Categories
தேசிய செய்திகள்

“பிறந்த இரண்டே நாளில்” குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

கேரளா பரமக்காவு பகுதியில் உள்ள கால்வாயில் நேற்று பச்சிளம் குழந்தையின் பிணம் கிடந்துள்ளதை பார்த்த ஒருவர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த குழந்தை பிறந்து 2 நாட்களே ஆகி இருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் குழந்தையை கொன்று கால்வாயில் வீசிச் சென்றது யார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் புழக்கல் பகுதியை சேர்ந்த மேகா என்ற […]

Categories
உலக செய்திகள்

“ராணுவ உடையில்” love புரோபோசல்…. அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்…. காரணம் என்ன…? நீங்களே பாருங்கள்….!!

நைஜீரியாவில் சக ஊழியரின் காதலை ஏற்ற பெண்ணை உயர் அதிகாரிகள் ராணுவ நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்துள்ளார்கள். நைஜீரியாவில் இக்படா என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி மையத்தில் ஷகினா என்ற பெண்மணி உயரதிகாரி பொறுப்பில் இருந்துள்ளார். இவரும் அதே பயிற்சி மையத்தில் பணிபுரிந்த ஜோன்சன் என்பவரும் காதலித்துள்ளார்கள். இந்நிலையில் இருவரும் பயிற்சி மைதானத்தில் வைத்து ராணுவ உடையில் மோதிரம் மாற்றிக் கொண்டு தன்னுடைய லவ் ப்ரொபோஸலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தியுள்ளார்கள். […]

Categories
மாநில செய்திகள்

எச்.ராஜா கைது….. தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்….!!!!

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜை கண்டித்து போராட்டம் நடத்திய எச் ராஜா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த காவல்துறையினர் கல்விக்கூடங்களை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்ற முயற்சிப்பதாகவும், இஸ்லாமியர்கள் மதரீதியான படுகொலைகள் செய்து வருவதாகவும், இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற  எச் ராஜா பேசி உள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர்…. இலங்கை கடற்படையால் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இரண்டு விசைப்படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஐம்பத்தி ஐந்து மீனவர்களை கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இந்நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்களுடன் இரண்டு விசைப் படகுகளை […]

Categories
மாநில செய்திகள்

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்….. கணவன் கைது…..!!!!

அரக்கோணம் அருகே யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெடுமொழி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் அவரது மனைவி கர்ப்பமாக கடந்த 13ம் தேதி பிரசவ நாள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி […]

Categories
மாநில செய்திகள்

11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு….. கல்லூரி மாணவர் கைது….!!!

சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தன் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி திடீரென்று அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் […]

Categories
உலக செய்திகள்

அடபாவத்த..! திருடிய லாட்டரிக்கு பணம் தாங்க…. குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்….!!

லண்டனில் திருடிய லாட்டரி சீட்டுக்கு விழுந்த 4 மில்லியன் பவுண்ட்ஸ் தொகையை camelot எனும் நிறுவனத்திடமிருந்து பெற முயன்ற இருவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். லண்டனில் மார்க் மற்றும் ஜான் ரோஸ் என்ற இரு நண்பர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லாட்டரி சீட்டு ஒன்றை களவாடியுள்ளார்கள். அந்த திருடிய லாட்டரி சீட்டுக்கு 4 மில்லியன் பவுண்ட்ஸ்கள் பரிசாக விழுந்துள்ளது. இந்த பரிசு தொகையை மேல் குறிப்பிட்டுள்ள இரு நண்பர்களும் camelot என்ற நிறுவனத்திடமிருந்து பெற […]

Categories
தேசிய செய்திகள்

காதலிக்கு கிறிஸ்துமஸ் பரிசு…. போலீசாரிடம் வசமாக சிக்கிய வாலிபர்…. அப்படி என்ன செய்தார் தெரியுமா?….!!!!

டெல்லியில் சரோஜினி நகர் பகுதியில் கடந்த 14-ஆம் தேதி லேப்டாப், மொபைல் போன் மற்றும் ஸ்கூட்டி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்தசம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செயின் கொள்ளையர்களுக்கு அந்த விசாரணையில் பல பரபரப்புத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவத்தில் பொருட்களுடன் தொடர்புடைய நபரை கட்டிப்போட்டு விட்டு அவருடைய ஸ்கூட்டி உள்ளிட்டவற்றை 3 பேர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் தன்னுடைய காதலி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசு […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா இப்படியா பண்ணுவீங்க…. வாடகைக்கு வீடு…. பெண்ணுக்கு நேர்ந்த கதி….!!!!

புதுவையில் ரெட்டியார் பாளையம் செல்லப்பாபு நகரில் வசித்து வருபவர் வின்னி பிரிசில்லா. இவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கடந்த நவம்பர் மாதம் அடையாளம் தெரியாத 2 பேர் வீடு வாடகைக்கு கேட்பது போல் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த இருவரும், வின்னி பிரிசில்லா தாக்கி அவரது கழுத்தில் இருந்த 13 சவரன் தங்க தாலி செயினை பறித்துள்ளனர். இதுபற்றி பின்னி பிரிசில்லாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பள்ளி மாணவர்கள் மரணம்…. 3 பேர் கைது… அதிரடி…!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் காயமடைந்த 4 மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்டுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஓசியில் போடு…. இல்லாட்டி கொளுத்திடுவோம்…. புள்ளிங்கோவின் அட்டகாசம்….!!!!

புதுவையில் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளனர். பெட்ரோல் பங்க் ஊழியர் பெட்ரோல் போட்டவுடன் பணம் கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர்கள் பணம் கொடுக்க முடியாது. ஓசியில் தான் போடவேண்டும். எங்களிடம் பணம் கேட்டால் பெட்ரோல் பங்கை கொளுத்திவிடுவோம் என்று மிரட்டி, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதுபற்றி பெட்ரோல் பங்க் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் […]

Categories
உலக செய்திகள்

20,00,000 ரூபாய் வாட்ச்…. திருடி சென்ற காவலாளி…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான மறைந்த மரோடோனாவின் கைக்கடிகாரத்தை திருடிய காவலாளியை அசாம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அர்ஜென்டினாவில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான மறைந்த மரோடோனா வசித்துள்ளார். இவருடைய மறைவிற்குப் பிறகு துபாயிலுள்ள தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பில் மரோடோனாவின் கை கடிகாரமும், பிற பொருட்களும் இருந்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பில் இருந்த மரோடானாவின் 20 லட்ச மதிப்புடைய கை கடிகாரத்தை அதன் காவலாளி ஒருவர் திருடியுள்ளார். அதன்பின்பு காவலாளி தன்னுடைய தந்தைக்கு உடம்பு […]

Categories
உலக செய்திகள்

இவர் மேல தான் சந்தேகம்…! “உலகையே உலுக்கிய கொலை வழக்கு”…. பிரான்ஸ் போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

பிரான்ஸ் காவல்துறையினர் உலகையே உலுக்கிய சவுதி ஊடகவியலாளர் கொலை வழக்கில் தற்போது சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளரான ஜமால் கஷோகி மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சவுதி அரேபிய அரசர், அந்நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களை அந்த பத்திரிக்கையாளர் கடுமையாக விமர்சித்ததால் தான் […]

Categories
மாநில செய்திகள்

யூடியூபர் மாரிதாஸ் கைது…. மதுரையில் பெரும் பரபரப்பு….!!!

மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் தற்போது கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி அவர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய போலீசார் அவரின் வீட்டிற்கு சென்ற போது அங்கு கூடியிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

என்னுடைய 25 ரூபாய குடுடா…. குடிபோதையில் முற்றிய சண்டை…. பின்னர் நடந்த விபரீதம்….!!!!

திருவள்ளுவர் மாவட்டம் ஆவடியில் ஆனந்தம் நகர் கோவிந்தசாமி தெருவில் சிவகுமார் என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியை சேர்ந்த கண்ணகி தெருவில் பூபதி என்பவர் வசித்துவருகிறார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் கட்டிட தொழில் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வேலைக்கு சென்று மாலை முடிந்ததும் பணத்தை பங்கிட்டு காமராஜ் நகரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றுள்ளனர். மேலும் சிவகுமாருக்கு கொடுக்க வேண்டிய ரூ.25 கேட்டதற்கு பூபதி […]

Categories
மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமியுடன் 5 நாட்கள் குடும்பம்…. 90ஸ் கிட்டை போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சென்னை அம்பத்தூரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியன்று காலை பள்ளிக்குச் சென்று வீடு திரும்பவில்லை. எனவே அவரின் பெற்றொர் பல இடங்களிலும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மேற்படி பாண்டியன்(24) 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை […]

Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமி…. ஒரே வருடத்தில் 4-வது திருமணம் செய்து வைக்க முயன்ற தாய்….!!!!

