகியதால்  அவர் 3 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இதனையடுத்து அந்த சிறுமி நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மாதவி என்ற பெண் மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த மது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பழனி டவுன் காவல்துறையினர் சட்ட விரோதமான செயல்களை தடுப்பதற்காக ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது தாராபுரம் சாலை பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அடிவாரம் பகுதியில் வசித்து வரும் சிவகுமார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியின் ஆபாச புகைப்படம்… இரு குடும்பத்தினரிடையே மோதல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் பகுதியில் அசோக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பா.ஜ.க. ஒன்றிய பொது செயலாளராக இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த சிறுமியை அசோக்குமார் தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படம்  எடுத்து அந்த புகைப்படத்தை சிறுமியிடம் காண்பித்து  மிரட்டியுள்ளார். இதனையடுத்து  அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த தடவை தப்பிக்க முடியாது… கரெக்டாக கண்டுபிடித்த ட்ரோன்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

மணல் கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் என்பவர் மணல் கடத்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தனிக் குழு ஒன்றை அமைத்து முக்கியமான பகுதிகளில் மணல் கடத்தலை தவிர்க்கும் வகையில் தீவிர  சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தகவலை அறிந்து கொண்டு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து செல்வதற்குள் மணல் கடத்த முயன்றவர்கள் தப்பித்து ஓடி விடுகின்றனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்யுற வேலையா இது… 12 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த சிறுமி தனது வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் அந்த சிறுமியை தன்னுடன் விளையாடுவதற்கு அழைத்தார். இதனையடுத்து அந்த சிறுமியும் அவருடன் விளையாட சென்றபோது அந்த சிறுவன் கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துயுள்ளான். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி பிள்ளைகளை பார்க்க வேண்டும்…. பேருந்தை திருடி கொண்டு கிளம்பிய இளைஞன்… அதிரவைத்த சம்பவம்…!!

கேரளாவில் ஊரடங்கு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து ஒன்றை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லாவை சேர்ந்த பினுப் என்பவர் வேலைக்காக வேறு இடத்தில் தங்கி வந்துள்ளார். இதையடுத்து கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மனைவி மற்றும் பிள்ளைகளை காண முடியாமல் தவித்து வந்துள்ளார். அவர் சொந்த ஊர் செல்வதற்கு நான்கு மாவட்டங்கள் தாண்டி செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

இத கூட விட்டு வைக்க மாட்டீங்களா…? சுடுகாட்டிலிருந்து துணிகளை திருடி… “புதிய ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை”…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு திருட்டு கும்பல் சுடுகாட்டில் புதைக்கப்பட்டவர்களின் உடலை வெளியே எடுத்து அவர்களின் ஆடைகளை திருடி விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த ஆண்டை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை மிரட்டிய வாலிபர்… பெற்றோர் பார்த்த புகைப்படம்… கைது செய்த காவல்துறையினர்…!!

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பரணம் பகுதியில் கூலித் தொழிலாளியான விஜய் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்க்கு 16 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக  கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் விஜய் அந்த சிறுமியை செல் போன் மூலம் தொடர்பு கொண்டு என்னுடன் இணைந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் முத்துசாமி ( 48 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மதுபானங்களை கோட்டையூரில் உள்ள தனியார் சேம்பம் அருகே விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இளையான்குடி காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவரிடம் ஆறு மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இவ்வளவு பெரிய சண்டை… இரு தரப்பினரிடையே மோதல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள காசிநாதபுரம் பகுதியில் சேர்மனான ராஜேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் மாதம்தோறும் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த கொடை விழாவின் போது ராஜேந்திரனுக்கும் அப்பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக  முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் வெவ்வேறு மாதங்களில் அந்த கோவிலில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடிப்பாவிங்களா.! ஏன் இப்படி செய்தீர்கள்… வசமாக சிக்கிய 5 பெண்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஜவுளிக்கடையில் 5 பெண்கள் சேலைகளை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியில் ஜோசப் ஸ்டாலின் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது ஜவுளிக் கடைக்கு ஐந்து பெண்கள் சேலை வாங்குவதாக வந்துள்ளனர். அப்போது அந்தப் பெண்கள் அங்கேயும், இங்கேயும், சுற்றிவிட்டு எந்த சேலையும் எடுக்காமல் சென்று விட்டனர். இதனையடுத்து ஜவுளி கடைக்காரன ஜோசப் ஸ்டாலின் அந்த ஐந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் செய்த செயல்… வசமாக சிக்கியவர்கள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

