Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

போதையில் இருந்த வாலிபர்…. அதிகாரிகளுடன் ஏற்பட்ட தகராறு …. போலீஸ் விசாரணை ….!!

பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளுடன்  தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு கிராமத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரமூர்த்தி குடித்துவிட்டு அதே பகுதியில் இருக்கும் பேரூராட்சி  அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளார். இதுக்குறித்து உடனடியாக பேரூராட்சி அலுவலர் ரவிசங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சங்கரமூர்த்தியை  கைது […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே…! இப்படியெல்லாமா பண்ணுவாங்க…. “துப்பாக்கி முனையில் மாணவனை மிரட்டி”…. பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லியில் கல்லூரி மாணவனை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் பறித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.  தெற்கு டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அங்குள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த மாணவருடன் 3 பேர் நட்பாக பழகியுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி அன்று அந்த மாணவர்களிடம் நாசுக்காக பேசி அந்த நபர்கள் மாணவனை கடத்தி அறைக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்தனர். […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!…. மீண்டும் தமிழக மீனவர்கள் கைது…. எல்லை மீறும் இலங்கை கடற்படை….!!!!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று நேற்றைய தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 16 தமிழக மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாகவும், அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைக்கு அழைத்து […]

Categories
உலக செய்திகள்

OMG: தனது “ஆணுறுப்பை அறுத்து சமைத்துக்” கொடுத்த நபர்…. அடுத்து கிளம்பிய “கூட்டம்”….. கொத்தாக தூக்கிய அதிகாரிகள்….!!

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆண்மை அறுவைசிகிச்சையை நேரலையில் செய்த கூட்டமொன்றை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஜப்பானில் கடந்த 2012ஆம் ஆண்டு sugiyama என்ற நபர் தனது ஆணுறுப்பை அறுத்து சமைத்து பரிமாற முடிவுசெய்து 800 பவுண்டுகள் கட்டணமும் அதற்காக நிர்ணயித்துள்ளார். இதனையடுத்து sugiyama தனது ஆணுறுப்பை அறுத்து சமைத்து வழங்கிய உணவை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற 70 பேரில் 5 நபர்கள் மட்டும் சாப்பிட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த பின்பு sugiyama வை காவல் துறை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாய்க்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்…. மகளுக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  அளித்த மருத்துவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் தாயார் உடல்நிலை சரி இல்லாதவர் என்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த டாக்டர் மோகன் குமார் சிறுமிக்கு பாலியல் சொந்தரவு  அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் […]

Categories
உலக செய்திகள்

மும்பை விவகாரம்: இவ்ளோ நாளா “கண்ணுல மண்ணத் தூவுனவர” கண்டுபிடிச்சாச்சு…. “இந்தியாவிற்கு” நாடு கடத்தப்படுவாரா…? வெளியான தகவல்….!!

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த அதிபயங்கர குண்டு தாக்குதலில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளி ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் போட்டுக்கொடுத்த பிளானின் அடிப்படையில் அடுத்தடுத்து 12 இடங்களில் அதிபயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் 257 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்கள். இதற்கு மூல காரணமான தாவூத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் விபசார அழைப்பு…! சென்னையில் ரவுண்டு கட்டிய போலீஸ்… வசமாக சிக்கிய உல்லாச புரோக்கர் ..!!

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிப்படை போலீசார்  சோதனையில் விபச்சார அழகிகள் 4 பேர் கைது செய்ய்யப்பட்டனர். சென்னையில் ஆன்லைன்  மூலமாக தொடர்பு கொண்டு வெளிமாநில  அழகிகள் விபச்சார செய்ததாகவும்,  தொடர்பு கொள்போரின் இடத்திற்கு சென்று சந்தோஷமாக  இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு விபச்சார தடுப்பு போலீசாருக்கு, கமிஷனர் சங்கர்ஜிவால் ஆணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் துரை, இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான தனிப்படை போலீசை கொண்டு நுங்கப்பாக்கம்,  […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நிதி நிறுவன ஊழியரின் செயல் …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை ….!!

வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய நிதி  நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பஜாஜ் பைனான்ஸ்  நிறுவனத்தில் பெற்ற  வீட்டுக்கடனை ஐந்து மாதங்களாக செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த நிறுவன ஊழியர் பெர்லிக்ஸ் சகாயராஜா  சேகர் பணிபுரியும் இடத்திற்கு சென்று தகாத வார்த்தைகள் பேசி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சேகர் கடந்த 31-ஆம் தேதி பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உள்ளார். இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. தாத்தாவின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாத்தாவை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை கிராமத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை   கவனித்த சிறுமியின் தாத்தா வீட்டிற்குள் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை  பெற்றோர்  மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த  மருத்துவர் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் போட்டு …! 1.90கோடி மோசடி… எஸ்டேட் தகரகரை தூக்கிய சென்னை போலீஸ்…!!

 ஈஞ்சம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் தரகர் போலி நகல்களை கொண்டு ரூபாய் 1.90 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார். சென்னை ஆலப்பாக்கம்  பகுதியைச் சேர்ந்த ராம கணேசன்  வீட்டுமனை விற்பனையாளர் ஆவார்.  இந்நிலையில் ஊரப்பாக்கம்,  ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, ஆகிய இடங்களில்  காலியாக உள்ள வீட்டு மனைகளை போலி நகல்  கொண்டு ரூபாய் 9  கோடிக்கும்  விலை பேசி உள்ளார். இவர்  ஏற்கனவே மேற்கு சி.ஐ.டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் அந்த  மூன்று இடங்களுக்கும் முன்பணம் ரூபாய்  1.90  கோடி […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக மீனவர்களுக்கு மீண்டும் இந்த நிலைமையா?”…. அத்து மீறும் இலங்கை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்துள்ளனர். அதாவது கச்சத்தீவு அருகே 2 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகையை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இலங்கைக் கடற்படை மீண்டும் அத்துமீறி நடந்துள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் ….லாரியில் பதுக்கிய பொருள் ….போலீஸ் நடவடிக்கை ….!!

சட்டவிரோதமாக லாரியில் புகையிலை கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காதி போர்டு காலனி  பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர் . அந்த சோதனையில்  சட்டவிரோதமாக மூட்டை மூட்டையாக புகையிலையை லாரியில்  கடத்தி தெரியவந்துள்ளது.  இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரியில் வந்த மணிகண்டன், சுப்புராஜ், சக்தி, முருகன், ஆகிய 4 பேரை கைது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம் ….அதிர்ச்சி அடைந்த பெண்….போலீஸ் நடவடிக்கை …!!

ஓடும் பேருந்தில் திருடிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை  மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு புதுக்கோட்டையை சேர்ந்த மீனா என்பவர் அரசு  பேருந்தில்  வந்துள்ளார். இந்நிலையில் மீனா தன் பையில் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மீனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சமயபுரம் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் பர்ஸை  திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. விருதுநகரில் பரபரப்பு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிந்தபள்ளி கிராமத்தில்  சவுரியம்மாள் என்பவர்  வசித்து வருகிறார். இவர்  வீட்டை  பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சவுரியம்மாள்  கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 2 பவுன் நகை, 120 கிராம் வெள்ளி ஆகிவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சவுரியம்மாள் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : எம்ஜிஆர் சிலை சேதம்… “ஒருவர் கைது”… போலீசார் அதிரடி..!!

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.. மேலும் பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.. இதையடுத்து தஞ்சையில் எம்ஜிஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சகட்டம்…. 3 வயது குழந்தை…. தந்தை பாட்டி உட்பட 5 பேர் கைது….!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் தனது கணவர், மாமியார் உள்பட 5 பேர் மீது ஒரு பரபரப்பான புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் எனது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். எனக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் எனது கணவருக்கும், எனது சகோதரனின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் நிலவிவருகிறது. எனவே அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, நெருக்கமாக பழகி வருகின்றனர். இது பற்றி எனக்கு தெரியவந்ததும், எனது […]

Categories
மாநில செய்திகள்

நடிகை தற்கொலை முயற்சி…. ஹரி நாடார் கைது….!!!!

விஜயலட்சுமி என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் அதிகமாக கன்னட மொழிகளில் நடித்துள்ளார். சில தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஃபிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர். நடிகை விஜயலட்சுமி கடந்த 2020-ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, தன்னை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஆகியோர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே ஒரு செல்பி”…. வசமாக சிக்கிய வைர ஐபோன் திருடன்…. சுவாரஸ்யமான தொகுப்பு….!!