உலகம் முழுவதும் குழந்தை திருமணம் ஒரு சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. ஒருபுறம் குழந்தை திருமணத்தை ஒழிக்க நினைத்தாலும், மறுபுறம் குழந்தை திருமணம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா நகரை சேர்ந்த, 17 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரர் மீது போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் 4-ஆவது முறையாக தமக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் விசாரணையில், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர்…. கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்…. லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி….!!

லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள செம்பலகவுண்டம் பாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் மீது வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் செல்வக்குமார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆள் கடத்தல் வழக்கு அறிக்கையில் செல்வகுமாரின் […]

Categories
தேசிய செய்திகள்

டியூஷன் மாஸ்டருடன் உல்லாச வாழ்க்கை…. திடீரென ஏற்பட்ட திருப்பம்…. பக்கா பிளான் போட்ட பெண்….!!!!

நொய்டாவில் சேர்ந்த 39 வயதான பெண்ணிற்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தன் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் இளைஞருடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் உண்டாகியுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், டியூசன் மாஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நொய்டா விட்டு தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்பூர்-க்கு சென்றுவிட்டார். 35 வயதுடைய அந்த நபருக்கு சமீபத்தில் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

அச்சச்சோ….! 1 இல்ல 2 இல்ல 6 பெண்களை மணந்த ‘கல்யாண மன்னன்’…..சிக்கினார்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் சேர்ந்தவர் வின்சென்ட் பாஸ்கர். 40 வயதுடைய இவருக்கும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கும் சென்ற ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது வரதட்சணையாக பெண்வீட்டார் சார்பில் 40 சவரன் நகை 3 லட்சம் பணமும் கொடுத்துள்ளனர். இதையடுத்து திருமணம் முடிந்த சில மாதங்களில் பாஸ்கர் நகையை விற்றுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. எனவே இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் […]

Categories
மாநில செய்திகள்

வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி…. எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது….!!

சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டியில் உள்ள பூசாரிபட்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் 10 ஆண்டு காலமாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது நெய்வேலியில் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் மணி என்பவர் தன்னிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 17 லட்சம்  வாங்கி இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடந்து தலைமறைவாகி முன்ஜாமீன் மனுவும் […]

Categories
மாவட்ட செய்திகள்

சாதி மறுப்பு திருமணம்…. தங்கையை கொல்ல முயன்ற அண்ணண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் பகுதியில் உள்ள நெய்வேலி கிராமத்தில் கலைமணி என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி பானுமதி மற்றும் மகன் கர்ணன். அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகள் கௌசிகாவும் கர்ணனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் இருவரும் 10 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். இந்நிலையில் கௌசிகா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். அதனால் அவரின்  வளைகாப்பிற்காக அவரது […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது… உத்தரவு நீட்டிப்பு… உயர்நீதிமன்றம்…!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற உத்தரவை நீடிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பணம் மோசடி செய்ததாக அதிமுக பிரமுகரான விஜய் நல்லதம்பி புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதற்கு, முன்பாகவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பணத்தை இழந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

TIKTOK பிரபலம் சூர்யா கைது – தற்கொலை…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தனம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தனம், தனது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பு படித்து வந்தபோது சமூகவலைதளங்களில் ரவுடி பேபி சூரிய ஆபாசமாக பேசும் வீடியோ அடிக்கடி வந்தது. அதனால் ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்டு பேசியபோது தன்னை ஆபாசமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் தனது நம்பரை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கோயம்புத்தூர், கரூர் அடுத்து ஈரோடு…  தொடரும் பாலியல் தொல்லை…  ஆசிரியர் கைது…!!!

ஈரோடு, பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஆசிரியர்களே தொடர்ந்து இதுபோன்ற காரியங்களை செய்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாணவி மற்றும் கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை […]

Categories
Uncategorized

11போலீஸ் ஸ்டேஷன்…! 20இடத்தில் 101 …. 10லட்சம் மதிப்பில் ஆடு திருட்டு…. சிக்கிய களவாணி கும்பல் ..!!

தூத்துக்குடியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கும்பலின் உண்மை சிசிடிவி காட்சியினால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக விளாத்திகுளம், எட்டயபுரம், சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, குரும்பூர், கயத்தாறு, சாயர்புரம் சேரகுளம் , திருச்செந்தூர், புதுக்கோட்டை, தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஐஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது…. என்ஐஏ அதிரடி நடவடிக்கை….!!

