Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது…. தீக்குளிக்க முயன்ற தொண்டர்…. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாசாலை அருகே அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியுள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டுவண்டியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை […]

Categories
அரசியல்

ஜெயக்குமார் கைது: அதிமுகவினர் போராட்டம்…!! பெரும் பரபரப்பு…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் வேலூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். அதோடு ஜெயகுமார் விரைந்து விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

Categories
அரசியல்

“அவர அடிக்கிறதுக்கு நீங்க யாரு….??” ஜெயக்குமாரை விளாசிய அமைச்சர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அளவிலான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றன. இதனை தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “ஐடி துறை சார்பில் 8000 ஓலைச்சுவடிகள் மின்னணு வாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. ஜெயக்குமார் செய்த தவறுக்கான தண்டனையை தான். திமுக நிர்வாகி கள்ள ஓட்டு போட்டார் என்பதற்காக அவரை அடித்து அரைநிர்வாணம் படுத்தும் அளவிற்கு இவருக்கு அதிகாரம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்த பாட்டி…. கொடூரமாக தாக்கிய பேரன்…. திருவண்ணாமலையில் பரபரப்பு…!!

மது அருந்த பணம் தர மறுத்த மூதாட்டியை  கொடூரமாக தாக்கிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகில் பூசிமலைகுப்பம் என்ற கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாவாசை (எ) சிலம்பரசன் என்ற பேரன்  இருந்துள்ளார். இந்நிலையில் சிலம்பரசன் தன்னுடைய பாட்டி கோவிந்தம்மாளிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தம்மாள் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் இரும்பு கம்பியை வைத்து கோவிந்தம்மாளை கொடூரமாக தாக்கியுள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

” அவருடன் இருக்கும் போது பார்த்துவிட்டார் ” கணவனை கொன்ற அனிதா…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கள்ளகாதலுக்காக மனைவி கணவனை  கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு மன்னார் பகுதியில் குச்சிப்பாளையம் காலணி தெருவில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும் அனு ஹாசினி மற்றும் நிரஞ்சன் என்ற குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் காலனி பகுதியில் சுப்புராஜ் என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கஞ்சா விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் சுப்புராஜ் இடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், 22 ஆயிரத்து 500 ரூபாய் பணம், 2 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் கேட்ட பேரன்…. பாட்டிக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

குடிக்க பணம் தராததால் பேரன் பாட்டியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூசிமலைகுப்பம் கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற பேரன் உள்ளார். இந்நிலையில் சிலம்பரசன் மது குடிப்பதற்காக கோவிந்தம்மாலிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில்  கோவிந்தம்மாள் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் அருகில் இருந்த இரும்பு கம்பியால் கோவிந்தமாலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தமாலை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி!…. காலையிலேயே பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 26 நாட்களில் தமிழகம், காரைக்காலைச் சேர்ந்த 78 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 21 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்தில் வந்து கொண்டிருந்த மாணவன்…. வாலிபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவனை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திதாசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சக்திதாசன் கடந்த 24 – ஆம் தேதி கல்லூரி முடித்துவிட்டு செய்யாறில் இருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அபிஷேக், யுவராஜா ஆகிய இருவர் முன்விரோதம் காரணமாக பேருந்தில் ஏறி சக்திதாசனை  சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண்கள் உஷார்…. புகைப்படங்களை யாரும் வெளியிட வேண்டாம்…. போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை…!!

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணின் படத்தை  வெளியிட்ட நபர் விருதுநகரை சேர்ந்த முனீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர்  முனீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய பங்குச்சந்தை முறைகேடு: “முன்னாள் செயல் இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியம் கைது..!!”

தேசிய பங்குச் சந்தையின் முன்னால் செயல் இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகராகவும் தேசிய பங்குச் சந்தையின் செயல் இயக்குனராகவும் விளங்கியவர் ஆனந்த் சுப்ரமணியன். கடந்த 2016 ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையில் நிர்வாக இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலையை சேர்ந்த ஒரு யோகியின் ஆலோசனையை கேட்டு தேசிய பங்குச்சந்தையில் பல முக்கிய முடிவுகளை எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. […]

Categories
மாநில செய்திகள்

திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கு!…. மேலும் 2 பேர் கைது……!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கூலி வேலைக்கு சென்ற பெண்…. பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் …. போலீஸ் நடவடிக்கை ….!!

பெண்ணை பாலியல் பலாத்காரம்   செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் பகுதியில் 30 வயதுடைய இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் விவசாயக் கூலி வேலைக்காக சென்று விட்டு தனியாக கரும்பு தோட்டத்தின் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த  வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக 174 புகையிலை பாக்கெட்டுகளை  கொண்டு வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஐவாஸ்பரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ராமர், பாண்டியராஜன் என்பதும், சட்டவிரோதமாக  16,000 ரூபாய் மதிப்புள்ள174 புகையிலை பாக்கெட்களை கொண்டு வந்ததும்  தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 […]

Categories
மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 13 தமிழக மீனவர்கள் கைது…. பெரும் பரபரப்பு….!!!!

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏற்கனவே ஒரு விசைப்படகுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு படகை சேர்ந்த 13 பேரை சிறை பிடித்துள்ளது. 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட நாகையை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

144 தடை உத்தரவு…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாநில அரசு உத்தரவு…!!!!

சிவமொக்கா  பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய மாநிலத்தின் சிவமொக்கா பகுதியில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஒருவர் அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்…. குண்டர் சட்டத்தில் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழநெம்பன்கோட்டை கிராமத்தில் விஷ்ணு ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை முன்விரோதம் காரணமாக அடியாட்களை வைத்து தாக்கியுள்ளார். இதுகுறித்து அந்த வாலிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஷ்ணுராஜாவை கைது செய்து பாபநாசம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட ஆட்சியர் கவிதாராமு […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: போராடிய பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல்…. 6 பேர் கைது…!!!

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணிந்த பெண்கள் வகுப்பிற்கு வரக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதற்கு மாணவியர் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதற்கான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்துள்ளது அனைத்து பள்ளிகளிலும் 144 தடை உத்தரவு மாவட்ட ஆட்சியர் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய ஒரு பெண்ணின் சகோதரர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அந்த பெண்ணின் தந்தை ஊடகத்தில் ஹிஜாப் அணிவது பற்றி பேசியதால் […]

Categories
அரசியல்

ஜெயக்குமாருக்கு மார்ச்-9 நீதிமன்றக் காவல்…. வெளியான அதிரடி தீர்ப்பு…!!

இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரான  ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை மறியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க  அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: மேலும் ஒரு அமைச்சர் கைது…. அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…..!!!!!!

மகாராஷ்டிர மாநிலம் மந்திரியும், தேசியம்வாத காங்கிரஸ் கட்சியினுடைய மூத்த தலைவர்களில் ஒருவருமான நவாக் மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அதாவது இன்று (பிப்..23) காலை நவாக் மாலிக் வீட்டிற்கு சென்று, அவரை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தாவூத் இப்ராஹிம் பணம் மோசடி வழக்குடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அவரை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

காருக்குள் என்ன….? இம்ரான்கான் மகன் அதிரடி கைது….!!!

இம்ரான் கான் மனைவியின் மகன் காரில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். மேலும் பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி உள்ளார். தற்போது இம்ரான்கான் ரஷ்ய அதிபரை சந்திக்க ரஷ்யா சென்றுள்ளார். இந்நிலையில் இம்ரான் கானின் மகன் மூஸா மேனகா தனது காரில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டு […]

Categories
மாநில செய்திகள்

#breaking: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் கைது….!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்பாக உள்ளாட்சித் தேர்தலில் திமுக நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாடகைக்கு வீடு கேட்ட கும்பல் …. சோதனையில் தெரிந்த உண்மை …. போலீஸ் நடவடிக்கை ….!!

அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் கிராமத்தில் உள்ள 2 வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்  அந்த வீடுகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அனுமதியின்றி பட்டாசு தயார்செய்வது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு தயாரித்த மாரியப்பன், பழனியம்மாள், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நள்ளிரவில் கேட்ட சத்தம் …. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீஸ் விசாரணை ….!!