தென்காசியில் அனுமதி இல்லாமல் மண் அள்ளிய இருவரை போலீசார் கைது செய்ததோடு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் அனுமதி இல்லாமல் மண் கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக மண் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு பேரை கையும், களவுமாக பிடித்து விட்டனர் . மேலும் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களை தாக்கியதற்காக… குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தென்காசியில் பள்ளி மாணவர்களை தாக்கிய ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள நெல்லுக்கட்டும்செவல் பகுதியில் துரைப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சிங்கதுரை என்று ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் புளியங்குடி காவல்துறையினர் பள்ளி மாணவர்களை தாக்கிய வழக்கில் சிங்கதுரையை கைது செய்துள்ளனர். மேலும் சிங்கதுரையின் மீது மணல் கடத்தல் போன்ற 4 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் ஒரே வழி… தப்பு பண்ணுனா இதான் கதி… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

மணல் திருடிய வழக்கில் கைதான ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் இருந்து இரவு நேரத்தில் அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் திருடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து உள்ளனர். இதனையறிந்த செந்தில்ராஜ் அப்போது அப்பகுதிக்குச் செல்லவில்லை. மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… சட்டவிரோதமான செயலால் சிக்கியவர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள திருமாஞ்சோலை கிராமம் பூவந்தி போலீஸ் சங்கத்தை சேர்ந்தது ஆகும். இந்த கிராமத்தில் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்பேரில் மாணிக்கம், லட்சுமிகாந்தன், சுவித்துராஜா, தங்கமணி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 110 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இவங்க தான் அதை செஞ்சிருக்கணும்… வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்…!!

தனியார் பள்ளியில் இரும்புக் கதவு மற்றும் கம்பியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நர்சரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அங்க பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த இரும்புக் கதவுகள் மற்றும் இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த பள்ளியின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டி.என்.புதுக்குடி பகுதியில் வசிக்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற வாலிபர்… கதறி அழுத 17 வயது சிறுமி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வாலிபர்  பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதகளம் பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அய்யப்பன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் கோவையில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றார். இதனையடுத்து 17 வயதுடைய சிறுமியுடன் அய்யப்பன் பழகி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்பன் அந்த சிறுமியின் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா பண்ணுறது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

முன்விரோதம் காரணமாக ஒருவரை நான்கு பேர் இணைந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பிரசாந்த் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சந்தியா என்ற ஒரு மனைவி இருக்கின்றார். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் திலகர் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் திலகர் அவரது நண்பர்களான விமல், புல்லட் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றிணைந்து பிரசாந்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நான் என்னடா தப்பு செஞ்சேன்… எதற்காக இப்படி செய்தாய்… போலிசாரிடம் வசமாக சிக்கிய குற்றவாளி…!!

லாரியை ஓட்டகொடுக்காத காரணத்திற்காக ஒருவர் மற்றொருவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர். எஸ். மடை என்ற பகுதியில் ஜெகதீசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வீரமணிகண்டன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து அப்பகுதியில் கருப்புசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார் என்ற மகன் இருக்கின்றார். மேலும் வீரமணிகண்டன் லாரியில் சரக்குகளை ஏற்றி செல்லும்போது பிரவீன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி செய்யணும்… வசமாக மாட்டிய வேலையாட்கள்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

தென்காசியில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து மூன்று மூட்டை கோழி தீவனத்தை திருடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மேலக்கடையநல்லூர் பகுதியில் முகைதீன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றை வைத்து பராமரித்து வருகின்றார். இந்நிலையில் முகைதீன் கோழிப்பண்ணையில் இருந்து 3 மூட்டை கோழிக்கு போடப்படும் தீவனத்தை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து முகைதீன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

4 பேரை அடித்துக் கொன்ற பெண்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. ஜெர்மனியில் நடந்த கோர சம்பவம்….!!

ஜெர்மனி மருத்துவமனையிலிருந்து 4 நபர்களை பிணமாக மீட்ட சம்பவத்தில் காவல்துறையினர் பெண்ணை கைது செய்தனர். ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் பெண் ஒருவர் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காட்டுமிராண்டித்தனமாக அங்கு சிகிச்சை பெற்று வரும் 5 நபர்களை தாக்கியதில் 4 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் 5 பேரையும் மீட்டதோடு மட்டுமல்லாமல் காயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் காவல்துறையினர் மருத்துவமனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… சோதனையில் வசமாக சிக்கியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

150 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்ததோடு கடத்தி செல்லப்பட்ட  அரிசியை உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி பகுதி வழியாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள கீழாம்பூர் செல்லும் வழியில் வாகனங்களை சோதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் அவ்வழியாக ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க… வசமாக சிக்கியவர்கள்.. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தென்காசியில் அனுமதி இல்லாமல் செம்மண் ஏற்றி வந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மேல மாதாபுரத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் செம்மண் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்து உள்ளனர். அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன கல்யாணம் பண்ணிக்கோ… தொந்தரவு செய்த வாலிபர்… போக்சோவில் தள்ளிய தந்தை…!!

மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு  வற்புறுத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர்  கைது செய்து உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கனூர் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு முத்து கதிரேசன் என்ற மகன் இருக்கின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பண்ணிராட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியிடம் முத்து குமரேசன் தன்னை திருமணம் செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு அனுமதி குடுங்க..! உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தேமுதிக பிரமுகர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தே.தி.மு.க. பிரமுகரையும், அவருடைய மகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 20-ஆம் தேதி சுற்றுலா தலங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

சூரிய ஒளி தகடு மோசடி வழக்கு… சரிதா நாயர் மீண்டும் கைது..!!

கேரளாவில் சூரிய ஒளி தகடு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் இன்று கைது செய்யப்பட்டார். கேரளாவில் சரிதா நாயர் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்று இடம் சூரிய ஒளி தகடு பொருத்தி தருவதாக கூறி 42 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இதில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர் சரிதா நாயர். இவர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் கேரளாவில் சில முக்கிய அரசியல் தலைவர்களின் மீது பாலியல் […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டுக்கு போக முடியல..! சுவிட்சர்லாந்த்தில் சிக்கிய பெண்… கைது செய்த காவல்துறையினரால் பரபரப்பு..!!

சுவிட்சர்லாந்தில் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்த பிரேசிலிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தனது சகோதரி Caty மற்றும் தாயாரை சந்திப்பதற்காக 36 வயதான Brenda தனது 9 வயது மகளுடன் சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் பிப்ரவரி மாதத்தில் தனது சுற்றுலா விசா காலாவதியாவதற்கு முன்பாக ரியோ டி ஜெனிரோவுக்கு திரும்பி செல்ல நினைத்த போது, விமான சேவைகள் கொரோனா அச்சுறுத்தல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முந்திரி தோப்பில் மாட்டிக்கொண்ட ரவுடி… அடித்து கொலை செய்த வாலிபர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

முந்திரி தோப்பில் படுத்துறங்கிய ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் கொளஞ்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இதனால் கொளஞ்சி மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவரின் பெயர் ரவுடி பட்டியில் இருப்பதால் போலீசார் இவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கொளஞ்சி இரவு நேரத்தில் ஒரு முந்திரி தோப்பில் உள்ள கட்டிலில் படுத்து உறங்கி உள்ளார். இந்த முந்திரி தோப்பை தர்மராஜ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தென்னதோப்பில் 70 வயது மூதாட்டி சடலமாக மீட்பு ..!!காரணம் என்ன ?இளைஞன் கைது ..!!

தேனியில் 70 வயது மூதாட்டி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் 70 வயது மூதாட்டி படுங்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார் .சம்பவம் அறிந்து  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டி யார் என்றும் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . விசாரணையில் ஞானநேசன்  என்பவர் மதுபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது. மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குளிக்கப்போன சிறுவன் கிட்ட இப்படியா நடந்துகிடனும்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினர் அதிரடி….!!

தேனியில் சிறுவனிடமிருந்து தங்கத்தாலான தாயத்தை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் வருசநாட்டில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர், தனது பேரனான அகிலேஷ் என்பவருடன் அவரது உறவினருடைய திருமண விழாவிற்கு சென்றுள்ளார்கள். அப்போது அகிலேஷ் அப்பகுதியிலிருக்கும் சில நண்பர்களுடன் சேர்ந்து முல்லைப்பெரியாற்றினுள் குளிக்க சென்றுள்ளான். இதனையடுத்து அங்கு வந்த 2 நபர்கள் அகிலேஷ் அணிந்திருந்த தங்கத்தாலான தாயத்தை பறித்து சென்றுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு போனவங்க இத ஆட்டய போட பாத்திருக்காங்க…. வசமாக சிக்கிய பெண்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கடையிலிருந்து பணத்தை களவாங்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும், அவரது மகனும் அப்பகுதியிலிருக்கும் மீனாட்சி தியேட்டரின் அருகே நவதானிய கடையை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மதுரை மாவட்டம் ஆலங்குளத்தில் வசித்துவந்த மீனாட்சி என்ற பெண்மணி அவர்களது கடைக்கு நெல் விதையை வாங்க சென்றுள்ளார். இதையடுத்து மீனாட்சி கடையிலுள்ள கல்லாவில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட மகனும், தந்தையும் அவரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவங்களுக்கே பாதுகாப்பு இல்லையா…? பெண் போலீசுக்கு நடந்த கொடுமை…கமிஷ்னரின் அதிரடி உத்தரவு…!!