செல்ஃபியால் வைர ஐபோன் திருடன் சிக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கலகலப்பு படத்தில் வைர போனை கைப்பற்றிய வில்லன் கும்பலும், காவல்துறையினரும், கதாநாயகர்களும் ஒரு காமெடி யுத்தமே நடத்தி இருப்பார்கள். அந்த சமயத்தில் கருணாகரன் வேறு நடிப்பின் உச்சம் செய்திருப்பார். இந்த காமெடியை மிஞ்சும் சம்பவம் ஒன்று ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சைபர் கிரைம் குற்றங்களுக்கு பெயர் போனது. அங்குள்ள ஒரு ஊரின் பெயரில் சைபர் கிரைம் குறித்து ஒரு படமே எடுத்தார்கள். இந்நிலையில் ஜார்க்கண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய திடீர் சோதனை….!! 3 பயங்கரவாதிகள் கைது…..!!

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபுரா நகரின் டொர்புரா பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த அர்ஃபத் முஜீத் தர், துஷீப் அகமது தர், மோமின் நசீர் கான் ஆகிய 3 […]

Categories
மாநில செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. சுவர் ஏறி குதித்து அத்துமீறிய மாமன்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

புதுச்சேரி காரைக்கால் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்ட நிலையில் காம்பவுண்ட் சுவரில் உள்ள கதவை பூட்டிவிட்டு சிறுமி மட்டும் உள்ளே இருந்துள்ளார். அந்த பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(25) என்பவர் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். அதன் பிறகு தனியாக இருந்த சிறுமியிடம் உனக்கு நான் மாமன் முறை என்று கூறி நான் செய்வதை யாரிடமும் சொல்ல கூடாது என்று கையை […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்…. பொதுமக்கள் கொடுத்த கொடூர தண்டனை?…. பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் ஹாசனில் மேகராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஹாசன் நகரில் உள்ள மேகராஜா பூங்காவில் குடிபோதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் சத்தம் போட்ட நிலையில், அந்தப் பகுதியில் இருந்த கர்நாடகா பிரஜா சக்தி அமைப்பின் மாவட்ட தலைவர் பிரவீன் கவுடா மற்றும் சிலரும் மேகராஜாவை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அத்து மீறிய அர்ஜூன் சம்பத்…. அலேக்காக தூக்கிய போலீஸ்…. சேலத்தில் பரபரப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்த போது விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பி செல்லும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பஞ்சாபில் ஆளும் கட்சியான காங்கிரஸ் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி பாஜகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் […]

Categories
மாநில செய்திகள்

ரீல்ஸ் மோகம்…. நம்பி சென்ற 2 மாணவிகள்…. அந்தோ பரிதாபம் ….!!

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அடிக்கடி தங்களது வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரு மாணவிகளும் கடந்த வியாழக்கிழமை அன்று காணவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் மாணவிகளின் செல்போன் டவர் மூலம் வடசென்னை பகுதியில் உள்ள கெஸ்ட் ஹவுசில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து உடனே போலீசார் விரைந்து 2 மாணவிகளையும் மீட்டனர். அதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணநாள் அலப்பறைகள்…. தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளைக்கு கத்திக்குத்து…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

புதுவையில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட புது மாப்பிள்ளையை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தம்பதியினர் உட்பட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூர் மூர்த்தி நகரில் வசித்து வருபவர் சங்கர்- ரமணி தம்பதியினர். அவர்களது திருமண நாளை நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் கேக் வெட்டி அதிக சத்தத்துடன் கொண்டாடியதாக சொல்லப்படுகிறது. இதை எதிர் வீட்டில் வசித்து வந்த சத்தீஷ் தட்டி […]

Categories
மாநில செய்திகள்

எம்.எல்.ஏ உதயநிதி பெயரில் மோசடி…. நடந்தது என்ன?…. காவல்துறை அதிரடி….!!!!

