Categories
மாநில செய்திகள்

சத்தீஸ்கரில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி… அதிரடியாய் கைது செய்த போலீஸ்…!!!!

மதுரையை சேர்ந்த ஏ10 கிரேடு ரவுடி மற்றும் அவரது கூட்டாளியை சத்தீஸ்கரில்  ரவுடிகள் ஒழிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலா என்கிற  மதுரை பாலா. ஏ10 கிரேடு ரவுடியான இவர் மீது கொலை, ஆட்கடத்தல் போன்ற  10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில்  கூலிப்படை தலைவனான பாலா இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்து வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. முக்கிய ரவுடியான மயிலாப்பூர் சிவகுமார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வானத்தில் இருந்து விழுந்த அதிசய பச்சை நிறக்கல்”… 10 லட்சத்திற்கு விற்க முயன்ற 8 பேரை கைது செய்த போலீஸார்…!!!

வானத்தில் இருந்து விழுந்த அதிசய பச்சை நிறக்கல் எனக்கூறி விற்பனை செய்ய முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையத்திற்கு அருகே இருக்கும் நஞ்சை புளியம்பட்டி தெருவில் வாழ்ந்து வருபவர் ராஜேந்திரன். அவரிடம் ஆனந்தகுமார், சின்ராஜ் ஆகிய 2 பேரும் தங்களிடம் வானத்தில் இருந்து விழுந்த அதிசய பச்சை கல் இருப்பதாகவும் கல்லை வைத்து இருந்தால் கத்தியால் வெட்டினாலும் ரத்தம் வராது, காயம் எதுவும் ஏற்படாது என கட்டுக் கதைகளை கூறி ஆசை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் குற்றவாளிகள்”வாலிபருக்கு நடந்த கொடூர சம்பவம்…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில்  எரித்துக்  கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாலாஜியை கொலை செய்தது  அதே பகுதியை சேர்ந்த அஜித், ராமச்சந்திரன், பிரகாஷ்ராஜ், சரவணன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர்  4 பேரையும் கைது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலீஸ் போல் நடித்து விடுதி மேலாளரிடம் பணம் பறிக்க முயற்சி”…. வாலிபர் கைது…!!!!

போலி அடையாள அட்டையை பயன்படுத்தி சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து விடுதி மேலாளரிடம் பணம் பறிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஜெ.ஜெ.நகரில் அன்பு செல்வம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள சாலிகிராமம் பகுதியில் இருக்கும் விடுதி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு இவரிடம் மர்மநபர் ஒருவர் வந்து தான் சப் இன்ஸ்பெக்டர் என கூறி போலி அடையாள அட்டையை காண்பித்து விடுதியில் ஏதாவது பிரச்சனை […]

Categories
தேசிய செய்திகள்

சாக்லேட் வாங்க…. சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேச சிறுவன்….. பாதுகாப்பு படையினரால் கைது….!!!

சாக்லேட் வாங்குவதற்காக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். சாக்லேட் வாங்குவதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச சிறுவன் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு படையினரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையை குறிக்கும் ஷால்டா நதிக்கு அருகிலுள்ள வங்கதேச கிராமத்தில் வசிக்கும் யமன் ஹூசைன் என்ற சிறுவன் திரிபுராவின் சிபாஹிஜாலா மாவட்டத்தில் தனக்கு பிடித்த இந்திய சாக்லேட் வாங்க வேண்டும் என்பதற்காக ஆற்றை கடந்து வந்துள்ளான். […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே…. இந்த அளவுக்கா குடிப்பாங்க…? கார் டயரில் சிக்கிய மகள்…அதிர்ச்சி சம்பவம்….!!!!!