காவல் நிலையத்தில் போலீஸ்காரர் பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டையில் இருக்கும் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இதே காவல் நிலையத்தில் அம்மன் பேட்டை பகுதியில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகின்றார். இந்த போலீஸ்காரர் முருகானந்தம் அவ்வப்போது பெண் போலீசுக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் முருகானந்தம் காவல் நிலையத்தில் இரவு வேளையில் அந்தப் பெண் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை சொன்னது தப்பா… சுமைதூக்கும் கொக்கியால் தாக்கப்பட்ட கண்டக்டர்… 20 பேரின் கொடூர செயல்…!!

அரியலூரில் தனியார் பேருந்து கண்டக்டரை 20க்கும் மேற்பட்டோர் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டானிலிருந்து  தனியார் பேருந்து  ஒன்று கும்பகோணத்திற்கு சென்று உள்ளது. இந்த பேருந்தில் தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் அன்பரசன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த பேருந்தில் கீழ சிந்தாமணி கிராமத்தில் வசிக்கும் சங்கீதா என்பவர் ஏறி இருக்கையில் அமர்ந்தபோது கண்டக்டர் அன்பரசன் அவரிடம் டிக்கெட் எடுக்க வந்துள்ளார். அப்போது சங்கீதா கும்பகோணத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அன்பரசன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இவங்க திருந்த போறது இல்ல… இதான் ஒரே வழி… மாவட்ட ஆட்சியாளரின் அதிரடி உத்தரவு…!!

அரியலூரில் வீட்டின் அருகில் சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை காவல்துறையினர்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் .  அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தங்குழி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் இணைந்து சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த சக்திவேல் மற்றும் மணிகண்டனை கையும் களவுமாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவரை சரமாரியாக குத்தி கொன்று வீட்டில் புதைத்த மனைவி ..!!போலீசாரால் கைது .!!

தென்காசியை சேர்ந்த பெண்ணொருவர் அவரின் கணவரை கொடூரமாக கொன்ற குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். தென்காசி அருகே குத்துக்கல்வலசை அண்ணா நகர் 9 ஆம் தெருவை சேர்ந்த தங்கராஜ் இவரது மனைவி  அபிராமி இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த  சில வருடங்களுக்கு முன்  தங்கராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் .இதனையடுத்து அபிராமி காளிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இந்நிலையில் காளிராஜ் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளார்.  இதனைப் பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தர முடியுமா, முடியாதா..? மகனின் மூர்க்கத்தனமான செயல்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

விருதுநகரில் சொத்தை பிரித்து தர மறுத்தால் தந்தையை மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் 64 வயதான லட்சுமணன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியரார் பணிபுரிந்து தற்போது அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 33 வயதான வீரமணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். இதில் வீர மணிகண்டன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்து உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் ஊழியாரை கடத்தி சென்று…. 5 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல் கைது..!!

ஓசூர் அருகே தனியார் ஊழியரை கடத்தி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்  ஏரித்தெரு ராகவேந்திரா பகுதியைச் சேர்ந்தவர் புஷ்கர் பால் சிங் என்பவர் அசோக் லேலண்ட் இல் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி இரவு சாலையோர கடையில் சாப்பிட்டு சென்ற அவரை இரண்டு இளைஞர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு பேசி வந்துள்ளனர். மேலும் புஷ்கர் பால் சிங்கை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி தங்கள் பைக்கில் கர்நாடக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒன்றோடொன்று உரசிய சரவெடி… வெடி விபத்தில் சிக்கியவர்கள்… அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…!!

விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதானந்த புரத்தில் தேசிங்குராஜா என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனக்கு சொந்தமாக  ஓர் பட்டாசு ஆலையை அப்பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் வழக்கம்போலவே பட்டாசு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அப்போது தொழிலாளர்கள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு  கொண்டிருந்தபோது திடீரென சரவெடிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் பயங்கர சத்ததுடன் வெடித்து விட்டது. இதனையடுத்து அருகில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முதியவர் செய்த செயல்…. காவல்துறையினர் அதிரடி…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