திருப்பத்தூர் செவ்வாத்தூர் புதூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் எனக்கூறி 4.5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் எம்.எஸ்.டபிள்யூ பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் சென்னைக்கு வேலை தேடி சென்றுள்ளார். அந்த சமயத்தில் தோழியின் மூலமாக அறிமுகமானவர் ராஜேஷ். ராஜேஷ் உங்களுக்கு நான் அரசு வேலை வாங்கி தருகிறேன். எனக்கு பெரிய இடத்தில் எல்லாம் தொடர்புள்ளது என்று ஆசை காட்டியுள்ளார். இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…. 16 மாத பெண் குழந்தையை…. தந்தை செய்த கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து குஜராத்தின் ராஜ்கோட் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் கணவன் மனைவி கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளனர். அந்த குழந்தை ரொம்ப நேரமாக எந்த வித அசைவு இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அந்த தம்பதியர் மீது மற்ற பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர். உடனே அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் சோலப்பூர் ரயில் நிலையத்தை அடைந்ததும் குழந்தையுடன் தம்பதியினரை கீழே இறக்கினர். குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை சிறையில் ராஜேந்திர பாலாஜி…. சற்றுமுன் பரபரப்பு தகவல்….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ராஜேந்திர பாலாஜிக்கு சிறை…. எத்தனை நாள் தெரியுமா?….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

காரில் ஓட்டம்பிடித்த ராஜேந்திர பாலாஜி…. சேசிங் செய்து போலீஸ் அதிரடி கைது…..!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தன. இந்நிலையில் […]

Categories
அரசியல்

ராஜேந்திர பாலாஜி பிடிக்க தேதி குறிச்சாச்சு….. அடுத்தது லாக்கப் தா…. அமைச்சர் சொன்ன பகீர் தகவல்….!!!

ஆவின் பாலில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்,அதில் அவர் கூறியதாவது, சென்னையில் மட்டும் 3800 பஸ்கள் கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் தமிழக போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

TIKTOK பிரபலம் ரவுடி பேபி சூர்யா அதிரடி கைது….. பரபரப்பு….!!!!

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவையும், அவரது நண்பர் சிக்காவையும் கைது செய்யுமாறு பெண்கள் அமைப்புகள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் டிக்டாக் பிரபல ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து ஆபாச வார்த்தைகளை பேசியதாகவும், மேலும் சிலர் மீது அவதூறு பரப்பியதாகவும் கொடுத்த புகாரின்படி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கா ஆகியோரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

கூகுள் பே பயனர்களே உஷார்…. பகீர் சம்பவம்….!!!!

Google Pay மூலம் பண மோசடி செய்யப்பட்டதில் 24,00,000 ரூபாயை இழந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில். விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சில ரகசிய தகவலின் படி வடமாநில கும்பலை சேர்ந்த ரோகன், ராகேஷ் குமார் சிங், சுயந்தன் முகர்ஜி, ராகுல் ஆகிய 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார் மேற்கு வங்காளத்திலிருந்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த விவகாரம் […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: திண்டுக்கல் துப்பாக்கி சூடு…. உயிரிழந்த இளைஞர்…. 4 பேர் அதிரடி கைது….!!!!

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில்  திண்டுக்கல்லில் ராகேஷ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீன் குத்தகை ஏலம் விடுவதில் ஏற்பட்ட தகராறில் சுட்டுக்கொலை செய்த‌தாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

18 நாட்கள் அடைத்து வைத்து… இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்… பெரும் பரபரப்பு சம்பவம்….!!

குஜராத் மாநிலத்தில் பொடாட் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் இந்திரஜித் கச்சர் என்பவரிடம் நெருங்கி பழகி இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த இளம்பெண் இந்திரஜித் பண்ணைக்கு கடந்த 9ஆம் தேதியன்று சென்றுள்ளார். அப்போது அந்தப் பண்ணையில் இந்திரஜித்தின் நண்பரான சத்யஜித் கட்டார் மற்றும் ஜெய்வீர் கட்டார் ஆகியோர் இருந்தனர். இவர்கள் மூவரும் குடித்துவிட்டு அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த கும்பல் அந்த இளம்பெண்ணை 18 நாட்கள் பண்ணையில் மறைத்து வைத்து […]

Categories
மாநில செய்திகள்

பெண் சிசு மரணம்…. பெற்றோர் கைது…. காவல்துறை அதிரடி….!!!!