ஆஸ்திரேலியாவில் மதுபோதையில் தன் மகள் காரில் சிக்கியது  கூட தெரியாமல் தாயொருவர் வேகமாக கார் ஓட்டிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி மாகாணம் காரிங்பக் பகுதியை சேர்ந்த பெண்  டெல் பல்மர் (வயது 58). இவர்  கணவர் வாரன் பல்மர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் கெலி பெனித் (27). மதுக்குடிக்கும் பழக்கமுடைய டெல் பல்மரை அவரது மகள்கள் கண்டித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த மே 2 ம் தேதி மாலை மதுபான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள்  பதுக்கி வைத்திருந்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி பாண்டியன் நகரில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் திவாகர் என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மும்மரமாக நடைபெற்ற போதை ஊசி விற்பனை…. கும்பலோடு தூக்கிய போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புல்பண்ணை பகுதியில் சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக போதை ஊசியை விற்பனை செய்வது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் போதை  ஊசியை  விற்பனை செய்த கிரிஸ்டோபர், ஹரிஹரசுதன், பாண்டியன், விக்னேஷ்வர் ஆகிய 4 […]

Categories
தேசிய செய்திகள்

தோழியின் பாலியல் தொல்லை கொடுத்த நபர்…. பிளான் பண்ணி தூக்கிய போலீஸ்….!!!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளியூர் பகுதி மைத்ரி நகரை சேர்ந்தவர் ஷிஜோம் (40). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் தனது தோழியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஷிஜோம் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். ஷிஜோம் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories
மாநில செய்திகள்

விருதுநகர் பாலியல் வன்கொடுமை… 4 பேர் மீது குண்டர் சட்டம்…. மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!!

விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய  புகாரில் ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்களை கடந்த மார்ச் 21ம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர். இதில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவ்வழக்கை சிபிசிஐடி உத்தரவிட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி  வருகிறது.இதற்கிடையில் ஹரிஹரன், பிரவீன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோரின் காவலையும் […]

Categories
தேசிய செய்திகள்

முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல்…. சர்ச்சையான ஹிந்து சாமியார்… கைது செய்த உ.பி போலீஸ்…!!!!!!

முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சர்ச்சை சாமியார் உத்திரபிரதேசம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன்னால் இந்துமத சாமியார் ஒருவர் சீப்பில் அமர்ந்தபடி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். சீதாபூர் ஒரு மசூதி அருகே அவரது ஜீப்  பயணித்த போது இந்தப் பகுதியில் என்பது பெண்களுக்கானது முஸ்லிம்கள் தொல்லை கொடுத்தால் இந்த சமூக பெண்களை கடத்தி சென்ற பொது வெளியே வைத்து அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்வேன் […]

Categories
உலக செய்திகள்

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்…. அதிரடி கைது செய்த போலீசார்….!!!

நியூயார்க்கில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில்  நேற்று முன்தினம் நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில்  துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில்  3 பெண்கள், 7 ஆண்கள் என 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தினால் நெரிசலில் சிக்கி 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து  இந்த விபத்தினால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இத பார்த்தா சந்தேகமா இருக்கு” ஊழியர் அளித்த தகவல்…. கும்பலோடு தூக்கிய போலீஸ்….!!!!

கள்ள நோட்டு விற்பனை செய்ய முயன்ற 4  பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளமல் பகுதியில் டாஸ்மார் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு வந்த அருள் என்பவர் மது பாட்டிலை வாங்கி விட்டு 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர்  உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருளை பிடித்து விசாரணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“2 லட்ச ரூபாய் வழங்கப்படும்” சிறுவனுக்கு நடந்த கொடுமை…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெண்ணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 35 வயதுடைய விதவை  பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 13 வயது சிறுவனுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு  பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல கரிசல்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஜெயலட்சுமி என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஜெயலட்சுமியை  கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கதா பதுக்கி வச்சிருக்காங்க சார்!!…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்திருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறையினருக்கு நாகநாதபுரத்தில் சட்டவிரோதமாக வீட்டில் ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில்  மணிகண்டன் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை  விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பி.குளத்துப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த கிருஷ்ணன்,  நவீன், அஜித்குமார்,வினோத்குமார்,  […]

Categories
மாநில செய்திகள்

வலி நிவாரணி பேரில் போதை மாத்திரை விற்பனை…. 4 இளைஞர்கள் கைது…..!!!!

சென்னையை அடுத்த புது வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை காவல்துறை நடத்திய தகவல் கிடைத்தது. இதை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையும், தேடுதலும் செய்து வந்தனர். இந்நிலையில் புதுப்பேட்டை வாஉசி ரயில் நிலையம் அருகே 5 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் தனிப் படையினர் அவர்களை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் தமிழக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!