நெல்லையில் ஜவுளிக் கடையிலிருந்து முதியவர் 10,000 ரூபாய் மதிப்புடைய துணிகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 60 வயதாகிறது. இதற்கிடையே பாளையங்கோட்டையில் இயங்கி வரும் மார்க்கெட் பகுதியில் நிறைய ஜவுளிக்கடைகள் உள்ளது. இந்நிலையில் இவர் பாளையங்கோட்டையிலிருக்கும் மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் ஒரு துணிக்கடையில் 10,000 ரூபாய் மதிப்புடைய ஜவுளியை திருடி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் செல்லப்பாவை கைது செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்பெக்டர் உடை அணிந்து ஏமாற்றிய ஏட்டு… மூதாட்டி அளித்த பரபரப்பு புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையில் ஏட்டாக வேலை பார்த்தவர்  இன்ஸ்பெக்டர் போல்  உடை அணிந்து மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  . சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஸ்ரீதேவி உன்னிதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 23 சென்ட் நிலம் அயனம் பாக்கம் பகுதியில்  உள்ளது. அதே பகுதியில் வசிக்கும் டேவிட் ஆனந்தராஜ் என்பவர் ஸ்ரீதேவியின் நிலத்தை ஏற்கனவே அபகரிக்க  முயற்சி செய்துள்ளார். இதனால் ஸ்ரீதேவி டேவிட் ஆனந்தராஜ் மீது காவல் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த பட்டதாரி பெண் … விரக்தியில் எடுத்த விபரீத முடிவு … சிக்கிய உருக்கமான கடிதம்…!!

கொலை வழக்கில் கைதான  பட்டதாரி பெண் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பாஸ்கர் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பட்டப்படிப்பு படித்து முடித்த  பவித்ரா என்ற மகளும், அரவின் என்ற மகனும் இருக்கின்றனர்.  கடந்த 2019ஆம் ஆண்டு பவித்ரா அதே பகுதியில் வசித்த கற்பூர வியாபாரியான சேகர் என்பவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார். இதனால் போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தமாக சிக்கிய 1 1/4 டன்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் …!!

1  1/4 டன் குட்காவை கன்டெய்னர் லாரிகளில் கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள கடைகளுக்கு கன்டெய்னர் லாரிகளில் குட்காவை கடத்தி சென்று விற்பனை செய்யவதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை சோதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீசார் அவ்வழியாக வந்த ஒரு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

துணிய துவச்சிட்டு இருந்த பொண்ணு கிட்ட ஏன்டா இப்படி செஞ்சிங்க…. காவல்துறையினர் அதிரடி…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வாலிபர் பெண்ணிடம் தகராறு செய்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது அண்ணனுடைய மகளான சுதா என்பவர் அவரது வீட்டின் வாசல் முன்பு அமர்ந்து துணியை துவைத்து கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த யோகேஷ், சூரியபிரகாஷ் ,ஜெகதீஷ் ஆகிய 3 நபர்களும் சுதாவிடம் வந்து முகவரி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்ட அவரது பெரியப்பா மற்றும் அதே பகுதியை சேர்ந்த 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறப்பில் ஏற்பட்ட திருப்பம்… ஆய்வில் தெரிந்த அதிர்ச்சி தகவல்… CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

சிறுவனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தவரை வாலிபர் தனது நண்பர்களுடன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள குறுக்கு பேட்டை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி கொத்தவால்சாவடியில் உள்ள கந்தப்ப செட்டி தெருவில் கண்ணன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணன் குடிபோதையில் உயிரிழந்திருக்கலாம் என்று கருதி கண்ணனின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

போலீஸிடமே இப்படியா..? பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை… கைது செய்த காவல்துறை..!!

பெரம்பலூரில் போலீஸ் ஏட்டிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுத்தெருவில் அப்லோசன் என்கிற அப்போ வசித்து வருகிறார். இவர் வருவாய் உதவியாளராக பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் வெங்கடேஷ் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்மையில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு வரி செலுத்த சென்றார். அப்போது ரூ.15,000 கொடுத்தால் இதற்கான வரியை குறைவாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா.! 100 ரூபாய் தர மறுத்ததால்… அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் … சென்னையில் பரபரப்பு…!!!

100 ரூபாய் தர மறுத்ததால் லிப்டு கொடுத்த வாலிபரை ஒருவர்  அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் உள்ள வளர்மதி நகரில் ஒரு வாலிபர் ரத்த காயங்களுடன் இறந்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்துபோன வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இறந்து போன வாலிபரை பற்றி போலீசார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்ததால்…. மகனின் மூர்க்கத்தனமான செயல்…. தந்தைக்கு நடந்த சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் விவசாயி பணம் தராததால் அவரது  மகனே அவரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது  . அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் பகுதியில் மூர்த்தியாய் காலனி தெருவில் 75 வயதுடைய குஞ்சு என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்று ஒரு மகன் இருக்கிறார். இவர் தையல் தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலைகளை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் […]

Categories

Tech |