Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இங்குதான் விற்பனை செய்றாங்க சார் ” வசமாக சிக்கிய வாலிபர் …. அதிரடி நடவடிக்கையில் போலீஸ் …..!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்றுக்கொண்டிருந்த வாலிபரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அய்யப்பன் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அய்யப்பனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசியத் தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தில் சட்டவிரோதமாக கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள முருகன் என்பவரது கடையில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் முருகன் சட்டவிரோதமாக கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முருகனை கைது செய்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பேசி கொண்டிருந்த நண்பர்கள்” திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

நண்பனை  மது பாட்டிலால் தாக்கிய வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தர்ஷன் என்பவர் தனது நண்பர்களான ஜீவா, சந்துரு ஆகியோருடன் சேர்ந்து தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 பேரும் வீட்டில் வைத்து  மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென  தர்ஷனுக்கும் ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவா சண்டையை தடுக்க வந்த சந்துருவை பாட்டிலை கொண்டு சரமாரியாக […]

Categories
தேசிய செய்திகள்

தலைமறைவாக இருந்த குற்றவாளி…. 12 வருடங்களுக்கு பிறகு கைது….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கண்டோஜ் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜேஸ் என்ற ராஜ்குமார் (வயது 40). கடந்த 2008-ஆம் ஆண்டில் இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராஜ்குமார் இந்த வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு அவரை பிடிக்க நீதிமன்றம் மூலம் பிடிவாரண்டு போடப்பட்டு மாமல்லபுரம் காவல்துறையினர் கடந்த 12 வருடங்களாக அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் காவல்துறையினரிடம் சிக்காமல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஹைதராபாத்தில் நடந்த “போதை பார்ட்டி”… திடீர் போலீஸ் ரெய்டு… கைது செய்யப்பட்ட “பிக்பாக்ஸ் வின்னர்”…!!!

ஹைதராபாத்தில் நடைபெற்ற பார்ட்டியில் போலீசார் ரெய்டில் ஈடுபட்டபோது போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு பிரபலங்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகுல் ஹைதராபாத் பார்ட்டியில் கலந்துகொண்ட போது போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டபோது போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை நிஹாரிகா, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராகுல் உள்பட 144 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து ராகுல் விளக்கம் அளித்தபோது கூறியுள்ளதாவது, இரவு 11.30 மணியளவில் என் குடும்பத்தாருடன் அந்த பார்டிக்கு சென்றேன். இரவு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் சேதுபதி பட நடிகை கைது”… தெலுங்கு திரையுலகில் பரபரப்பு….!!!!

தெலுங்கு நடிகை நிஹாரிகா நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் 2018 ஆம் வருடம் வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் நிஹாரிகா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மூத்த தம்பி நாகா பாபுவின் மகள் ஆவார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி வெப் தொடரில் நடித்து அதன் பிறகு நடிகை ஆனார். இந்நிலையில் நேற்று இவர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பார்ட்டி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீர் வாகன சோதனையில் போலீசார்… வசமாக சிக்கிய வாலிபர் கைது…!!!!!

தர்மபுரியில் இருந்து பெங்களூருக்கு 800 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒருவர் கைது போலீசாரால் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவபெருமாள், அருள், ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் தர்மபுரி, புலிக்கரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் புலிக்கரை பகுதியில் நடத்திய சோதனையில் பாலக்கோடு அடுத்த வேலங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர். இவர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. தப்பியோடிய பெண் கைது…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 2 பெண் போலீசாரை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் கஸ்தூரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கஸ்தூரிக்கு திடீரென சிறையில் வைத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறை அதிகாரிகள் கஸ்தூரியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்  கஸ்தூரி மருத்துவமனையில் இருந்து  தப்பி ஓடி விட்டார். இதுக்குறித்து  காவல்துறையினர் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில்…. தெலுங்கு நடிகரின் மகள் உள்பட பலர் கைது…!!!!!

ஹைதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போதை மருந்துகளுடன் உல்லாச பார்ட்டியில் முக்கிய பிரமுகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் போதை மருந்துகளுடன்  உல்லாச பார்ட்டி நடத்திய பிரபல தெலுங்கு நடிகரின் மகள் உள்பட பலரை போலீசார் கைது செய்துள்ளனர். கோக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விடுதியின் இரண்டு உரிமையாளர்கள், மேலாளர் போன்றோர்  கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 125 பேர் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதின் மீது கைது ஆணை….!! ஐநா வழக்கறிஞர் திட்டவட்டம்….!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 5 வாரங்களை கடந்துள்ள நிலையில், உக்ரைனின் பல நகரங்கள் உருத்தெரியாமல் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உக்ரைனில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய ஐநா சபையின் முன்னாள் வழக்கறிஞர் கார்லா டெல் பொன்டே ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு எதிராக கைது ஆணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கார்லா டெல் பொன்டே உக்ரேனிய பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கட்டிடங்கள் மற்றும் கிராமங்கள் அழித்தொழிப்பு போன்ற நடவடிக்கையால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு பணம் கொடு” வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

வாலிபரிடம்  பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முத்துக்குமார் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஏழுமலை என்பவர் முத்துக்குமாரை வழிமறித்து  பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் முத்துக்குமார் பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை கத்தியை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் சென்ற தம்பதி…. திடீரென்று நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

 பெண்ணிடம் 11 பவுன் தங்க நகையை  பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர்  தீவிரமாக தேடி வருகி.ன்றனர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பூர்  கிராமத்தில் வீரராகவன்-மேகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அலிவலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து  கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் முகமுடியால் முகத்தை மறைத்து வீரராகவனை  கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு மேகலா கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற நபர்…. காதல் கணவரின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவி மற்றும் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரகுடி கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கலையரசன் யுவராணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக யுவராணி தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாமிர கம்பி திருட்டு… வாலிபரை கயிற்றால் கட்டிப் போட்டு வெளுத்த விவசாயிகள்…. தப்பி ஓடிய இருவரையும் பிடிக்கனும்… சாலை மறியலால் பரபரப்பு..!!

மின்மோட்டார் தாமிர கம்பியை திருடிச் சென்ற வாலிபரை விவசாயிகள் கட்டிப்போட்டு தாக்கிய நிலையில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், வி.புதூர் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய விளை நிலங்களிலிருக்கும் மின் மோட்டார்களில் உள்ள தாமிர கம்பிகள்  கடந்த சில மாதங்களாகவே திருடு போனது. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வி. புதூரை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய நிலத்தில்  உள்ள மின் மோட்டாரில் தாமிர […]

Categories
மாவட்ட செய்திகள்

“இட ஒதுக்கீடு வேண்டும்” உடைக்கப்பட்ட பேருந்து கண்ணாடிகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் ரோட்டில் மூங்கில் ஏரி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் அரசு டவுன் பஸ் மற்றும் சங்ககிரியில் இருந்து ஓமலூருக்கு வந்த ஒரு அரசு பஸ் போன்றவற்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 6 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பித்து சென்றுள்ளனர். அப்போது ரோட்டில் பழைய டயர்களை போட்டு எரித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடந்து சென்ற வாலிபரிடம்…. “கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர்”… கைது செய்த போலீசார்…!!

வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை திருடிச் சென்ற இரண்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், வள்ளலார் ஊரில் வசித்து வருபவர் ஜாபர்(20). இவர் வள்ளலார் டபுள் சாலை வழியாக நேற்று காலை நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ 1,000 பணத்தை திருடிவிட்டு சென்றனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசியத் தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதிகள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் கழனியப்பன் , பிரான்சிஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அருண்குமார் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சீக்கிரமா மீதி பணத்தை கொடு” நண்பரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

நண்பரை தாக்கி கொலை செய்த நபரை  காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சன்னாபுரம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ள்ளார் . இவர் தனது நண்பரான ராஜேந்திரன் என்பவருடைய மகள் திருமணத்திற்கு திருவிடைமருதூரில் அமைந்துள்ள  பாத்திரக் கடை உரிமையாளரிடம் 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு 80 ஆயிரம் மதிப்பிலான பாத்திரங்களை கடனாக வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் வாங்கிய பாத்திரத்திற்காக 60 ஆயிரம் ரூபாய் பணத்தை  செலுத்தியுள்ளார். மேலும் மீதமுள்ள 20 ஆயிரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது….!!!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அவர்களை கைது செய்வது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வருவதாக கூறி ஒரு விசை படகுடன் 12 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையடுத்து மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. தொடரும் இதுபோன்று சம்பவங்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெயர் போடாததால் ஏற்பட்ட முன்விரோதம்…. பெயிண்டருக்கு சரமாரி குத்து…. போலீஸ் விசாரணை….!!

சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் பெயிண்டனரான  முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும்  அண்ணன் தங்கராஜ் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முருகேசன் வேதாரண்யம் சாலையில் பணியாளர்களுடன் சேர்ந்து பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசனின் அண்ணன் மகன் சதீஷ் முருகேசனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“என் பணத்தை திரும்ப கொடு” பெண்ணிற்கு நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணை அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருணகிரிபட்டி கிராமத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சதிஷ்குமார் என்பவருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சரஸ்வதி தான் கொடுத்த பணத்தை சதீஷ்குமாரிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அதே பகுதியில் நடைபெற்ற கோவில்  திருவிழாவிற்கு வந்த சரஸ்வதியை அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் பரபரப்பு!!…. சொத்தால் குடும்பத்தில் நடந்த விபரீதம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

3 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாத்தினிபட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் தனது சித்தப்பா மாணிக்கம் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில்  நேற்று  மாணிக்கத்தின் வீட்டிற்கு சென்ற மணி சொத்தில்  20 சென்ட் இடம் வேண்டும் என்று கூறி பிரச்சனை  செய்துள்ளார். இதனால் மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கும் மணிக்கும்  இடையே […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… சடலத்தை ஒருமாதம் பிரிட்ஜில் வைத்திருந்த கொடுமை… புகைப்படக்காரரின் வெறிச்செயல் …!!!!

சுத்தியலால் அடித்து செக்ஸ்நடிகை கொலை செய்யப்பட்டு சடலத்தை ஒரு மாதம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்து வருபவர் சார்லோட் ஆங்கி(26). இவர் வாசனை திரவிய கடையில் விற்பனை உற்பத்தியாளர் ஆக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா கால ஊரடங்கால் அந்த வாசனை திரவிய  கடை மூடப்பட்டது. இந்நிலையில் தனது வேலை பறி போனதால் வேறு வழியின்றி தனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இணையதளவாசிகளிடம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்…. ரோந்து பணியில் சிக்கிய நபர்…. 35 பாட்டில்களுடன் கைது….!!

சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனை செய்த  நபரை  போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் வடுகபாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சட்டத்துக்குப் புறம்பாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கீழப்பாவூர் காவல் ஆய்வாளர் செந்தில்நாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய ரமேஷ் என்ற நபர் மது பாட்டில்கள் விற்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரமேஷின் […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே….! 7 பேருக்கு விஷம் வைத்த பெண்…. அடித்துப் பிடித்த போலீஸ்….!!

ஜெர்மனியில் 7 பேருக்கு உணவில் விஷம் வைத்ததாக கூறி 32 வயதுடைய பல்கலைக்கழகத்தில் பயிலும் மனநலப் பிரச்சினைகள் கொண்ட மாணவி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஜெர்மனியிலுள்ள Darmstadt தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் பயிலும் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்கள் என மொத்தமாக சேர்த்து 7 பேர் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட நபர்களை பரிசோதனை செய்கையில் அவர்களது உணவிலும், பானங்களும் நச்சுத்தன்மை கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் அதிகாரிகள் அதே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செம்பியவரம்பல் அரசலாற்று பாலம் அருகில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் வந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் தினேஷ்குமார் என்பவர்  சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த தினேஷ்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த அரை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“வீட்டில் நடந்த விற்பனை” வசமாக சிக்கிய பெண்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லம்மாள் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து  கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த செல்லம்மாளை  கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் இருந்த பொருள் …. போலீஸ் நடடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செஞ்சை சேக்கடி பகுதியில் சேகர் என்பவர்  வீட்டில் வைத்து  கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின்  வீட்டில்  சோதனை செய்தனர். அந்த  சோதனையில் சேகர்  சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த சேகரை கைது செய்துள்ளனர். மேலும் இது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை ….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமிக்கும் அதே பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த சந்திரசேகர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து சந்திரசேகர் அந்த சிறுமியை வெளி ஊருக்கு  அழைத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மகள் …. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்  கடந்த 28-ஆம் தேதி சிறுமி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம்  கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“5 லட்சம் வழங்க வேண்டும்” சிறுமிக்கு நடந்த விபரீதம்…. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு  சிறை தண்டனை  விதித்து நீதிபதி  அதிரடியாக  உத்தரவுவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான குமார் என்பவர்  வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வந்த 4 வயது சிறுமிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பட்டா பெயர் மாற்றனுமா…. “ரூ 5000 வேணும்”… அப்படியா சரி இருங்க கொண்டு வாரேன்… பின் நடந்த சம்பவம்..!!