பொதுமக்களிடம் இரிடியம் விற்பனை செய்ய முயன்ற  வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டை-மன்னார்குடி சாலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கணேசன், முனீஸ்வரன், சின்னமுத்து, கண்ணன், முனீஸ் என்பதும், அவர்கள் பித்தளை  பானையில் இரிடியம் உள்ளதாக கூறி பொதுமக்களிடம் விற்க முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
உலகசெய்திகள்

நியூயார்க்கில் பரபரப்பு…. அடுத்தடுத்து சீக்கியர்களை குறிவைக்கும் கும்பல்…!!!!!!!

நியூயார்க் ரிச்மண்ட் ஹில் பகுதியில் இரண்டு சீக்கியர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் ரிச்மண்ட் ஹில் பகுதியில் நிர்மல் சிங் என்ற 72 வயதான சிக்கிய நபர் அடையாளம் தெரியாத நபர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இப்போது அதே பகுதியை சேர்ந்த மீண்டும் இரண்டு சீக்கியர்கள் நேற்று தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் இருந்து சில பொருட்களை திருடிச் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாலுகால் மண்டபம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து சோதனை  செய்துள்ளனர். அந்த சோதனையில்  அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த கோபி, வேல்முருகன், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கதறி அழுத சிறுமி” பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

சிறுமிக்கு  பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் …. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பெண்ணிடம் நகையை  பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில்  பேராசிரியரான  கோமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சென்று விட்டு அதே பகுதியில் அமைந்துள்ள புறவழிச்சாலையில்  மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக    மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள்  கோமதி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கோமதி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கஞ்சா வைத்துக்கொண்டு நின்றிருந்த சிறுவன்”… கைது செய்த போலீஸார்…!!!

புதுக்கோட்டை அருகே சிறுவன் ஒருவன் கஞ்சா வைத்திருந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் போலீசார் திருக்கோகர்ணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அதிபட்டினம் லைட் ஹவுஸ் அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கஞ்சாவை விற்பனைக்காக வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். போலீசார் அவனை கைது செய்து அவனிடமிருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் சிறுவனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமையால் இறந்த மகள்…. சீரை திருப்பி கேட்ட மாமியார்…. மிரட்டல் விடுத்த மருமகன் கைது….!!

சீரைத் திருப்பி கேட்ட மாமியாருக்கு மிரட்டல் விடுத்த மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகிலுள்ள பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர்  கலைச்செல்வி. இவருடைய மகள் சலோமி என்பவருக்கும் லூர்து நகரில் வசித்து வரும் பாய்லர் ஆலை ஊழியரான சகாய சுரேஷ் என்ற நபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப்பின்  கலைச்செல்வியின் மருமகனான சாகாய சுரேஷ் அவரது மனைவியை அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சலோமி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவனுக்கு ஏற்பட்ட தொடர்பு…..மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….போலீஸ் விசாரணை….!!!!

பெண்ணை தாக்கிய கணவர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நட்சத்திர நகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  சந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளதொடர்பு  இருந்து வந்துள்ளது. இதனால்  சந்திரன் மதுகுடித்து விட்டு நிர்மலாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சந்திரன் நிர்மலாவை தாக்கி அவரிடமிருந்த 5 லட்ச ரூபாய் பணம் மற்றும்  50 பவுன் தங்க நகையை பறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்ற நபர் கைது… 18 பாட்டில்கள் பறிமுதல்…!!

வேலூரில் மது பாட்டில்களை வீட்டில் மறைத்து வைத்து விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், காவல்துறையினர் நேற்று முன்தினம் ஓல்டுடவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மதுபானங்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் அங்கு உள்ள வீடுகளில் காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது, உத்திர மாதா கோவில் தெருவில் வசித்து வந்த சண்முகம்(36) என்பவரது வீட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் போலீஸ் துணை சூப்பிரண்டை தாக்கிய நபர்… கைது செய்த போலீஸ்…!!!

