Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்களின் குற்ற செயல்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு …. குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீஸ்….!!

குற்ற செயலில்  ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குருமூர்த்தி மற்றும் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகிய 2 பேர் மீதும் காவல்துறையினர் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் குருமூர்த்தி, பிரேம்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை விசாரித்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

ஆயுதங்களுடன்  சுற்றித்திரிந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் நகரில் சில வாலிபர்கள் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர்களை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில்   சட்டவிரோதமாக விஜய், பிரபாகரன், ஆனந்த், பாலா என்பவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
அரசியல்

மாற்றுத்திறனாளிகள் கைது: ” மனசாட்சி இன்றி செயல்படும் திமுக….!!” டிடிவி காட்டம்…!!

உதவித்தொகையை உயர்த்தி கேட்டு போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “உதவித்தொகையை உயர்த்தி கேட்டு போராட்டம் நடத்துவதற்காக சென்னை வந்த மாற்றுத்திறனாளிகள் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுகவின் இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உரியது. […]

Categories
மாநில செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட நட்பு….!! “மாறி மாறி சிறுமியை கற்பழித்த வாலிபர்கள்”…. வெளியான பகீர் சம்பவம்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி சிறுமியை வன்கொடுமை செய்த 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு. புதுச்சேரி மகாணம் நெய்வாச்சேரி கிராமம் தோட்டக்கார தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இந்த நிலையில் நந்தகுமாரும் பள்ளிச் சிறுமி ஒருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பேசி பழகி வந்துள்ளனர். இதற்கிடையில் நந்தகுமார் அச்சிறுமியை கடந்த 18 ஆம் தேதி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அவர் மற்றும் அவரின் நண்பன் இணைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசியத் தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குவலங்காட்டு  பகுதியில் அனுமதியின்றி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் பரணிதரன் என்பவர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர்  பரணிதரனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரணிதரனிடம் இருந்த 1/2 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நடிகரின் தம்பி திடீர் கைது… காரணம் என்ன…?

கேரளத் திரை உலகில் பிரபலமான  நடிகர் சுரேஷ் கோபி. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நிலம் வாங்கி தருவதாக சொல்லி, தொழிலதிபரிடம் ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததாக சுரேஷ் கோபியின் இரண்டாவது சகோதரர் சுனில்கோபியை கோவை போலீசார் தூக்கி சிறையில் அடைத்துள்ளனர். அதாவது, சுனில் கோபி கோவை நவக்கரை பகுதியில் மயில்சாமி என்பவரது 4.52 ஏக்கர் நிலத்தை முதலில் வாங்கியிருக்கிறார். அதற்கான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கார் நிறுத்துவதில் பிரச்சனை…. வயதான பெண்மணியிடம் தகராறு…. டாக்டர் கைது….!!

சென்னையை அடுத்த ராம்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் சுப்பையா சண்முகம் வசித்து வந்தார். இவர் கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்தார். மேலும் இவர் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள்  தேசிய தலைவராக இருந்தார். இந்நிலையில் சுப்பையா சண்முகத்திற்கு கார் நிறுத்துவது தொடர்பாக அதே குடியிருப்பில் வசித்து வந்த வயதான பெண்மணியிடம்  அநாகரிகமாக நடந்து கொண்டதால்  கடந்த 2020 ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆகம்பாக்கம் போலீசார் 3 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எனக்கு வீடு கட்டி தருவியா மாட்டியா?…. மகனின் வெறி செயல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தந்தையை சரமாரியாக தாக்கிய மகனை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஓலயாம்புத்தூர்  கிராமத்தில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் தனது தந்தையிடம் வீடு கட்டித்தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ரத்தினம் சிறிது நாட்கள் கழித்து கட்டி தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது தந்தையை   சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரத்தினத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே இப்படியுமா பண்ணுவாங்க!!… குழு பணத்தை கையாடல் செய்த வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை …. !!!

சுய உதவிக்குழு பெண்களிடம் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் கையாடல் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சேரன்குளம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராகவன் என்ற மகன் உள்ளார்.  இவர் மன்னார்குடியில் அமைந்துள்ள  தனியார் நிதி நிறுவனத்தில் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் பணம் வசூலிக்கும் பணி செய்து வந்துள்ளார். இவர் சுய உதவிக் குழுக்கள் மூலம்  கடன் பெற்ற பெண்களிடம் வசூலித்த பணத்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டறையில் நடந்த சம்பவம் …. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுகள்….!!

