Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்தைகளை கூறி…. பெண் என்ஜினீயருக்கு நேர்ந்த கொடுமை…. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது….!!

பெண் என்ஜினீயரை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை எஸ்.கோடியூர் கிராமத்தில் திருக்குமரன் மகன் கோகுல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வாணியம்பாடி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்றபோது அதே கல்லூரியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார். எனவே தற்போது அந்த மாணவி பெங்களூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரசியல் கட்சி பிரமுகரின் கொலை வழக்கு…. வசமா சிக்கிய7 நபர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

அரசியல் கட்சி பிரமுகரின் கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் 7 நபர்களை கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆரியலூர் கீழத்தெரு பகுதியில் ரஜினி பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வளரும் தமிழகம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் ரஜினி பாண்டியனை கடந்த 9-ஆம் தேதி இரவு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த கொலை குறித்து எடையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திடீரென மாயமான சிறுமி…. நடந்த கொடூர சம்பவம்…. வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது….!!

சிறுமியை கடத்திச் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிபாளையம் பகுதியில் 15 வயது சிறுமி கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய 5 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பதை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி கஞ்சா விற்பனை செய்த தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனி பகுதியில் நிலோபர், முத்தையாபுரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், முக்கானி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, ஆறுமுகநேரி கணேசபுரத்தில் சேர்ந்த பிரேம்குமார், கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நீ கொடுக்க கூடாது…. தொழிலதிபருக்கு கொலை மிரட்டல்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

தொழிலதிபரை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பால்நல்லூர் திருவீதி அம்மன் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கட்டுமான வேலைக்கு பொருட்களை கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து பால்நல்லூரில் ஒரு தனியார் தொழிற்சாலைக்கு கட்டுமான வேலைக்கு ஆனந்தன் பொருட்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன், மணிமாறன், ஜெகநாதன் ஆகியோர் ஆனந்தனிடம் அந்தத் தொழிற்சாலைக்கு நீ பொருட்களை வழங்கக் கூடாது […]

Categories
தேசிய செய்திகள்

“உடைக்க முயற்சி செய்தே சார்… ஆனா உடையவே இல்லை”… ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது…!!!

பெங்களூரு மாநிலம், பத்ராவதி என்ற இடத்தில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவமொக்க மாவட்டம், பத்ராவதி டவுன் பி.எச்.சாலையில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இதில் கடந்த ஐந்தாம் தேதி மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மையத்தில் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். ஆனால் அவரால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயலவில்லை. இதனால் அங்கிருந்து தப்பிவிட்டார். மறுநாள் காலையில் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

விளையாடப் போவியா… போவியா… 9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்… கையும் களவுமாக சிக்கிய சம்பவம்…!!!

பெங்களூருவின் ஹெப்பல் பகுதியில் கையில் காயமடைந்த தன்னுடைய 9 வயது மகளை அவருடைய தாயார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது, சிறுமியின் கையில் தீயினால் ஏற்பட்ட புண்கள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பக்கத்து வீட்டில் சிறுமி விளையாடிக் கொண்டிருப்பதை தாயார் பார்த்திருக்கிறார், இதனால் கடுமையான கோபமடைந்து ஆத்திரத்தில் கட்டையை எடுத்து சிறுமியை அடித்திருக்கிறார். பின்னர் மெழுகுவர்த்தி ஒன்றின் மூலம் சிறுமியின் வலது கையை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது தப்புனு தெரியாதா…. வசமா மாட்டிய 4 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த சீட்டை பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூவந்தி காவல் சரகத்திற்கு உட்பட்ட மணல்மேடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அருகில் பணம் வைத்து சூதாடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன், சீமை சாமி, கண்ணன், இளையராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்ததோடு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி நடத்தலாம்…. உங்களுக்கு அனுமதி கொடுக்கல…. 10 பேர் மீது வழக்குப்பதிவு….!!

இளையான்குடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதிரியாராக பணிபுரிந்த ஸ்டேட் சுவாமி சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சரியாக குடிநீர் வழங்காததால் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு தாலுகா பொருளாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார். அதன்பின் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

முன் விரதத்தால் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுகுறிச்சி கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்ற கந்தன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ரவி, சுப்ரமணி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசு விடுதியில் சூதாட்டம், மது விருந்து…. பாஜக எம்.எல்.ஏ கைது…!!!