தேசிய புலனாய்வு முகமை போலீசார் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ள ஜோயிப் மன்னா என்பவரை கடந்த  ஆண்டு முதல் தேடி வருகின்றன. இந்நிலையில் உளவுத் துறை அந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி உள்ளார் என்று என்ஐஏ போலீசாருக்கு தகவல் அளித்தது. அந்த தகவலின் படி என்ஐஏ போலீசார் பெங்களூருக்கு சென்று ஜோயிப் மன்னா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார். அந்த விசரணையில் இவர் இளைஞர்களின் மூளையை செலவு செய்து பயங்கரவாத அமைப்பில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேரடி செமஸ்டர் தேர்வுக்கு எதிர்ப்பு… மதுரையில் கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது.!!

நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்று போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் நேற்று முன்தினம் முதல், ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்தி விட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது, ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பும், கல்லூரி முன்பும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்நிலையில் போராடிய 710 மாணவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாமா என்னை கடத்திட்டாங்க..! 10லட்சத்துக்காக நாடகம்… மருமகன் போட்ட பக்கா பிளான் …!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சொந்த மாமாவிடம் 10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய இளைஞர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்பூர் மூக்க கொள்ளை பகுதியைச் சேர்ந்த ஹஸைன் என்பவர் வெங்காயம் இறக்குமதி செய்து மொத்த விற்பனை செய்து வருகிறார். மேலும் இவரது சகோதரி மகனான ஹமீத் என்பவரும் மாமாவுடன் இணைந்து வெங்காயம் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ஹஸைனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல்  ஹமீதை கடத்தியதாகவும், பத்து லட்சம் ரூபாய் தராவிட்டால் அவரை […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

போதைப்பொருள் வழக்கு… “பெண் அதிகாரி இல்லை”… சதீஜாவுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட்!!

ஆரியன்கான் வழக்கில் போதை பொருட்கள் பறிமுதலை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஜாவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இது தொடர்பான தீர்ப்பில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்யும் போது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது அவருடன் கைது செய்யப்பட்ட சதிஜாவிடம் இருந்து 4 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் பெயரை பயன்படுத்தி.. “200 கோடி சுருட்டிய சுகேஷ்”… குற்றப்பத்திரிகை தாக்கல்!!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பெயரை பயன்படுத்தி மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் சுருட்டியதாக டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை பிளவு ஏற்பட்டபோது இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக டிடிவி தினகரனிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கிருந்து பல்வேறு மோசடிகளை […]

Categories
மாவட்ட செய்திகள்

போலீஸ் ரோந்து பணியில் போது…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கஞ்சா பறிமுதல்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கீரனூர் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்றுக்கொண்டிருந்த  4 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது அவர்கள் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் துரத்திச் சென்ற 2 நபரை பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் தலைவன்வடலி வடக்கு தெருவை சேர்ந்தவர் மதன் மற்றும் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து என்பது தெரியவந்தது. மேலும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

நண்பனின் மனைவி என்று பாராமல்…. கொடூர செயல்…. நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை….!!

மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்திலுள்ள வசாய் என்ற பகுதியில் சிகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 27 வயதில் மனைவி உள்ளனர். அதே ஊரில் இவருக்கு இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் சிகாவை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள். இவர்களுக்கு சிவாவின் மனைவி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று சிகா வீட்டில் இல்லாததை  தெரிந்து அவர்கள் அங்கு சென்றனர். அப்போது சிவாவின் மனைவி கணவர் வெளியே சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். அதை முன்னரே தெரிந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

பெண்ணை ஏமாற்றி பணம் மற்றும் நகை பறிமுதல்…. கணவன்,மனைவி கைது…!!

சென்னை பட்டாபிராம் தண்டரை பஜனை கோவில் தெருவில் ஜீவரத்தினம்(38) என்பவர் வசித்துவருகிறார். இவர் மனைவி சங்கீதா. இவர் தியாகராய நகரில் உள்ள கட்டுமான நிறுவனம் துறையில் பணிபுரிந்து வருகிறார். அப்போது அங்கு பணியாற்றிவரும் சூளைமேடு பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தன்னிடம் நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி அந்த பெண்ணிடம் 6,30,000 மற்றும் 22 பவுன் […]

Categories
மாவட்ட செய்திகள்

கானத்தூரில் ரூ.40,00,000 திருட்டு…. 2 வாலிபர் கைது….!!