போதையில் துணை போலீஸ் சூப்பிரண்டை தாக்கிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியில் இருக்கும் அருளரசு ஜஸ்டின் என்பவரும் ஏட்டாக இருக்கும் குமார் என்பவரும் மயிலாப்பூர் சாலையில் ஜீப்பில் கொண்டிருக்கும் பொழுது தண்ணீர் வாங்குவதற்காக கடைக்கு அருகில் ஜீப்பை நிறுத்திவிட்டு ஏட்டு சென்றுள்ளார். ஜீப்பில் அருளரசு உட்கார்ந்திருந்த நிலையில் குடிபோதையில் ஸ்கூட்டரில் வந்த ஒருவர் ஜீப்பை நடுரோட்டில் நிறுத்தி இருக்கிறீர்கள் என தகராறு செய்துள்ளார். அதற்கு அருளரசு சாலையோரமாக தான் நிற்கிறது […]

Categories
உலக செய்திகள்

ஒழுக்கமானவர் போல் நடித்த பள்ளி இசை ஆசிரியர்…. 2 வருடம் கழித்து வெளிவந்த நிஜ முகம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இசை ஆசிரியர் செய்த தவறுகள் வெளியே வந்துள்ளது. அமெரிக்காவின் டியூபேஜ் கவுண்டியாவை சேர்ந்த நாதன் பிரம்ஸ்டெட் (42) என்பவர் பள்ளி ஒன்றில் இசை ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 17 வயது மாணவியிடம் பல மாதங்களாக தவறுதலாக நடந்து கொண்டு வந்துள்ளாதாக இவர் மீது குற்றசாட்டு எழுந்தது. ஆனால் நாதன் தன்னை நல்லவர் போல் நடித்துக் காட்டிக் கொண்டு வந்த நிலையில் அவரின் குற்றங்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பி.குளத்துப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள்  பதுக்கிவைத்திருப்பதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ராஜா, வினோத் ஆகிய 2 பேர்  சட்டவிரோதமாக வீட்டில்  புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த 2 பேரையும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை….!! 5 தீவிரவாதிகள் கைது….!! பெரும் பரபரப்பு….!!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பயங்கரவாத ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் . இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இந்த பக்கமா டெட்டனேட்டர்கள், வெடிபொருட்கள், கையெறி குண்டுகள், பணம், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட தீவிரவாத […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ராம்ஜி நகர் காலனியில் வசிக்கும் சுபத்திரா மற்றும் கருணாமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவங்கள பாத்தா சந்தேகமா இருக்கு சார்!!…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் கிராமத்தில் ராம்பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராம்பிரபு உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. சொத்து பிரச்சனை”அண்ணனை படுகொலை செய்த தம்பி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தம்பி அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓடுக்கூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவகாமி என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் சிவகாமி அடிக்கடி சொத்தை பிரித்து தருமாறு  அண்ணன்  பழனிச்சாமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று வயலில் நின்றுகொண்டிருந்த பழனிச்சாமியிடம் சொத்தை பிரித்து தரும்படி சிவகாமி  தகராறு செய்துள்ளார். ஆனால் பழனிச்சாமி சிறிது நாட்கள் கழித்து பிரித்து தருவதாக   கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகாமி பழனிச்சாமியை  […]

Categories
மாநில செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸார்…!!!!!!

காசிமேடு  பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள் வைத்திருந்த ஜீவனந்தன் என்பவரிடம் 600 கிராம் கஞ்சா, 1 கிராம் மெத்தம்பெட்டமைன், 80 LSD ஸ்டாம்ப், 150 MDMA மாத்திரைகள் மற்றும் 15 கிராம் கோடை காளான்  போன்றவற்றை பறிமுதல் செய்து வண்ணார்பேட்டை துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினரை  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். சென்னை பெருநகர காவல் வண்ணாரப்பேட்டை துணை ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை குழுவினருக்கு தண்டையார்பேட்டை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கஞ்சா வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜீவா நகர் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்றுகொண்டிருந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த கார்த்திக், ரெங்கதுரை, பார்த்திபன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

4 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதிமங்கலம் கோம்பூர் கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு   சரண்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரன்ராஜ் அதே பகுதியில் தனது பெற்றோருடன்  வசித்து வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை…. 100க்கு மேல் வழக்குகள்…. காவல்துறையின் அதிரடி வேட்டை….!!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் புகையிலை, கஞ்சா விற்பனை செய்த  120 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் புகையிலை, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். குறிப்பாக கல்லூரிகள் பள்ளிக்கூடங்களில் மறைமுகமாக விற்பனை செய்பவர்களை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது…. அரசியலில் பெரும் பரபரப்பு….!!!!!

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்ட உதவிகளை தற்போதைய திமுக நிறுத்துவதாக குற்றம் சாட்டி விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடந்தது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா மெடிக்ளினிக் மற்றும் அம்மா ஸ்கூட்டர் போட்ட திட்டங்களை ஆளும் திமுக அரசு முடக்கியது ஆக கூறி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு மோட்டார் சைக்கிளா?…. வசமாக சிக்கிய குற்றவாளி…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மாவட்டத்தில் தொடர்ந்து  மோட்டார் சைக்கிள் திருடும்  குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சேவகமூர்த்தி தலைமையிலான  தனிப்படடை குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தனிப்படை குழுவினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். அந்த விசாரணையில் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்ட கோபிநாத் என்பவர் மோட்டார் சைக்கிளை திருடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கோபிநாத்தை பிடித்து செய்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செஞ்சை பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சரவணன் என்பவர் வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் குட்கா விற்பனை செய்த சரவணனை கைது செய்தனர். மேலும் இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஃபலூடா வாங்க காசு தருகிறேன் வா…. ஆசையை தூண்டி 4 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்….!!!

பலூடா வாங்கித் தருகிறேன் என்று கூறி சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த நபரை மும்பை போலீசார் கைது செய்தனர் . மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பெயரில் 30 வயதான நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்து பிரிவு 354a இன் கீழ் பாலியல் தீண்டல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாலியல் குற்றச் சம்பவம் கடந்த மார்ச் மாதம் 24 ,31 ஆகிய தேதிகளில் நடைபெற்றுள்ளது . […]

Categories
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நூதன முறையில் கடத்த முயன்ற போதைபொருள்…!! பிடிபட்டது எவ்வாறு…??? முழு விபரம் இதோ…!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நூதன முறையில் கடத்த முயன்ற 50 கிலோ போதைப் பொருளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். காட்டன் சட்டைகளில மடிப்பு கலையாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் அட்டைகளில் இந்த போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. சுமார் 1500 காட்டன் சட்டைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் 515 சட்டைகளில் போதைப்பொருட்கள் நிரப்பப்பட்டு கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Categories
தேசிய செய்திகள்

கொள்ளையடிக்க சென்றபோது….கலகலப்பு பட பாணியில் வசமாக சிக்கிய திருடன்… கைது செய்த போலீசார்…!!!

ஆந்திராவில் கொள்ளையடிக்க சென்ற போது ஜன்னலில் சிக்கிக்கொண்ட திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம்  ஜாடுபுடியில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இதுபோன்று இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கடந்த மாதம் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது. அப்போது பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பங்கு கொடுக்கல” பெயிண்டருக்கு நடந்த விபரீதம்…. வசமாக சிக்கி வாலிபர்கள்….!!

வாலிபரை கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் உமர்பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள மருத்துவமனையின் பின்புறம் ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உமர்பாரூக்கை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

வாலிபருக்கு   சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 3 வயது சிறுமிக்கு 2020-ஆம்  ஆண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜமாணிக்கத்தை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : லஞ்சம் வாங்கிய குமரி போலீஸ் டி.எஸ்.பி…. அதிரடி கைது….!!!

கன்னியாகுமரி குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில தகராறு தொடர்பான வழக்கை முடித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் 5 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இது தெரிந்த உயர் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். போலீஸ் டிஎஸ்பி லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தம்பி கொஞ்சம் என்கூட வா” வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 12 வயது சிறுவனுக்கு பலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன்  தனது  பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெரியம்மா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமகிருஷ்ணனை […]

Categories
மாவட்ட செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!

வேலூர் மாவட்டத்தில் 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவில் பின்புறம் நேற்று காலை முதலே அரிசி மூட்டைகளுடன் சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்று நிற்பதாக திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது தமிழ்நாடு அரசின் ரேஷன் அரிசியுடன் லாரி ஒன்று நிற்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுபற்றி வேலூர் குடிமைப்பொருள் வழங்கள் பிரிவினருக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெறும் திருவிழா…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் அப்பகுதிகளில் சிலர் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்றுக்கொண்டிருந்த பாஸ்கரன் என்பவரை […]

Categories

Tech |