மதுரை உசிலம்பட்டி அருகே பெரியகட்டளையில் பிறந்து ஐந்து நாட்களான பெண் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகம் எழுதியது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நேற்று முன்தினம் குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர். இதையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யா தலைமறைவாகினர் . அவர்களை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் கோடாங்கிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டில் வைத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது […]

Categories
மாநில செய்திகள்

கடற்படையினரால் கைதான தமிழக மீனவர்களுக்கு 13-ம் தேதி வரை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களின் 12 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வரும் 13ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பதற்கு ஊர்காவல்துறை நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

மகாத்மாவை அவமதித்ததற்காக….. துறவி காளிசரண் கைது…. பரபரப்பு சம்பவம்….!!!!

மகாத்மா காந்தியை அவமதித்து , கோட்சேவை புகழ்ந்து பேசியதற்காக துறவி காளிச்சரண் மகாராஜா கைதுசெய்யப்பட்டார். ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டு நாள் தர்ம சன்சத் முகாமில் பங்கேற்ற காளிசரண் மகாராஜா, ”மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாட்டை அழித்தார், நாத் ராம் கடவுள் அவரைக் கொன்றார், இந்த காரியத்தை செய்த அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என பேசியுள்ளார். இது பெரும் சர்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய பிரதேசத்திலுள்ள கஜுராஹோவில், இவர் கைது செய்யப்பட்டார். ராய்ப்பூர் போலீசார் காளீஸ்வரன் மீது துஷ்பிரயோக […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது…. டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடற்கரையில் புத்தாண்டு ம்ம்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அவை என்னவென்றால், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது எனவும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் கைது […]

Categories
உலக செய்திகள்

“மதுபோதையில் பேருந்தில் தகராறு!”….. சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்…..!!

சிங்கப்பூரில் இருக்கும் லிட்டில் இந்தியா நகரத்தை சேர்ந்த மூர்த்தி நாகப்பன் என்ற நபர் பேருந்தில் மதுபோதையில் தகராறு செய்ததால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த மூர்த்தி நாகப்பன்(65), என்பவர் இந்திய வம்சாவளியினர். இவர், மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறி இருக்கிறார். மேலும், முகக்கவசத்தை சரியாக அணியவில்லை. எனவே ஓட்டுனர் அவரிடம் சரியாக முககவசத்தை அணியுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால், மூர்த்தி நாகப்பன் கோபமடைந்து, ஓட்டுனரை மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். எனவே பயணிகள் அவரிடம் தட்டிக் கேட்ட […]

Categories
மாநில செய்திகள்

எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கொடூரத்தின் உச்சக்கட்ட சம்பவம்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் திருப்பூரில் எல்கேஜி படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி பேருந்து உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி சிறுமியை தாயார் குளிக்க வைக்கும் போது அவரின் உடம்பில் ரத்தம் கட்டியது போல காயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு அப்பா செய்ற வேலையா இது”?…. மகளை போதைக்கு அடிமையாக்கி…. தந்தை செய்த கொடூர செயல்….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள காட்டிப்பள்ளா பகுதியில் முகமது ஷெரீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழில் அதிபராக உள்ளார். இவர் தனது மகளுக்கு போதைப் பொருளை வாங்கிக் கொடுத்து அடிமையாக்கி 4 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அலுவலகதிற்கு பெண் ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மங்களூர் மாநகர காவல் ஆணையரிடம் […]

Categories
மாநில செய்திகள்

சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்ய வேண்டும்…. தொடரும் கோரிக்கை….!!!

சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவை கைது செய்யக்கோரி சென்னை மற்றும் செங்கல்பட்டு பலரும் புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருபவர் அன்னபூரணி அரசு அம்மா. இவர் தன்னை தானே கடவுளின் அவதாரம் என்று கூறியும், ஆதிபராசக்தியின் மறுஉருவம் என்று பொய் பரப்புரை செய்து வருவதாக தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் சர்ச்சை சாமி அன்னபூரணி அம்மாவை கைது செய்யக் கோரி இந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருமணத்தில் கூறிய போய்…. தற்போது ஏற்பட்ட பின்விளைவு…. போலி வனத்துறை அதிகாரி கைது….!!

போலி வனத்துறை அதிகாரியாக நடித்து பெண்ணை திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரில் ஏங்கல்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனுமந்தன்பட்டி சேர்ந்த ஹர்சிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹர்சிலாவை பெண் பார்க்க சென்றபோது ஏங்கல்ஸ் தன்னை ஒரு வனத்துறை உயர் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பு….. அ.தி.மு.க நிர்வாகிகள் இருவர் கைது…!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் தொடர்பில் இருந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆவின் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பால்வளத்துறை அமைச்சர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு […]

Categories
மாநில செய்திகள்

போலி சாமியார் அன்னபூரணிக்கு அடுத்த ஆப்பு…. கைது செய்ய கோரிக்கை….!!!!

அன்னபூரணி அரசு அம்மா ஆதி பராசக்தியின் மறு உருவமான ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறி வைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் தனது கணவரையும் 14 வயது பெண் குழந்தையையும் விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

120 மணி நேர மெகா ரெய்டு…. கட்டி கட்டியாக தங்கம் பறிமுதல்…. வசமாக சிக்கிய பிரபலம்….!!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பியூஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாசனைப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் அதிபராக உள்ளார். இவர் வீட்டில் கடந்த வாரத்தில் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி தலைமை இயக்குனரக அதிகாரிகள், ஜிஎஸ்டி புலானாய்வு துறை ஆகியவை இணைந்து ரெய்டு நடத்தினர். அப்போது ரொக்கமாகவே ரூ.257 கோடி வைத்திருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது. கனவ்ஜியில் உள்ள பியூஷ் ஜெயினின் பரம்பரை பங்களாவில் போலீசார் 18 லாக்கர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். இதற்கு 500 சாவிகளும் […]

Categories
மாநில செய்திகள்

கத்தியைக் காட்டி மிரட்டி…. 4 சிறுவர்கள் செய்த காரியம்….  துணிக்கடையில் அரங்கேறிய சம்பவம்….!!!

திருவாரூரில் துணிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நேரு சாலையில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு வந்த பரத் என்பவரை பார்க்க வந்ததாக கூறிய நான்கு சிறுவர்கள் அவரை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகின்றது. பின்னர் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கடைக்காரரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றனர். படுகாயமடைந்த பரத் காவல்துறையில் புகார் அளித்ததால் அந்த நான்கு சிறுவர்களையும் காவல்துறையினர் கைது […]

Categories
தேசிய செய்திகள்

20 பெண்களுக்கும் மேல்….  பேஸ்புக்கில் திருமணமான இளைஞர் செய்த சேட்டை…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மாண்டியா மாவட்டம் மலவல்லி தாலுகா ஹலகூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் பெங்களூரு நந்தினி லே-அவுட்டில் வசித்து வருகிறார். இவர் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முகநூலில் அஞ்சலி என்ற பெயரில் கணக்கை தொடர்ந்த ஸ்ரீகாந்த் ஏராளமான பெண்களுடன் நண்பராக இருக்க அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட பெண்களிடம் ஆபாசமாக பேசியது மட்டுமல்லாமல் புகைப்படம் வீடியோக்களை அனுப்பி வைத்து தொல்லை […]

Categories
மாநில செய்திகள்

ஈபிஎஸ் முன்னாள் உதவியாளரின்  நண்பர் கைது!!

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த புகாரில் இபிஎஸ் முன்னாள் உதவியாளரின்  நண்பர் செல்வகுமார் கைது செய்யப்பட்டார்.. தலைமறைவாக இருந்து வந்த செல்வகுமாரை  சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.. ஏற்கனவே முன்னாள் உதவியாளர் மணி கைதான நிலையில், நண்பர் செல்வகுமார் கைது செய்யப்பட்டார்..

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா…. ஒரு செல்போனுக்கு இப்படியா பண்ணுவீங்க…. மீனவருக்கு நேர்ந்த கொடூரம்….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் செல்போனை திருடியதாக கூறி ஒரு மீனவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. வைலா சீனு என்ற மீனவரை செல்போன் திருடியதாக கூறி இவருடன் இருந்த சக மீனவர்கள் அவருடைய கால்கள் இரண்டையும் கயிற்றால் கட்டி ஒரு கிரேனில் தலைகீழாக தொங்க விட்டு அடித்துள்ளனர். அதன் பின்னர் சக மீனவர்கள் 6 பேரும் சுற்றி நின்று திருடியதை ஒத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தியுள்ளனர். இந்த காட்சியைப் படம் பிடித்த ஒருவர் இதனை […]

Categories

Tech |