வெல்டிங் பட்டறையில் திருடி 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு காவல் நிலையத்திற்கு மேலக்காவேரி பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் பட்டறையில் 50 ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களை  மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், கிழக்கு இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன், சிறப்பு சப் […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு சம்பவம்…. ரஷ்ய அதிபருக்கு எதிராக போராடியவர்கள் 800 பேர் கைது…!!

ரஷ்ய நாட்டில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படுகின்ற ராணுவ நடவடிக்கையை கண்டித்து மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சொந்த நாட்டு மக்களும் அதிபர் புதினுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தலைநகர் மாஸ்கோ மற்றும் ரஷ்ய அதிபரின் சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்  பெர்க் உள்ளிட்ட 37 நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 817 பேரை போலீசார் தரதரவென […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…. இப்படி ஒரு திட்டமா..? அரசு பள்ளி ஆசிரியர்கள் ஷாக்…!!!

அரசுப்பணி வாங்கி தருவதாக கூறி மயிலாடுதுறை தம்பதியரிடம் 8, 50,000 ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மேல் ஒத்த சரக தெருவைச் சேர்ந்த தம்பதியர் விஜயகுமார், வெற்றிச்செல்வி. இவர்களின் வீட்டின் மாடியில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தன் ஜீவன் வங்கியில் வேலை செய்து வருவதாகவும், பணி மாறுதலுக்காக மயிலாடுதுறைக்கு வந்துள்ளதாகவும் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி குடியேறி இருக்கிறார். அதன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

அடச்ச…! புத்தக திருவிழாவில் திருட்டு…. வசமாக மாட்டி கொண்ட பிரபல நடிகை….!!!!

சர்வதேச புத்தக திருவிழாவில் திருடியதாக தொலைக்காட்சி நடிகை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.  மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் சர்வதேச புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சி நடிகை ரூபா தத்தா அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் குப்பை கூடையில் பர்ஸ் ஒன்றை எரிவதை போலீசார் ஒருவர் பார்த்துள்ளார். இது பற்றி நடிகை ரூபா தத்தாவுடன் விசாரித்தபோது அவர் தடுமாறியதும் இதில் சந்தேகம் அடைந்த போலீசார் நடிகையின் பேக்கை பரிசோதனை செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

பேடிஎம் நிறுவனர் கைது….!!! என்ன காரணம் தெரியுமா…???

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி விஜய் சேகர் சர்மா தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் தன்னுடைய சொகுசு காரை நின்று கொண்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது மோதச் செய்து சேதம் ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை செய்த போலீசார் அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்திற்கு வந்த பெண்…. வாலிபரின் வெறி செயல்…. போலீஸ் நடவடிக்கை ….!!

பெண்ணை செல்போனில் படம் பிடித்த  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் குமாரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி ஆதலாத்  நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு விசாரணைக்காக வந்த  சித்ரா என்ற பெண்ணை  நீதிமன்ற விதிமுறைகளுக்கு எதிராக சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து குமாரவேல் தனது   செல்போனில் சித்திராவை  படம் பிடித்துள்ளார்.  இதனை பார்த்த நீதிமன்ற தலைமை எழுத்தாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

மனைவியை கொலை செய்துவிட்டு… தற்கொலை என நாடகமாடிய கணவன்… பின்னணி என்ன..?

சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடியவரை  கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.  சென்னை பிராட்வே புத்திசாகிப் தெருவை சேர்ந்த தம்பதியர்கள் அப்துல் ரகுமான்(37) யாஸ்மின்(27). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த மார்ச் 10ஆம் தேதி காலை நீண்ட நேரம் ஆகியும்  யாஸ்மின் தூக்கத்திலிருந்து எழாமல்  இருந்ததால் சந்தேகமடைந்த அவரது தாயார் மருத்துவமனையை கொண்டு  சென்று பார்த்துள்ளார். மருத்துவரோ அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் பரபரப்பு… எம்எல்ஏ கார் மோதியதில்… 23 பேர் படுகாயம்…!!!!

சிலிகாவைச் சேர்ந்த இடைநீக்கம் செய்யப்பட்ட பிஜேடி எம்.எல்.ஏ கார் மோதியதில் 23 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒடிசாவின் கோர்தா  மாவட்டத்தில் உள்ள பிடிஒ பன்பூரின் அலுவலகத்திற்கு வெளியே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சிலிகா எம்எல்ஏவின் வாகனம் அங்கிருந்தவர்கள் மீது மோதியதில் 7 போலீசார்  உட்பட சுமார் 23 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த எம்எல்ஏ டாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் சிகிச்சைக்காக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துப்பேட்டை பகுதியில்   சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக  சிலர் கஞ்சா  விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர்  கஞ்சா விற்பனை செய்த பாலமுருகன், முருகானந்தம் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு 14ஆம் தேதி வரை சிறை…. இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!!!!

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக  மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 மீனவர்களையும் 3 விசைப்படகுகளையும்  கைது செய்து ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிப்ரவரி 22ஆம் தேதி யாழ்பாணம் சிறையில் அடைக்க  இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 14ஆம் தேதி வரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. அதிகாரி கொடுத்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

சிறுமியை  திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது  செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8-ஆம்  வகுப்பு படிக்கும் சிறுமி  தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் திருப்பூரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருக்கும் கடந்த 4-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் அனுமதியின்றி  பட்டாசு தயார்  செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அனுமதியின்றி வீட்டில்  பட்டாசு தயார் செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் பட்டாசு தயாரித்த சங்கரன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோட்டில் நடந்து சென்ற ஆட்டோ டிரைவர் ….. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை ….!!

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடுகசாத்து கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ ஓடுனரான  உதயா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உதயா நேற்று அரணி-வாழைப்பந்தல் சாலையில் நடந்து வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் உதயாவை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து உதயா காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மாநில செய்திகள்

துறைமுக பொறுப்பு கழக நிதி மோசடி…. 11 பேர் கைது…!!!

சென்னை துறைமுக பொறுப்பு கழக நிதி ரூபாய் 45 கோடி மோசடி செய்ததாக பி.வி சுடலைமுத்து, விஜய் ஹெரால்ட், ராஜேஷ் சிங்,  சையது, ஜாகிர் உசேன், உள்ளிட்ட 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் உள்பட 18 பேர் கடந்த ஆண்டு நவம்பரில் சிபிஐ கைது செய்திருந்த நிலையில், தற்போது மேலும் 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: மீண்டும் 33 தமிழக மீனவர்கள் சீசெல்சில் கைது…. பரபரப்பு…..!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி குமரி மாட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த 33 மீனவர்களை சீசெல்சு நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் மீனவர்களை கைது செய்த கடற்படையினர் 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதற்கு முன்னதாக கன்னியாகுமரி மீனவர்கள் 8 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 33 மீனவர்கள் கைதான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆசை காட்டிய வாலிபர்…. சிறுமிக்கி நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி கிராமத்தில் 16 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கீழஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்த சூர்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சூர்யா  சிறுமியை  திருமணம் செய்து கொள்வதாக கூறி மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சூர்யா அந்த சிறுமியை  தனியாக விட்டுவிட்டு […]

Categories
விருதுநகர்

கள்ளக்காதலுடன் வசித்து வந்த தாய்…. சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை …. போலீஸ் விசாரணை….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலன் ஆகிய 2 பேரையும்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பூமதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர்  கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பூபதி தனது  மக்களுடன்  அதே பகுதியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருடன் சேர்ந்து  வசித்து வருகிறார். இதனால் பாண்டிமுருகன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாய் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு வந்த கணவர்…. மனைவி மற்றும் மகனின் வெறிச்செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலியூர்காலனி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும் முத்து என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து  மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியம்மாள் மற்றும் முத்து வீட்டில் இருந்த அரிவாளால் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தடை செய்தது என்?…. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் போராட்டம்…. அதிரடி நடவடிக்கைகள் போலீஸ்….!!

போராட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை  காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் வைத்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மக்களாட்சியை காப்போம் என்ற தலைப்பில் சேலம் மற்றும் தாம்பரத்தில்  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஒற்றுமை அணிவகுப்பை தடைசெய்ததையும், அதன் உறுப்பினர்களை கைது செய்ததை  கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
உலக செய்திகள்

“நிறுத்துங்கள் போரை”…. ரஷ்யாவில் வெடிக்கும் போராட்டம்…. ஆயிரக்கணக்கானோர் கைது….!!!

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்தும் புதின் அரசுக்கு எதிராகவும் ரஷ்யாவில் பல்வேறு  நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  ரஷ்யா உக்ரைன் மீது 12வது நாளாக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவை கைப்பற்று வதில் ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் கடுமையாக அதிகரித்து உள்ளது. இந்த போரில் ரஷ்யா,  உக்ரைன் படைகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தப் போரினை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில்…. 3 கோடி பணம் சுருட்டிய பெண் கைது…. விசாரணையில் வெளியான நாடகம்….!!!!