மோட்டார் சைக்கிளில் ஆடுகளை திருடி சென்ற  2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆத்திபட்டி ஜெயராம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது திடீரென   நாய்கள் குலைத்துள்ளது  . இதனை கேட்ட மாரிமுத்து வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது 2 மர்ம நபர்கள் ஆடுகளை மோட்டார் சைக்கிளில் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாரிமுத்து தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்று ஆடுகளை திருடி சென்ற  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகளுடன் பேசிக்கொண்டிருந்த தந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

கூலித் தொழிலாளியை சரமாரியாக வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிள்ளையார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் கையில் அரிவாளுடன் வந்து பக்கத்து வீட்டுப் பெண்ணான அமுதா என்பவரிடம் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த பிள்ளையார் இசக்கிராஜாவை தட்டி கேட்டுள்ளார். இதனால்  ஆத்திரம் அடைந்த இசக்கிராஜா பிள்ளையாரை தான்  […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு….!!!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது ராயபுரம் 49வது வார்டில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கிடையில் கள்ள ஓட்டு போட முயற்சி செய்ததாக திமுக நிர்வாகி ஒருவரை அதிமுகவினர் மடக்கி பிடித்தனர். மேலும் அந்த நபரை அவர்கள் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. மேலும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் விடுவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுகவினர் ராயபுரம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரை […]

Categories
உலக செய்திகள்

இவங்களுக்கு இதே வேலை….!! 31 இந்திய மீனவர்கள் கைது…. பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு….!!

ரோந்து பணியில் சென்ற பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு துறையினர் 31 இந்திய மீனவர்கள் கைது செய்துள்ளார்.  பாகிஸ்தான் கடற்படை எல்லைக்குள் மீன்பிடிக்க சென்ற 31 இந்திய மீனவர்களை அவர்கள் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்திருப்பதாவது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி பாகிஸ்தான் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பகுதிக்குள் கடல்சார் பாதுகாப்பு துறையினர் ரோந்து பணிக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு 5 இந்திய மீன்பிடி படகுகள் பாகிஸ்தான் பாதுகாப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. […]

Categories
மாநில செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு….. தேர்தல் நடத்தலாமா? வேண்டாமா?…. மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை…!!

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 61% வாக்குகள் பதிவாகி உள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 43.59% ஓட்டுகளே  பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி தேர்தல் அடையாள மண்டலத்துக்கு உட்பட்ட ஓடைகுப்பம் பகுதியில் உள்ள  வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தேர்தல் மாவட்ட அதிகாரி சுகன் தீப் சிங் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தொடர்ந்து சாராயம் விற்பனை…. “தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது”… போலீசார் அதிரடி..!!

விழுப்புரம்  அருகே   சாராயம், மதுபாட்டில்களை தொடர்ந்து விற்பனை  செய்து வந்த நபரை  போலீசார் தடுப்புக்காவல்  சட்டத்தின்  கீழ்  செய்தனர்.  விழுப்புரம்  அருகே  உள்ள ஒருகோடி என்ற கிராமத்தில்  வசித்து  வருபவர்   ராஜாமணி. இவருக்கு  ரவீந்திரன்  என்ற மகன்  உள்ளார்.  இவருடைய  வயது  38.  இவர்  சாராயம்,   மதுபாட்டில்கள் விற்பனை செய்து  வந்துள்ளார்.     இவர்  மீது  சாராயம்,   மதுபாட்டில்கள்  சம்பந்தமான  பல்வேறு  வழக்குகள் உள்ளன.    ரவீந்திரனை  கடந்த  சில  வாரங்களுக்கு   முன்பு  தான்  விழுப்புரம்  […]

Categories
தேசிய செய்திகள்

ஆமா நாங்க தான் கொலை செஞ்சொம்…. புள்ளிங்கோவின் அராஜகம்…. பயங்கர சம்பவம்..!!!

புதுச்சேரியில் கொலை வழக்கில் சிறுவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள குபேரர் அங்காடியில் பூக்கடை ஒன்று அமைந்துள்ளது. அந்த கடையில்  சிவபாலன்(19) மற்றும் பாலாஜி(23) ஆகிய 2 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கடையில்  நேற்று அதிகாலை அருளானந்தம்(38) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் அந்த இரு சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் மது அருந்தும் போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் …. வசமாக சிக்கிய 3 பெண்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக 1 கிலோ 250 கிராம் கஞ்சா கொண்டு வந்த 3 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாங்குளம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக  வந்த 3 பெண்களை சந்தேகத்தின் பெயரில்  காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் நாச்சியார், மீனாட்சி, சமுத்திர வள்ளி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள்  1 கிலோ 250 கிராம் கஞ்சாவை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஷேர் ஆட்டோ மீது மோதிய கார்…. ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சிவகங்கையில் கோர விபத்து ….!!

ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பூர் காலனி பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி அருண் என்பவருடைய ஷேர் ஆட்டோவில் ஆட்டிற்கு மருந்து வாங்குவதற்காக சுப்ரமணியபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைதடுமாறி ஷேர் ஆட்டோவில் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…. !!

சட்டவிரோதமாக டிராக்டரில்  மண் கடத்தி வந்த  3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணலை கடத்தி வந்தது ராஜேஷ், தினேஷ், பாக்கியராஜ் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் 3  பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் புதூர் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  நாகமணி மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில்  அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதன்பிறகு  பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 61 பேர்…. சிகிச்சைக்கு போன சிறுமி…. 6 மாதம் நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி…!!!

சிகிச்சைக்கு வந்த சிறுமியை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரை  சேர்ந்த தாய், மகள் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமியின் தாயார் இறந்து விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி மட்டும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் ஸ்வர்ண குமாரி என்பவர் அந்த சிறுமியின் தந்தையிடம் உங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டிக்டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது…. அதிரடி உத்தரவு….!!!!

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோவையை சேர்ந்த யூடியூப் நடத்தும் பெண்மணி குறித்து ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி 4-ஆம் தேதி சைபர் கிரைம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இருவரையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி கொண்டு வந்த பொருள்…. சோதனையில் தெரிந்த உண்மை …. போலீஸ் நடவடிக்கை ….!!

அனுமதி இன்றி லாரியில் குண்டு கற்கள் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவலபேரி ஆற்றுப்பாலம் பகுதியில் தாசில்தார் பழனி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் அனுமதியின்றி  2  யூனிட் குண்டு கற்களை லாரியில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஓடுனரான மாரியப்பனை  கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல் வழக்கு…. முன்னாள் அதிபர் கைது….! ஹாண்ட்ரஸில் பரபரப்பு ….

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று  ஹோண்டுராஸ் ஆகும். இங்கு 2014  முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜீவன் ஒர்லாண்டோ ஹெர்னேண்டிஸ் என்பவர் அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஹோண்ட்ராசில்  இருந்து அமெரிக்காவிற்கு போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வந்தது. இதற்கு முன்னாள்  ஹாண்ட்ராஸின்  அதிபருக்கு  போதை பொருள் கும்பலுடன் தொடர்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செண்பக கோட்டை கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அனுமதியின்றி பட்டாசு தயார்செய்வது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு தயாரித்த […]

Categories
அரசியல்

கூட்டாளிகளுக்கு வச்சாச்சு ஆப்பு…!! அடுத்தது நம்ம எஸ்.பி வேலுமணி தான்…!!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியின்போது உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் அரசு ஒப்பந்தப் புள்ளிகளை வாங்கி தருவதாக கூறி 1.25 கோடி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் இந்திய மாணவர் கைது…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லண்டன் போலீஸ்…. என்ன பண்ணாரு தெரியுமா….?

கேரளா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறார் துஸ்பிரயோக வழக்கில் லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் லண்டன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த இளைஞர்  இணையதளத்தின் மூலம் 14 வயது சிறுமியிடம் தவறான நோக்கத்தில்  பேசியுள்ளார். ஆனால் அந்த இளைஞருக்கு பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு போலீசாரால் இணையதள பக்கத்தில் போலியாக உருவாக்கப்பட்ட  கணக்கு அது என்பது தெரியாமல் போனது. இதனை தொடர்ந்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! ஸ்டேட்டஷால் வந்த வினை… வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!!!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்ததில் வந்த பிரச்சனையில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். மராட்டிய மாநிலம் மும்பையில் சிவாஜி நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த லீலாவதி தேவிபிரசாத் (வயது48). இவருக்கு 20 வயது நிறம்பிய மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் லீலாவதியின் மகள் தனது மொபைலில் நேற்று முன்தினம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். இதனை அந்தப் பெண்ணின் தோழி பார்த்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் தோழி தன்னை பற்றி எழுதிய வாட்ஸ்அப் […]

Categories
தேசிய செய்திகள்

இரிடியதிற்கு பதில் செம்புகுடம்…. “திருடிய நபர்களுடன் சேர்த்து புகார் அளித்தவரும் கைது”…. அப்படி என்ன நடந்துச்சு…..!!!