சென்னை கானத்தூர் ரெட்டியார் குப்பம் பகுதியில் பதர்ஜஹான் என்பவர் (45) வசித்துவருகிறார். இவருடைய கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இவருடைய மகன் அமெரிக்காவில் படித்து வருகிறார். இந்நிலையில் பதர்ஜஹான் வீட்டில் வைத்திருந்த ரூ.40,00,000 திடீரென காணாமல் போனது. இதுகுறித்து கானத்தூர் போலீசார் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கானத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பிரபாகரன் மற்றும் டேனியல் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் இவர்கள் இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

விராட் கோலியின்… “மகளுக்கு பாலியல் மிரட்டல்”… சாப்ட்வேர் இன்ஜினியரை தூக்கிய போலீஸ்.!!

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளுக்கு ஆன்லைன் வழியே பாலியல் மிரட்டல் விடுத்த ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்… டி20 உலக கோப்பை தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.. இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.. இதனால் இந்திய அணியை பலரும் விமர்சனம் செய்தனர்.. அதில், குறிப்பாக இந்திய அணி தோல்விக்கு காரணம் முகமது ஷமி தான் என்று அவருக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோ…. டிக் டாக் பிரபலம் தேனியில் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

நாடு முழுவதும் செயல்பாட்டில் இருந்து அனைவரையும் வெகுவாக கவர்ந்த டிக் டாக் செயலி மூலம் பலரும் பிரபலம் அடைந்துள்ளனர். அவ்வாறு பிரபலமான ஒருவர் தான் தேனி நாகலாபுரத்தை சேர்ந்த சுகந்தி என்பவர். இவர் பல்வேறு ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவர் ஒரு சில பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஒத்த கடையை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட அந்த பெண் குழந்தையின் மேல் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு படையின் வேட்டை…. கைது செய்யப்பட்ட நக்சலைட்டுகள்….!!

சத்தீஸ்கரின் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் பதுங்கியிருக்கும் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில் சுக்மா மாவட்டத்தில் உள்ள மோர்பள்ளி பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில காவல்துறை படையினர் சேர்ந்து அதிரடி சோதனை நடத்தினர். அதில் 8 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நேரம் மீறி பட்டாசு வெடித்த…. 897 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடித்து மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஆகிய 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்  அனுமதி அளித்தது. இந்த நேர கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் உத்தரவு… வேலை வாங்கித்தருவதாக பணமோசடி… முன்னாள் அதிமுக அமைச்சர் உட்பட 30 பேர் அதிரடி கைது!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ் மணியனின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் முக ஸ்டாலின் டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ் மணியனின் உதவியாளர், மறைந்த அதிமுக […]

Categories
தேசிய செய்திகள்

குறும்புக்கார மாணவன் ….மாடியில் தலைகீழாக தொங்க விட்ட தலைமையாசிரியர்….பின் நடந்தது என்ன …!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சேட்டைக்கார மாணவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியரை காவல்துறை கைது செய்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் மீர்சாபூரில் உள்ள பள்ளியில் மதிய உணவு வேளையின் போது மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் சோனு யாதவ் என்ற மாணவன் மற்றொரு மாணவனை கடித்து விட்டதால் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா சிறுவனை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்தச் சிறுவன் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை… சிக்கிய வீடியோ… வனக்காவலர் கைது!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பழங்குடியின பெண்ணிற்கு பாலியல் தொல்லையளித்த வனக்காவலர் கைது செய்யப்பட்டார்.. திருவண்ணாமலை   மாவட்டத்தில்   உள்ள வந்தவாசி   அருகே   பெரணமல்லூர் பகுதியில்  வசித்து   வரும்  பழங்குடியின   பெண் மற்றும் அந்தப்  பெண்ணின்   சகோதரி   இருவரும்   விறகு   வெட்டும்   கூலி   வேலைக்காக   வாழ்குடை   கிராமம்   காட்டுப்   பகுதியின்   வழியாகச் சென்றுள்ளனர்  ,அப்போது   அங்கு    உள்ள   ஆரணி சரக   வன   காவலர்   செல்வராஜ்   அப்பெண்ணுக்கு   பாலியல்   தொல்லை   கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்  தவறாக நடக்கும் போது  […]

Categories
தேசிய செய்திகள்

6 வாலிபர்களை பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பி வைத்த வழக்கு…. பெங்களூரு பல் டாக்டர் கைது…!!!

6 வாலிபர்களை பயங்கரவாத அமைப்பிற்கு அனுப்பி வைத்த பெங்களூருவை சேர்ந்த மருத்துவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் வசித்து வரும் பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை, சிரியாவுக்கு அனுப்பி பயங்கரவாதிகளாக மாற்றும் கும்பலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2013-14 ஆம் ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த 6 வாலிபர்களை மூளை சலவை செய்து சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த என்.ஐ.ஏ.அதிகாரிகள் இது தொடர்பாக பெங்களூர் திலக் நகரை சேர்ந்த சுகப் […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த நபர் கைது… கையெறி குண்டு பறிமுதல்…!!!

காஷ்மீரில் பயங்கரவாதி உடன் தொடர்பில் இருந்த நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதுவும் முக்கியமாக இந்து மற்றும் சீக்கிய மதத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பயங்கரவாதிகள் பலரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

10,000க்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை இழந்த… வங்கி மேலாளர்… கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் லஞ்ச வழக்கில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியபிரதேசம் மாநிலம் கத்னி மவட்டத்தில் சிலோண்டி என்ற இடத்தில் அமைந்த சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை மேலாளராக பணியாற்றி வருபவர் சசிகாந்த் மிஸ்ரா. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கச்சர்காவன் என்ற நபர் கடை ஒன்றை தொடங்குவதற்காக கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இதனை பரிசீலித்த மேலாளர் மிஸ்ரா 10,000 லஞ்சம் தரும்படி கூறியுள்ளார். இதைப் பற்றி […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவுட் நடிகை கைது…. காரணம் இதுதான்…. வெளியான தகவல்….!!

பிரபல பாலிவுட் நடிகை கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார். நடிகை யுவிகா சவுத்ரி பிரபல பாலிவுட் நடிகை ஆவார். இவர் பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் ஹரியானாவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அரியானா மாநிலம் ஹன்சி காவல் நிலையத்தில் சமூகஆர்வலர் ஒருவர் இதுபற்றி புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரித்து […]

Categories
அரசியல்

“எதிர்பார்த்த நல்ல செய்தி” பாஜக கல்யாணராமன் கைது…. விரைவில் இதுவும் நிச்சயம்…!!!

தமிழக பாஜக நிர்வாகியான கல்யாணராமன் சித்தாந்த கருத்துகளை பேசி பலமுறை சர்ச்சைகளில் சிக்கக் கூடியவர். திமுக தலைவர்கள் பற்றி கடுமையாக விமர்சித்தும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறார். சிலமுறை அவரது வரம்பு மீறிய செயல்பாடுகளுக்கும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரைப் பற்றி இணையதளத்தில் அவதூறாக கருத்து பரப்பியதையடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் போதிய ஆதாரங்களை சேகரித்து 10 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏண்டா ஸ்கூலுக்கு வரல…. பிரம்பால் அடித்து காலால் எட்டி உதைத்த ஆசிரியர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூரை சேர்ந்த மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை வகுப்புக்கு வரவில்லை என்ற காரணத்தால் மாணவரை முட்டி போட வைத்து, இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணி என்பவர், பிரம்பால் கடுமையாக அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல்  அந்த மாணவரை ஆசிரியர் தனது கால்களால் எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து அந்தக் காட்சி சக மாணவர்களால் படம் பிடிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

“போதைப்பொருள் வழக்கு”…. ஷாருக்கான் டூப்புகளுக்கு ஏற்பட்ட சிக்கல்….!!

போதைப்பொருள் வழக்கால் ஷாருக்கான் டூப்புகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தியதில் 1.33 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில் மாடல் அழகி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, […]

Categories
தேசிய செய்திகள்

13 வருடம் டெல்லியில் வசித்து வந்த பாக். தீவிரவாதி… “யாருக்கும் தெரியாமல் இருந்தது எப்படி”…? போலீஸ் விசாரணை…!!!!

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி 13 வருடங்களாக டெல்லியில் வசித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியான அஷ்ரப் என்பவர் சில போலி ஆவணங்களை பயன்படுத்தி 13 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வந்துள்ளான். அவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பயங்கரவாதி என்பதும், மேலும் அவன் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குமூலம் […]

Categories

Tech |