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து 100 பேரிடம் 3 கோடி ரூபாய் வரை பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோட்டூர்புரம் எனும் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சென்னை பள்ளிக் கல்வித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி ஏராளமான நபரிடம்  3 கோடி வரை பணம் வசூலித்த கும்பல் மோசடி செய்துவிட்டது எனவும் வேலைக்காக போலி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

கையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து  விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மாரிசெல்வம் என்பதும் அரிவாளை கையில் வைத்து கொண்டு   சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மாரிசெல்வத்தை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. ரூ.100க்காக இப்படியாக பண்ணுவாங்க…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

100 ரூபாயில்  ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் அர்ஜுன் யஷ்வந்த் சிங் சர்ஹர்(35). இவர் மும்பையில் உள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். அர்ஜூன் அவருடன் பணியாற்றும் மனோஜ் மரஜ்கோலிடம் (36)  ரூபாய் 100 கடனாக பெற்று இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவு அன்று குடி போதையில் இருந்திருக்கிறார்கள். அப்போது நூறு ரூபாயை திருப்பி தருவதாக தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்….சமமாக சிக்கிய வாலிபர் …. போலீஸ் விசாரணை….!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனை செய்தார். அந்த சோதனைகள் அனுமதியின்றி அந்தோணி என்பவர் வீட்டில் வைத்து  பட்டாசுகளை தயார் செய்தது  உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் அந்தோணியை   கைது  செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 கிலோ பட்டாசுகளை […]

Categories
உலக செய்திகள்

OMG….! “லாட்டரியில் விழுந்த ரூ.1 கோடியே 31 லட்சம் பரிசு தொகை”….. ஆட்டைய போடா நினைத்த இந்திய பெண்….!!

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு லாட்டரி மோசடியில் ஈடுப்பட்ட விவகாரத்தில் 28 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வடக்கே லீட்ஸ் நகரில் இந்திய பெண் நரேந்திர கில் என்பவர் வணிக வளாகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் 81 வயது முதியவர் ஒருவர் அந்த வணிக வளாகத்தில் இருந்து லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி சென்றார். இதனை தொடர்ந்து அந்த லாட்டரி சீட்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த நண்பர்கள்…. வாலிபரின் வெறிச்செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

கூலித்தொழிலாளிகளை  மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நண்பரான தியாகு என்பவருடன் சேர்ந்து வேலைக்கு சென்றுவிட்டு தச்சநல்லூர் சாலையில் வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் இவர்களிடம்  தகாத வார்த்தை பேசி  கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகராறு செய்த நபர் தச்சநல்லூரை  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

750 கிலோ ஒயர் …. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள் …. போலீஸ் விசாரணை ….!!

கேபிள் ஒயர் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செவலூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள  கேபிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 750 அடி கேபிள் ஒயரை  மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டல் கழிவறையில்…. இருந்த வெள்ளை காகிதம்…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

  கேரள மாநிலத்தில் பிரபல ஹோட்டலில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கோழிக்கோடு நகரின் மையப்பகுதியில் ஒரு பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ஹோட்டலுக்கு தம்பதியர் ஒருவர்  உணவு  சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்டு முடித்த பிறகு அந்தப் பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.  அப்போது ஜன்னல் அருகே வெள்ளை காகிதத்தில் ஏதோ ஒரு பொருள் வைக்கப்பட்டு இருந்ததை கவனித்த அந்த பெண் […]

Categories
தேசிய செய்திகள்

“பில்லி சூனியம் எடுக்கலாம் வா” இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு…!!!

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கரை  பகுதியை சேர்ந்தவர் ரஜப் சேக். இவருக்கு இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது அந்த பெண் அவரிடம் தனக்கு வாழ்க்கை சிக்கலாகவும், நெருக்கடியாக உள்ளது என கூறியுள்ளார். இதற்கு ரஜப் உங்களுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது. இதை எடுத்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என கூறியுள்ளார். எனக்குத் தெரிந்த ஒரு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கழிவுநீர் தொட்டியில் கோவில் கலசங்கள்”…. சி.சி.டி.வி யில் பதிவான காட்சி…. போலீஸ் அதிரடி…!!

கோவில் கலசங்களை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இந்த 3 கலசங்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. இது குறித்து விருத்தாசலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவன் என்னை ஏமாற்றி விட்டான்…. இளம்பெண் அளித்த புகார் …. 10 பேரை தூக்கிய போலீஸ் ….!!

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் உள்ளிட்ட  10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் கிராமத்தில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் ஆசிலாபுரம் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் எனக்கும் கடந்த 4  ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தோம். இந்நிலையில்  மாரீஸ்வரன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பெங்களூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை தேடி சென்ற பெண் …. வாலிபரின் வெறிச்செயல் …. போலீஸ் நடவடிக்கை ….!!

பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில்  தமிழ்நாடு உணவு சேமிப்பு கிடங்கு அலுவலகத்தில்  மேலாளராக சீனிவாசன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க திருமணமான  22 வயதுடைய  இளம் பெண் வந்துள்ளார். இதனை பார்த்த  சீனிவாசன் அந்த பெண்ணை பணி குறித்து பேசுவதற்காக மேலாளர் அறைக்கு வருமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட அந்த பெண் சீனிவாசன் இருக்கும் அறைக்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

யூடியூப் சேனலுக்காக…. சினை பசுவை கொன்று சமைத்த கொடூரர்கள்…. பெரும் அதிர்ச்சி…!!!!

கேரளாவில் இறைச்சிக்காக சினை மாட்டை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் ஏருர்  பகுதியின் குளத்துப்புழா என்னும் பகுதியை சேர்ந்தவர் சஜி (வயது41). இவர் அங்குள்ள எஸ்டேட்டில் தான் வளர்த்து வரும் பசுக்களை  வழக்கமாக மேய்ச்சலுக்கு விடுவார். இந்நிலையில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகளில்  சினையாக இருந்த பசு  ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியபோது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற பெண் …. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 2  லட்ச ரூபாய்  பணத்தை திருடிச் சென்ற சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேடை பகுதியில் திருப்பதி-செல்வமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் செல்வமணி வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு  வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்வமணி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 2  லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக விலங்குகளை வேடையாடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர்-கருப்பூர் பகுதியில் வனக்காவலர்கள் திருப்பதிராஜா,சம்பத்குமார், அப்துல்,ரஹிம்,சதீஸ் குமார், பிரகாஷ் , உதயகுமார், சாமிக்கண்ணு, கருணாநிதி ஆகியோர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் கையில் துடிப்புடன் வந்த 2 வாலிபரை அழைத்து காவல்துறையினர்  விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அவர்கள் அடைக்கப்பன், கருப்பையா என்பதும், சட்டவிரோதமாக  உடும்பு , முயல் ஆகியவற்றை வேட்டையாடி  வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக் காதலால் ஏற்பட்ட விபரிதம்… 2 பேருடன் சேர்ந்து…. போலீசார் மனைவியை கொன்றது அம்பலம்…!!!!

போலீசாரின் மனைவியை அவரது  கள்ளக்காதலன்  கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இப் பகுதியை சேர்ந்தவர் இந்தர்பால், கீதா  தம்பதியர்.  இந்தர்பால் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை பணிக்காக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதியன்று இந்தர்பால்  மனைவிக்கு மணிப்பூரில் இருந்து பல முறை போன் செய்துள்ளார். ஆனால் கீதா போனை எடுக்கவில்லை. இதனால் இந்தர்பால்  சந்தேகமடைந்து அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் அளித்து […]

Categories
உலக செய்திகள்

“போர் வேண்டாம்”…. உக்ரைனுக்காக கைது செய்யப்பட்ட ரஷ்ய குழந்தைகள்…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 7-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்….!!!!

தமிழகத்தில் கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி பறிமுதல் செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 20 கிலோ முதல் 50 கிலோ வரை குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது. இவற்றை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சில கும்பல்கள் கடத்தி வருகிறது. மேலும் காவல்துறை மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சமமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

மான்களை பிடித்த  3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அடி அண்ணாமலை காப்பு காட்டில் சில மர்ம நபர்கள் மான்களை வேட்டையாடுவதாக  வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அந்த சோதனையில் மான்களை வேட்டையாடுவது உறுதியானது. இதனையடுத்து மான்களை வேட்டையாடிய பிரகாஷ், படையப்பா, தீபராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் விபத்து….!! இந்திய கிரிக்கெட் வீரர் கைது….!!! பெரும் பரபரப்பு…!!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டெண்டுல்கரின் நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி தன்னுடைய பள்ளிப் பருவங்களில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். துரதிஷ்டவசமாக சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காத வினோத் காம்ப்ளி பேசும்படியான அளவிற்கு கிரிக்கெட்டில் பெயர் வாங்கவில்லை. இந்நிலையில் இவர் தற்போது குடிபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி குடிபோதையில் தன்னுடைய காரை இயக்கிய தாகவும், இதனால் மற்றொரு காரின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடைய தகராறு…. சிதைந்து போன உடல்…. போலீஸ் விசாரணை…!!

இறுதி சடங்கின் போது திடீரென தகராறு ஏற்பட்டதால் இறந்தவரின் உடல் சிதைந்துள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் தொட்டி குப்பம் என்ற பகுதியில் செல்வ முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நிலை குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். இதனையடுத்து செல்வகுமாரின் உடல் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு  உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு கைகலப்பாக மாறி […]

Categories

Tech |