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கூலித் தொழிலாளியிடம் ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகில் மேலகொண்டையூர் கிராமத்தில் வசித்து வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான கோபால். இவர் வயது 32. இவர் தனது தாத்தா நாராயணரெட்டி பெயரில் இருந்த ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தை தனது தந்தை வாசுதேவன் பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக ஆடோவில்  ஆற்று மணலை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மணலை கடத்தி வந்த நபர்களை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது காவல்துறையினரே பார்த்து 2  வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதில் பிரபகரன் பாபு என்பவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த 6 மணி நேரம்…. “நான் இங்க தான் இருப்பேன்”…. முடிஞ்சா என்னை கைது செய்யுங்க!…. அண்ணாமலை சவால்….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்” என்று சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுகவின் அனைத்து அவதூறு வழக்குகளையும் எதிர்கொள்ள தயார். எல்லாவற்றையும் அனுப்புங்கள் நான் மொத்தமாக சந்திக்கிறேன். அதிமுக முன்னாள் அமைச்சர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக என் மீது குற்றச்சாட்டு வைக்கும் ஆர்.எஸ்.பாரதி திராணி இருந்தால் காவல்துறையை அழைத்து வந்து என்னை கைது செய்யட்டும். அடுத்த 6 மணி நேரம் நான் கமலாலயத்தில் தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரின் துபாய் பயணம்…. அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி கைது….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மற்றும் ஐக்கியஅரபு நாடுகளிடையே பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் அடிப்படையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் துபாய் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிருந்த உடை ரூ.17 கோடி என நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை எடப்பாடி ஒன்றிய பாஜக செயலாளர் அருள் பிரசாத் பதிவிட்டார். இந்நிலையில் முதல்வரின் துபாய் பயணம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் கோட்டையூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணேசன் அந்த சிறுமியை திருப்பத்தூர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து அந்த  சிறுமியை பாலியல் பலாத்காரம் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்…. அதிர்ந்து போன நகரம்….பிடிபட்ட ரஷ்ய உளவாளி….!!!

உக்ரைனில் நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல் இலக்கை ரஷ்ய உளவாளி ஒருவர் படம் பிடித்துள்ளார். ரஷ்யா- உக்ரைன் தாக்குதலானது கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் உள்ள லிவிவ் நகரம் நேற்று முன்தினம் நடந்த ரஷ்யாவின் 2 ராக்கெட் தாக்குதலால் அதிர்ந்து போயுள்ளது. இதையடுத்து ஒரு ராக்கெட் பறந்து வந்து தாக்குவதை, ரஷ்ய உளவாளி படம் பிடித்ததாக உள்ளூர் போலீசார், சந்தேகப்படும் ஒருவரை பிடித்துள்ளனர். மேலும் இதுபற்றி அந்த மாகாண கவர்னர் மேக்சிம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நண்பன் போல பேசி நடித்து… வீட்டில் உள்ள பொருட்களை…. திருடிய வாலிபரை கைது செய்த போலீஸ்..!!

திண்டிவனம் அருகில் வீட்டில் உள்ள பொருட்களை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் 54 வயதான முருகேசன். இவரது  செல்போனிற்கு ஓரு நபர் போன் செய்து பேசி நண்பன் ஆகியுள்ளார். இதையடுத்து இருவருமே  நட்பாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில்  அந்த நபர் முருகேசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த நபர் முருகேசன் வீட்டில் இருந்த பைக், செல்போன், டிவி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பேசிக்கொண்டிருக்கும்போது…. “செல்போனை பிடுங்கி சென்ற வாலிபர்”…. சத்தம் போட்ட வியாபாரி… மடக்கி பிடித்த மக்கள்…!!

ஜோலார்பேட்டையில் கடைக்காரரிடம் செல்போன் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்கள். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகில் வக்கணம்பட்டி வி.டி.கோவிந்தசாமி தெருவில் வசித்து வருபவர் சில்பாகுமார்(40). இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் புது ஓட்டல் தெருவில் பாஸ்ட் புட் கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி இரவு தனது கடையில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு நபர் சில்பாகுமார் செல்போனை திருடிவிட்டு தப்பித்து சென்றார். உடனே சில்பாகுமார் கத்தி சத்தம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிக்கன் சாப்பிட வந்த தொழிலாளி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீதளி கீழ்கரை  பகுதியில் முகமதுரியாசுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைக்கு சிக்கன் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளி முகமது யாசின் என்பவரது முகத்துக்கு நேராக சிகரெட் பிடித்து புகையை விட்டுள்ளார். இதனால்  இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆத்திரம் அடைந்த முகமது ரியாசுதீன் கத்தியை கொண்டு முகமதுயாசினை  சரமாரியாக […]