இரிடியம் எனக்கூறி செம்பு குடத்தை திருடி சென்றவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்ததாக எனும் வாஸ்துசாலா நகர் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் ஸ்ரீதேவி, சிவசங்கர் தம்பதியினர். தங்கள் வீட்டில் காரில் வந்த மூன்று நபர்கள் ஒரு லட்சம் ரூபாய், பணம் மற்றும் நகை போன்றவற்றை திருடிச் சென்றதாக கடந்த வாரம் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் எஸ். ஐ. வினோத் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து  கொள்ளையர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது…. நள்ளிரவில் பரபரப்பு….!!!!

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று(பிப்..12) 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சென்ற 2,000க்கும் அதிகமான மீனவர்கள் தனுஷ் கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 பேர் விசைப்படகுகளில் இருந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்தனர். அதன்பின் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என் பணத்தை திரும்ப கொடு…. தகராறு செய்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை ….!!

பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டி.டி நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு தொழில் செய்வதற்காக 20லட்சம் ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் சரவணன் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் கணேசன் பணத்தை திருப்ப  கொடுக்காமல் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எச்சரித்தும் கேட்கல… “குண்டர் சட்டத்தில் ரவுடி கைது”…. போலீசார் அதிரடி..!!

 நாகர்கோவில்  அருகே  ரவுடி ஒருவர்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் . கன்னியாகுமரி  மாவட்டம்  நாகர்கோவில்  திற்பரப்பு  அருகே  நக்கீரன்விளை பகுதியை  சேர்ந்தவர் ஜெகன். இவருக்கு  வயது  35 . இவர்  மீது   குலசேகரம்  காவல்  நிலையத்தில் அடிதடி ,திருட்டு வழக்குகள்  இருக்கிறது .  மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுட  கூடாது  என்று போலீசார் எச்சரிக்கை செய்தும், அதையும் மீறி ஜெகன் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை  குண்டர் சட்டத்தின்  கீழ்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போதையில் சென்ற வாலிபர்…. பெண் அளித்த புகார் ….போலீஸ் விசாரணை….!!

மது குடித்துவிட்டு பெண்ணிடம் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டி குறிச்சி கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தெய்வானை  என்பவர் வீட்டிற்கு  மதுகுடித்து விட்டு சென்றுள்ளார். அப்போது  இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து தெய்வானை  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மருமகளின் மீது தீ வைத்த மாமியார் …. விருதுநகரில் பரபரப்பு….!!

குடும்ப பிரச்சனையில்  மாமியார் மருமகள் மீது தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலநாச்சியார்புரம் கிராமத்தில் ஜோதிமணி- கார்த்தீஸ்வரி என்ற  தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்  ஜோதிமணியின் தாயாரான சின்னதாய்க்கும்  கார்த்தீஸ்வரிக்கும்  இடையே குடும்ப பிரச்சனை காரணமாக   தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  கோபமடைந்த சின்னதாய் கார்த்தீஸ்வரியின் உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி  தீ வைத்துள்ளார். இதனையடுத்து கார்த்தீஸ்வரியின்  கதறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கார்த்தீஸ்வரியை  மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோவ்….! கோயில் முன் தலை…. காட்டில் கிடந்த உடல்…. திக் திக் சம்பவம்..!!!

சொத்துப் பிரச்சினை காரணமாக வாலிபரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர் ஓசூர் அருகே எழுவபள்ளி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் வயது (25). பெயிண்டர் தொழில் செய்து வந்த இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், 3 வயது பெண் குழந்தையும், நான்கு மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது. அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் பிரசவத்திற்க்காக  கர்நாடகாவில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று இரவு பிரதீப்பை […]

Categories

Tech |