கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆண்டாள் கோவில் 30 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காதலிப்பதாக கூறிய கிருஷ்ணன் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் நிறுவனத்தில் இருந்து வெளியேறி மற்றொரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் […]