குஜராத்தில் சொகுசு விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ உட்பட 25 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்ச்மஹால் காவல் எல்லைக்குட்பட்ட விடுதி ஒன்றில் சூதாட்டம் மற்றும் மதுவிருந்து நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் அங்கிருந்த இளம்பெண்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கேசரிசிங் சோலங்கி உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 8 கோடி ரூபாய் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சத்தம் போட்ட சிறுமி…. சிறுவனின் கொடூர செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 11 வயது சிறுமி அருகில் உள்ள பள்ளியில் 6- வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி மாணவி தனது தாயாருடன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது மகளை வீட்டுக்கு செல்லும்படி கூறிவிட்டு தான் நடத்தி வரும் இறைச்சிக் கடைக்கு தாய் சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து தாய் வீட்டிற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர்கள் …. விசாரணையில் வெளிவந்த உண்மை …. போலீசார் அதிரடி நடவடிக்கை …!!!

வழிப்பறி வழக்கில் கைதான 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த கமல் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சம்பவ தினத்தன்று வேலையின் காரணமாக தன்னுடன் பணிபுரியும் நபர்களுடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு  முருகஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்தபோது அவர்களை வழி மறித்த மர்ம நபர்கள் கத்திமுனையில் மிரட்டி அவர்களிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு நேர்ந்த அவலம்… விசாரணையில் சிக்கிய இளைஞர்கள்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பேர்பக்ஸ் கவுண்டி என்னும் பகுதியை சேர்ந்த 18 வயதிற்கு குறைவான டீன் ஏஜ் நபர் ஒருவரும், பிரெட்ரிக் பென் எனும் இளைஞனும் சேர்ந்து கடந்த 2020-ஆம் ஆண்டு மனநிலை சரியில்லாத பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பிறகு வேறு ஒரு பெண்ணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்களின் உடல்களில் இருந்து… நகை திருட்டு… ஊழியர் கைது…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தீவிர முயற்சிக்குப் பிறகு பல மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தது. இறந்தவர்களின் உடல்களை ஊழியர்கள் சடங்குகளை செய்து தகனம் செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இறந்தவர்கள் உடமைகள் அனைத்தையும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் பல மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடமைகளை அவர்களது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.5 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்… கையும் களவுமாக சிக்கிய கும்பல்… 8 பேர் கைது…!!!!

மத்தியபிரதேச மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் கள்ள நோட்டு சிக்கியிருக்கும் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பாலாகாட் என்ற பகுதியில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து இரண்டு நாட்களாக தீவிர சோதனை நடத்தி வந்தனர். அந்த சோதனையில் கள்ள நோட்டு கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டதாக 8 பேரை அதிரடியாக கைது […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசு பங்களாவில்… போதையில் ஆட்டம் போட்ட பிரபல நடிகைகள்… அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!!

நாசிக்கில் நள்ளிரவில் நடைபெற்ற போதை விருந்து நிகழ்ச்சியில் இருந்து 22 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் சுற்றுலா பகுதியான நாசிக் என்ற பகுதியில் ஒரு பங்களா வீட்டில் போதை விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது குறித்து காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அந்த இடத்திற்கு காவல்துறையினர் சென்றிருந்தபோது அங்கு அதிக சத்தத்துடன் பாடல் இசைத்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டிற்குள் நுழைந்து அனைவரையும் காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். அவர்கள் உள்ளே நுழைந்தபோது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடைபெறும் தீவிர சோதனை…. வசமா மாட்டிய 6 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா வைத்திருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் காவல்துறையினர், அழகம்மன் கோவில் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா வைத்திருந்த பறைகால் மடத் […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப நாளாவே தேடிட்டு இருந்தாங்க …. அரசிடம் சரணடைந்தன தீவிரவாதிகள் …. !!!

 தாக்குதலில் ஈடுபட்டு வந்த  தலீபான் தீவிரவாத  அமைப்பை சேர்ந்த 130 பேர் தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் அதிகாரிகளிடம் சரணடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் தீவிரவாதிகளை  பிடிக்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சிகளை  மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தலீபான் அமைப்பு  தீவிரவாதிகள்  130 பேர்  தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் மாகாண இயக்குனரக அதிகாரிகளிடம்  சரணடைந்தனர். இதனை தேசிய புலனாய்வு செய்தி தொடர்பு அதிகாரியான ஜிலானி  பர்ஹத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

ட்விட்டர் அதிகாரியை கைது செய்ய… உயர் நீதிமன்றம் இடைக்கால தடை…!!!

ட்விட்டர் இந்திய நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மணிஷ் மகேஸ்வரியை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் என்ற பகுதியில் ஜெய் ஸ்ரீராம் என இஸ்லாமிய முதியவர் ஒருவர் கூறவில்லை என்பதற்காக அவரை துன்புறுத்தும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வேகமாக பரவியது. ஆனால் இந்த செய்தி பொய்யானது எனவும், இந்த வீடியோவை ட்விட்டரில் இருந்து நீக்க வேண்டும் எனவும், உத்தரப் பிரதேச மாநில போலீசார் டுவிட்டருக்கு அறிவுறுத்தி இருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நடிகை பாலியல்: அதிமுக முன்னாள் அமைச்சர் கைது…. பரபரப்பு….!!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், கொண்டதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறி நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும், அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனால்  தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் […]

Categories
உலக செய்திகள்

இதுனால கொரோனாவை தடுக்க முடியாது..! அலட்சியமாக சுற்றி திரிந்தவர்… காவல்துறையினர் கடும் நடவடிக்கை..!!

பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில் ரயில் பயணத்தின் போது மாஸ்க் அணியாமல் சென்றதால் அவர் சிறை தண்டனையை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Benjamin Glynn என்பவர் மாஸ்க் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி மாஸ்க் அணியாமல் சிங்கப்பூரில் பல இடங்களிலும் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் வேலை முடித்து விட்டு கடந்த மே மாதம் ஏழாம் தேதி குடியிருப்புக்கு திரும்பி வருவதற்காக ரயிலில் பயணம் செய்த அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“உன்ன பத்தி எல்லார்கிட்டயும் தப்பா சொல்லுவேன்”… மிரட்டிய ஆசிரியர்… தொடரும் அவலம்…!!

அவதூறான தகவலை பரப்பி விடுவேன் என்று கூறி உடற்பயிற்சி ஆசிரியர் பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பத்மஸ்ரீ பள்ளியில் ஆன்லைன் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு புகார் எழுந்ததையடுத்து ராஜகோபாலன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை தடகள பயிற்சி மைய பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோரும் பாலியல் தொல்லை காரணமாக சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
மாநில செய்திகள்

பப்ஜி மதனின் மனைவி கைது… போலீஸ் தீவிர விசாரணை….!!!

விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கும் பப்ஜி மதனை பற்றி அவரது மனைவி மற்றும் தாய், தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களை ஆபாசமாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மீது 160 புகார்கள் வந்ததை அடுத்து, அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜெயிலுக்குப் போயிட்டு வந்து கூட திருந்தல… 3வது முறை டீன் ஏஜ் சிறுமியை… கொடூர சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாமினில் வெளி வந்த நபர் மீண்டும் மூன்றாவது முறையாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை பெற்ற கைதி ஜாமினில் வெளியில் வந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் கடத்திச் சென்ற ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து தனது மகளை காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த […]

Categories
தேசிய செய்திகள்

டேராடூனில் இருந்து தப்பி ஓடி… “இப்ப டெல்லியில் கையும் களவுமாக சிக்கிய சிவசங்கர் பாபா”…. சிபிசிஐடி அதிரடி…!!!

டேராடூனில் இருந்து தப்பி சென்ற சிவசங்கர் பாபாவை டெல்லியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் நல அமைப்பு சம்மன் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் […]

Categories
தேசிய செய்திகள்

காசு இல்லாமல் கொடுக்க மறுத்ததால்…. 19 ஊழியர்கள் கைது…!!!

பாகிஸ்தானில் உள்ள ஒரு உணவகத்தில் உயர் அதிகாரிக்கு காசு இல்லாமல் பர்கர் கொடுக்க மறுத்த காரணத்தினால் 19 ஊழியர்களை கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 11) இரவு, பாக்கிஸ்தானில் ஒரு காவல்துறை அதிகாரிகள் ஒரு துரித உணவு கூட்டு நிறுவன ஊழியர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்தனர். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் சில காவல்துறை அதிகாரிகள் துரித உணவு கூட்டு நிறுவனமான ‘ஜானி அண்ட் ஜுக்னு’ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலீசிடம் சொல்ல கூடாது” கொலை செய்து விடுவோம்… பெண்ணின் பரபரப்பு புகார்…!!

பெண்ணிடம் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மண்டையூர் பகுதியில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் தனலட்சுமி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் சிவா மற்றும் பாலா என்ற இருவர்  அவரை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் திட்டி தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து பாலா மற்றும் சிவா ஆகிய 2 பேரும் இது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுல தலையிட நீ யாரு.?.. மருமகனுக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக மாமனார்களுக்கு இடையே நடந்த தகராறில் மருமகன் வெட்டுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாமங்கலம் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பியான ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செல்வராஜின் மருமகனான மணிகண்டன் தனது இரு மாமனார்கள் தகராறில் ஈடுபடுவதைக் கண்டு அவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்ததோடு, வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நெட்டலக் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓடையில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்றபோது மணல் அள்ளிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்றது. இந்நிலையில் அந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி நடத்திய விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் பாரதி என்பதும் அனுமதி இல்லாமல் மணல் […]

Categories
தேசிய செய்திகள்

உடல் முழுவதும் சூடு… கண்ணில் மிளகாய் பொடி தூவி… வெந்நீரை ஊற்றி 22 நாட்கள் பெண் பலாத்காரம்… சைக்கோ தொழில் அதிபர் கைது…!!!

கேரளாவில் உடல் முழுவதும் சூடு வைத்து, கண்ணீல் மிளகாய் பொடி தூவி, வெந்நீரை ஊற்றி 22 நாட்கள் பெண் பலாத்காரம் செய்த சைக்கோ தொழில் அதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் பங்கு வர்த்தக பணிபுரிந்து வருகிறார். இவர் கொச்சியில் உள்ள பேஷன் டிசைனராக பணிபுரியும் ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடன் ஒரு பிளாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் அந்த பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

சாட்டை துரைமுருகன் அதிரடி கைது…. பெரும் பரபரப்பு…..!!!!

திருச்சி கே.கே. நகரில் கார் உதிரி பாகன நிறுவனத்தில் புகுந்து, அதன் உரிமையாளரை மிரட்டியதாக, யூ டியூபர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிரபாகரனை பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் டுவிட் செய்தவரை மிரட்டியதற்காக நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேரை 143, 447, 294(b), 592(2) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்துள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்கிற வேலையா இது… சிறுமிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

17 வயதுடைய சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 17 வயதுடைய சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அந்த சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதனையடுத்து அழுது கொண்டே சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லஞ்சம் பெறும் போது…. கையும் களவுமாக சிக்கிய பெண்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கிராம நிர்வாகி பணியாளர் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர் . வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை கிராமத்தில் கவிதா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகின்றார். இவரிடம் பொன்னை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கவிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் திருவிழா சென்ற நேரம் பார்த்து…. கைவரிசை காட்டிய இளம்பெண்… போலீஸ் அதிரடி கைது…!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தம்பதிகள் கோயிலுக்கு சென்ற நேரத்தில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவை காண்பதற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்த சிவகுமார் வீட்டிலிருந்த 25 பவுன் நகை மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானி… பாதுகாப்பு படையினர் அதிரடி கைது…!!!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இந்திய பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயல்வதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். பின்னர் அவரை எச்சரிக்கை விடுத்தும் அவர் மீண்டும் எல்லைக்குள் நுழைந்ததால் அவரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

25 லட்சம் பணம் கொடு… 10 வயது சிறுவனை கடத்தி மிரட்டல் விடுத்த நபர்கள்… தந்தை போலீஸிடம் சென்றதால்… மகனுக்கு நேர்ந்த கொடுமை..!!

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் பத்து வயது சிறுவனை கடத்தி கொலை செய்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், ஷிகரிபல்யாவைச் சேர்ந்த வாசி முகமது அப்பாஸின் மகன் ஆசிப் ஆலம். இவருக்கு தற்போது பத்து வயது ஆகிறது. இந்த சிறுவனை அடையாளம் தெரியாத சில நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் சிறுவனின் தந்தையிடம் 25 லட்சம் பணம் கேட்டு கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பெயரில் […]

Categories
உலக செய்திகள்

“அதற்காக இப்படியா செய்வது!”.. கத்தியால் குத்தி பலரை கொன்ற இளைஞர்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

சீனாவில் வேலையில்லாத விரக்தியில், இளைஞர் ஒருவர், தெருவில் நடந்து சென்றவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    சீனாவில் உள்ள Anqing என்ற நகரத்தில் கடைகள் அதிகமுள்ள தெருவில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்து சென்ற நபர்களை திடீரென்று ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் 5 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 25 வயதுள்ள ஒரு இளைஞர்  சந்தேகத்தின் அடிப்படையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் படம் நடிகைகள்…. அதிரடி சோதனையில் போலீசார்…. சிக்கிய தரகர்….!!!

மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மும்பை தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலி வாடிக்கையாளர்கள் அனுப்பி போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்திற்கு அதிரடியாக நுழைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டு பின் அங்கு இருந்த இரண்டு பெண்களை மீட்டனர். அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் வழக்கு…. முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை…. அதிரடி உத்தரவு….!!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், கொண்டதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறி நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும், அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனால்  தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காவல்துறைக்கு வந்த தகவல்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்…. 6 பேர் கைது….!!

சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் பூனாம்பாளையத்தில் சாராயம் காய்ச்ச படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வடக்கிபட்டியை சேர்ந்த 46 வயதான தமன்னான் என்பவர் முள்காட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக பானையில் ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஊறல் போட்டிருந்ததை அடித்து உடைத்து அங்கிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்து தமன்னானையும் கைது செய்தனர். இதேபோன்று உப்பிலியபுரம் பகுதியில் நடப்பதாக காவல்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

களைகட்டும் கள்ளச்சாராய விற்பனை… 5 பேர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் என்ற வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வைத்த 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் பால் மற்றும் மருந்துகள் கடைகளைத் தவிர்த்து மற்றஅனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சி கல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் ….தகராறில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸ் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த நபரை  போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த, பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் பசுபதி.  பூண்டி சந்திரசேகர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு , மத்திய அரசின் திட்டமான ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் குடிநீர் குழாய் இணைக்கும் பணியை மேற்கொள்ள நேற்று முன்தினம் சென்றுள்ளார் . அப்போது அதே நகரை சேர்ந்த 41 வயதான […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வீட்டில் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

 சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொட்டவெளி பகுதியில் குருநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருநாதனின் வீட்டில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குருநாதன் வீட்டில்  சோதனை செய்துள்ளனர். அப்போது விற்பனை செய்வதற்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதையும் நீதான் பண்ணியா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையில் உள்ள மது பாட்டில்களை திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை தற்போது முழு ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் வாலிபர் ஒருவர் இரவு நேரத்தில் மது பாட்டில்களை திருட முயற்சி செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தாத்தா விளையாட கூப்பிடுகிறார்” முதியவரின் மூர்க்கத்தனமான செயல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள தப்பளம்குண்டு பகுதியில் கூலித் தொழிலாளியான 60 வயதுடைய பாலு என்ற முதியவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அதே பகுதியில் சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பாலு அந்த சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துள்ளார். அப்போது அந்த சிறுமி தாத்தா விளையாட கூப்பிடுகின்றார் என்று அங்கே சென்றபோது பாலு சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவன் இப்படி பண்ணிட்டான்… அதிர்ச்சி அடைந்த பெற்றோர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்தூர் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான சரத்குமார் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சரத்குமாருக்கும் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரத்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சரத்குமார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த ஆடு எப்படி வந்துச்சு… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆடு திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுரண்டை பகுதியில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றி வருகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக இருவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டை ஏற்றிக் கொண்டு வேகமாக […]

Categories
தேசிய செய்திகள்

நண்பன் வேலைக்கு சென்ற நேரத்தில்… அவரின் மனைவியை கற்பழித்த கடற்படை ஊழியர் கைது…!!!

திருமணமான கடற்படை ஊழியர் வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் அவரின் மனைவியை கடற்படை ஊழியரின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த கடற்படை ஊழியர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் திருமணமாகாத மற்றொரு கடற்படை ஊழியரும் தங்கியிருந்துள்ளார். திருமணமான கடற்படை ஊழியர் ஒரு நாள் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரின் மனைவியும் நண்பரும் மட்டும் இருந்து வந்துள்ளன. ஒருநாள் அந்த நண்பர் நன்றாக குடித்துவிட்டு வந்து […]

Categories
தேசிய செய்திகள்

பூங்காவில் திருமணம் செய்தது மட்டுமில்லாமல்… அங்கேயே முதலிரவு கொண்டாடிய இளம் ஜோடி… அதிரவைத்த சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலத்தில் இளம் காதல்ஜோடி பூங்காவில் வைத்து திருமணம் செய்து கொண்டது மட்டுமில்லாமல், அங்கேயே முதலிரவை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஞ்சாரா பகுதியில் வாழ்ந்துவரும் 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். முதலில் காதலுக்கு மறுத்த சிறுமியை தன்னுடைய செயல்கள் மூலம் ஈர்த்து தனது காதல் வலையில் வீழ்த்தி,யுள்ளார் அந்த இளைஞன். இதை அடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்க், பீச் சினிமா […]

Categories

Tech |