Categories
சினிமா

நிஜ துப்பாக்கியுடன் RRR பார்க்க வந்த ரசிகர்…. கைது செய்த போலீஸார்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழ் திரையுலகில் பிரமாண்டமான நிலையில் ராஜமவுலியின் இயக்கத்தில் நேற்று வெளியான RRR திரைப்படம்  நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும் படத்தின் காட்சிகள் குறித்து ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் அன்னபூர்ணா தியேட்டரில் ஒரு நபர் நிஜமான துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார். அவரது பெயர் பாலாஜி நீண்ட தாடி மற்றும் தலை முடியை கொண்ட அவர் பார்ப்பதற்கு ரவுடி போன்று காட்சியளித்தார். பின் அவரது கையில் இருப்பது நிஜமான துப்பாக்கியா […]

Categories
சினிமா

“மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன்”… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் வருடத்திற்கான பெமினா மிஸ் சவுத் இந்தியா என்ற இந்திய அழகி பட்டத்தை வென்றவர் மீரா மிதுன். இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். ஆனால் இவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து போலியான வயதை காட்டி அழகி போட்டியில் பங்கேற்றதை அறிந்து அவரது அழகி பட்டம் மீண்டும் பெறப்பட்டது. இவர் பலரை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்ததால் பல சர்ச்சைகளுக்கு ஆளானார். இந்நிலையில் தற்போது பட்டியல் இன […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

OMG: 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. 40 ஆண்டுகள் சிறை… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு  சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல்பெருமங்கலம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகள் உள்ளார். இந்நிலையில்  அய்யப்பன் நன்னிலம் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

உரிய ஆவணம் இன்றி  மது பாட்டில்கள் கொண்டு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி சத்திரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்   ராஜபிரபு என்பவர் உரிய ஆவணம் இன்றி   48 மதுபாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் உரிய ஆவணம் இன்றி  மது பாட்டில்களை  கொண்டு வந்த ராஜாபிரபுவை  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சத்தம் போட்ட சிறுமி…. பாம்பை அடிக்க வீட்டுக்குள் சென்று… அத்துமீற நினைத்த தொழிலாளி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் தச்சம்பட்டியை சேர்ந்தவர்  தொழிலாளி செல்வராஜ்(38). இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு சிறுமியின் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது. அதனால் சிறுமி சத்தம் போட்டதால் பாம்பை அடிப்பதற்காக செல்வராஜ் அந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை செல்வராஜ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து உடனே சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக சிறுமியின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

11ஆம் வகுப்பு மாணவியை…. “ஆபாசமாக வீடியோ எடுத்த டிரைவர்”… போக்சோவில் கைது செய்த போலீஸ்…!!

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகில் உவரியை அடுத்த ராமன்குடியில் வசித்து வருபவர் 32 வயதானநாகராஜன். இவர் லாரி டிரைவராக  இருக்கிறார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து 11- ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் காவல்துறையில் […]

Categories
சினிமா

#BREAKING: பிரபல நடிகை கைது…. சற்றுமுன் போலீசார் அதிரடி…..!!!!!!

பட்டியலினத்தவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். ஜாமினில் வெளிவந்த நிலையில் நேற்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால், ஏப்ரல் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பட்டியலினத்தவர் தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில் நடிகை மீரா மிதுனை காவல்துறையினர் கைது செய்தனர்.. சைபர் கிரைம் காவல்துறையினர் நடிகை மீரா […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை ….!!

ஆயுதங்களுடன் சுற்றி தெரிந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மன்னார்குடி சாலையில் சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த மூன்று வாலிபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததும் அவர்கள் அ.தி.மு.க. பிரமுகர் மதன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தப்பியோட முயன்ற மந்திரமூர்த்தி, […]

Categories
சினிமா

சர்ச்சைகளின் நாயகி மீரா மிதுன்…. கோர்ட்டுக்கே டிமிக்கி…. பிடிவாரண்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்….!!

பழங்குடி சாதியினரை இழிவாகப் பேசியதாகக் கூறப்பட்ட  நடிகை மீராமீதுனின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் இவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளன. இதையடுத்து  வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது . பின்னர்  கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே  இருவரும் நிபந்தனை […]

Categories
சினிமா

#BREAKING: கைதாகிறார் பிரபல தமிழ் நடிகை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு…..!!!!!!

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டியலினத்தவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் மீராமிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். ஜாமினில் வெளிவந்த நிலையில் இன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால், ஏப்ரல் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |